பிரித்தானியாவிலும் சிறார்கள் சமூக ஊடகங்கள் பயன்படுத்த தடை
பிரித்தானியாவில் 16 வயதுக்கு உட்பட்ட சிறார்கள் சமூக ஊடகங்கள் பயன்படுத்த தடை விதிக்கும் சட்டம் விரைவில் கொண்டு வரப்பட உள்ளதாக பிரதமர் கெய்ர் ஸ்டார்மர் அறிவித்துள்ளார்.
'பேஸ்புக், இன்ஸ்டாகிராம், யூ டியூப், எக்ஸ்' உள்ளிட்ட பல்வேறு சமூக…
திருமணமாகி ஒருமாதம்; தந்தை கால்நடைகளை விற்றதால் உயிரை மாய்த்த இளைஞன்
மொனராகல, புத்தல பகுதியை சேர்ந்த இளைஞன் ஒருவர், தனது தந்தை தனது கால்நடைகளை விற்றதால் மனமுடைந்து உயிரை மாய்த்துள்ள சம்பவம் ஒன்று பதிவாகியுள்ளது.
சம்பவத்தில் புஹுல்கொட்டுவ பகுதியை சேர்ந்த 23 வயதான லஹிரு உதயங்க என்ற இளைஞனே இவ்வாறு உயிரை…
பாகிஸ்தானில் ஒரே நாளில் தொடர் பயங்கரவாதத் தாக்குதல்கள்! 11 வீரர்கள் உள்பட 14 பேர் கொலை!
பாகிஸ்தானில், ஒரே நாளில் நடைபெற்ற வெவ்வேறு குண்டுவெடிப்பு மற்றும் ஒரு துப்பாக்கிச் சூடு தாக்குதல்களில் 11 பாதுகாப்புப் படை வீரர்கள் உள்பட 14 பேர் கொல்லப்பட்டனர்.
கைபர் பக்துன்குவா மாகாணத்தின் பஜாவூர் மாவட்டத்தில், கடந்த திங்கள்கிழமை (பிப்.…
பிரித்தானியாவின் புதிய குடியுரிமை விதிமுறைகள்; பெண்களுக்கு பெரும் நெருக்கடி
பிரித்தானியாவின் இரட்டை குடியுரிமைக் கொண்டவர்கள், பிரித்தானியாவிற்குள் நுழையும்போது இனி கண்டிப்பாக பிரித்தானிய கடவுச்சீட்டை சமர்ப்பிக்க வேண்டும் என்ற புதிய விதிமுறை எதிர்வரும் பெப்ரவரி 25 முதல் நடைமுறைக்கு வருகிறது.
இந்நிலையில்!-->!-->…
அணுசக்தி விவகாரம்: அமெரிக்கா-ஈரான் இடையே முதல்கட்ட உடன்பாடு – ஜெனீவா…
அமெரிக்கா-ஈரான் நாடுகளுக்கு இடையே ஸ்விட்சா்லாந்தின் ஜெனீவாவில் நடைபெற்ற 2-ஆம் கட்ட மறைமுகப் பேச்சுவாா்த்தையில், அணுசக்தி விவகாரத்தை எப்படி கையாள்வது என்பது குறித்த அடிப்படை வழிகாட்டு நெறிமுறைகளில் இரு நாடுகளும் ஒரு பொதுவான உடன்பாட்டுக்கு…
உலகளாவிய ரீதியில் திடீரென முடங்கிய யூடியூப்
அமெரிக்கா உள்ளிட்ட உலகின் பல்வேறு பகுதிகளில் யூடியூப் (YouTube) சேவை இன்று (18) திடீரென முடங்கிய நிலையில் தற்போது வழமைக்குத் திரும்பியுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
டவுன்டெக்டர் (Downdetector) தளத்தின் தரவுப்படி, சுமார்…
ரணில் மனைவிக்கு குற்றப்புலனாய்வுத் திணைக்களம் அழைப்பு
முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் மனைவியான மைத்திரி விக்ரமசிங்க , இம்மாதம் 20ஆம் திகதி குற்றப்புலனாய்வுத் திணைக்களத்தின் நிதிக்குற்றப் புலனாய்வுப் பிரிவின் முன்னிலையில் முன்னிலையாகுமாறு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
இது தொடர்பில்…
யாழில். குடும்ப தகராறு காரணமாக பிரிந்து வாழும் மனைவியை போதையில் மது போத்தலால் குத்திய…
குடும்ப தகராறு காரணமாக தன்னை பிரிந்து வாழும் மனைவியின் வர்த்தக நிலையத்தினுள் அத்துமீறி நுழைந்து , மனைவியை மதுபான போத்தலால் தாக்கி , பின்னர் உடைந்த போத்தால் உடலில் குத்தி காயங்களை ஏற்படுத்தி விட்டு கணவன் தப்பி சென்றுள்ளார். …
மண்டைதீவில் அமைக்கப்பட்டுவரும் சர்வதேச கிரிக்கெட் மைதான அபிவிருத்தி தொடர்பான கலந்துரையாடல்
மண்டைதீவில் அமைக்கப்பட்டுவரும் சர்வதேச கிரிக்கெட் மைதான அபிவிருத்தி தொடர்பான கலந்துரையாடல் யாழ்ப்பாண மாவட்ட அரசாங்க அதிபர் மருதலிங்கம் பிரதீபன் தலைமையில், விளையாட்டுத்துறை அமைச்சின் மேலதிக செயலாளர் எம். பி. என். எம். விக்ரமசிங்க மற்றும்…
இந்தியா – பிரான்ஸ் 21 ஒப்பந்தங்கள்: பிரதமா் மோடி, அதிபா் மேக்ரான் முன்னிலையில்…
இந்தியா, பிரான்ஸ் இடையே பாதுகாப்பு, உயா் தொழில்நுட்பம், முக்கியக் கனிமங்கள் உள்பட பல்வேறு துறைகளில் இருதரப்பு ஒத்துழைப்பை வலுப்படுத்தும் 21 ஒப்பந்தங்கள் மற்றும் பூா்வாங்க ஒப்பந்தங்கள் செவ்வாய்க்கிழமை கையொப்பமாகின.
மகாராஷ்டிர தலைநகா்…
எப்ஸ்டீனுக்கும் எனக்கும் எந்த தொடர்பும் இல்லை! டிரம்ப்
ஜெஃப்ரி எப்ஸ்டீனுடன் தனக்கு எந்த தொடர்பும் இல்லை என்று அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் திங்கள்கிழமை தெரிவித்துள்ளார்.
அமெரிக்காவில் சிறுமிகளை கடத்திப் பாலியல் தொழிலில் ஈடுபடுத்திய குற்றவாளி ஜெஃப்ரி எப்ஸ்டீன், சிறையில் மர்மமான முறையில்…
யாழ்.பல்கலைக்கழகத்தில் இடம்பெறும் பகிடிவதைகள் தொடர்பில் விசாரணை
யாழ்ப்பாணப் பல்கலைக் கழகத்தில் இடம்பெறுவதாகக் கூறப்படும் பகிடிவதைகள் தொடர்பில், குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தால் நேரடியாக விசாரணைகள் இடம்பெற்று வருகின்றன.
யாழ்ப்பாணப் பல்கலைக்கழக முகாமைத்துவ மற்றும் வணிக கற்கைகள் பீடத்தில் பகிடிவதைகள்…
வானிலையில் ஏற்படவுள்ள மாற்றம் ; வளிமண்டலவியல் திணைக்களம் மக்களுக்கு விடுத்துள்ள எச்சரிக்கை
நாட்டின் நிலவும் வானிலை நிலைமை குறித்து வளிமண்டலவியல் திணைக்களம் இன்று விசேட அறிவிப்பொன்றை வெளியிட்டுள்ளது.
நேற்று (17) பதிவான தரவுகளின்படி, நாட்டின் அதிகூடிய மழைவீழ்ச்சி மட்டக்களப்பு மாவட்டத்தில் பதிவாகியுள்ளது.
காற்றழுத்த தாழ்வு
அங்கு…
‘தவளை விஷம்’ பயன்படுத்தி அலெக்ஸி நவால்னி கொலை? ஐரோப்பிய நாடுகள் குற்றச்சாட்டு; ரஷியா…
லண்டன்: மறைந்த ரஷிய எதிா்க்கட்சித் தலைவா் அலெக்ஸி நவால்னி, தென் அமெரிக்காவில் காணப்படும் ஒரு வகை நச்சுத் தவளைகளின் விஷத்தைப் பயன்படுத்தி கொலை செய்யப்பட்டதாக பிரிட்டன், பிரான்ஸ் உள்ளிட்ட 5 ஐரோப்பிய நாடுகள் குற்றஞ்சாட்டியுள்ளன.
கடந்த…
பாராளுமன்ற உறுப்பினர்களின் ஓய்வூதியம் ரத்து-ஸ்ரீலங்கா ஐக்கிய காங்கிரஸ் அரசுக்கு…
பாராளுமன்ற உறுப்பினர்களின் ஓய்வூதியம் ரத்து-ஸ்ரீலங்கா ஐக்கிய காங்கிரஸ் அரசுக்கு பாராட்டு
பாறுக் ஷிஹான்
பாராளுமன்ற உறுப்பினர்களின் ஓய்வூதியம் ரத்து செய்யப்பட்டமையானது தேசிய மக்கள் சக்தி அரசாங்கத்தின் சிறந்த முன்னெடுப்பாகும்…
மூத்த மகனின் உயிரை பறித்த தாயின் கர்ப்பகால போட்டோஷூட் ; பெரும் சோகத்தில் உறவுகள்
பெங்களூருவில் தாயின் மகப்பேறு கால போட்டோஷூட்டின்போது, மூன்று வயது சிறுவன் எதிர்பாராதவிதமாக நீச்சல் குளத்தில் விழுந்து உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
சரண் மற்றும் சுவாதி தம்பதியினரின் 3 வயது சிறுவன் இந்த விபத்தில்…
‘வேற்று கிரகவாசிகள் குறித்து ஆதாரங்கள் இல்லை’ – ஒபாமா புது விளக்கம்
‘வேற்றுகிரகவாசிகள் இருப்பதற்கான வாய்ப்புகள் இருந்தாலும், அவா்கள் பூமியைத் தொடா்பு கொண்டதற்கான எந்த ஒரு ஆதாரத்தையும் நான் பாா்த்ததில்லை’ என்று அமெரிக்க முன்னாள் அதிபா் பராக் ஒபாமா விளக்கம் அளித்துள்ளாா்.
முன்னதாக, இணையதள நிகழ்ச்சி ஒன்றில்,…
சாதாரண தரப் பரீட்சை எழுத தயாராக இருந்த மாணவி பிரசவித்த குழந்தை
கேகாலை பிரதேசத்தைச் சேர்ந்த கல்விப் பொதுத் தராதர சாதாரண தரப் பரீட்சைக்கு தோற்றுவதற்கு தயாராக இருந்த பதினாறு வயது பாடசாலை மாணவி ஒருவர் கடந்த 15ஆம் திகதி குழந்தையொன்றைப் பிரசவித்த சம்பவம் இடம்பெற்றுள்ளது.
கேகாலை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட…
2 வயது சிறுமி கொடூர மரணம் ; பிரேத பரிசோதனையில் வெளிவந்த உண்மை
ஹோமாகம, மாகம்மன பகுதியில் இரண்டு வயது மதிக்கத்தக்க சிறுமி உயிரிழந்த சம்பவத்தில், அவர் கொடூரமான முறையில் சித்திரவதைக்கு உள்ளாக்கப்பட்டதும், தலையில் ஏற்பட்ட பலத்த காயமே மரணத்திற்கு காரணம் என்பதும் பிரேத பரிசோதனையில் தெரியவந்துள்ளது.
ஹோமாகம…
விளையாட்டு அபிவிருத்தி திணைக்கள பணிப்பாளர் நாயகம் அரசாங்க அதிபரால் கெளரவிப்பு
மாவட்டச் செயலகத்தில் இன்றைய தினம் (18.02.2026) காலை 10.00 மணிக்கு மண்டைதீவில் அமைக்கப்பட்டு வரும் சர்வதேச துடுப்பாட்ட மைதான அபிவிருத்தி தொடர்பாக கலந்துரையாடலுக்கு வருகை தந்த விளையாட்டு அபிவிருத்தி திணைக்களத்தின் பணிப்பாளர் நாயகம் …
மியான்மரில் மீண்டும் நிலநடுக்கம்: ரிக்டர் அளவில் 4.1 ஆக பதிவு
நேபிடா.
மியான்மர் நாட்டில் கடந்த ஆண்டு மார்ச் மாதம் 28-ந்தேதி ரிக்டர் 7.7 மற்றும் ரிக்டர் 6.4 அளவில் அடுத்தடுத்து பயங்கர நிலநடுக்கங்கள் ஏற்பட்டன. இதனால் அந்த நாட்டின் பல்வேறு பகுதிகளில் பலத்த சேதம் ஏற்பட்டது. இந்த நிலநடுக்கத்தில் சுமார்…
வடமாகாண நிர்வாக உத்தியோகத்தர்களுக்கு தனித்துவமான புதிய இடமாற்றக் கொள்கை
வடக்கு மாகாண நிர்வாக உத்தியோகத்தர்களுக்கு தனித்துவமான புதிய இடமாற்றக் கொள்கையொன்றை உருவாக்கி நடைமுறைப்படுத்துவதற்கு வடக்கு மாகாண ஆளுநர் நா.வேதநாயகன் இணக்கம் தெரிவித்துள்ளார்.
அகில இலங்கை நிர்வாக உத்தியோகத்தர்கள் சங்கத்தின்…
ஹம்பி பாலியல் வன்கொடுமை, கொலை வழக்கு: மூவருக்கு மரண தண்டனை
பெங்களூரு: கடந்த ஆண்டு மார்ச் மாதம் கர்நாடக மாநிலம் ஹம்பியில் இஸ்ரேலிய சுற்றுலாப் பயணி உட்பட 2 பெண்கள் பாலியல் வன்கொடுமை, ஒடிசாவை சேர்ந்த சுற்றுலா பயணி கொலை செய்யப்பட்ட வழக்கில் மூன்று பேருக்கு மரண தண்டனை விதித்துள்ளது கங்காவதியில் உள்ள…
வடக்கில் பயணிகள் போக்குவரத்துச் சேவை விதிமுறைகளை மீறி வாகனம் செலுத்துவோருக்கு எதிராக…
வடமாகாணத்தில் பயணிகள் போக்குவரத்துச் சேவை விதிமுறைகளை மீறி, வாகனம் செலுத்தும் சாரதிகள் தொடர்பில் 0719090900 என்ற இலக்கத்துக்கு ஆதாரங்களுடன் முறைப்பாடு செய்யலாம் என வடக்கு மாகாண வீதிப் பயணிகள் போக்குவரத்து அதிகார சபையின் தலைவர்…
யாழ்.பல்கலையில் தொடரும் பகிடிவதை – நேரடியாக களத்தில் இறங்கிய சி.ஐ.டி யினர்
யாழ்ப்பாணப் பல்கலைக் கழகத்தில் இடம்பெறுவதாகக் கூறப்படும் பகிடிவதைகள் தொடர்பில், குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தால் நேரடியாக விசாரணைகள் இடம்பெற்று வருகின்றன.
யாழ்ப்பாணப் பல்கலைக்கழக முகாமைத்துவ மற்றும் வணிக கற்கைகள் பீடத்தில் பகிடிவதைகள்…
பயங்கரவாத தடை சட்டத்தினை நீக்கி அதை விட கொடுமையான சட்டத்தினை கொண்டுவர முயற்சிக்கின்றனர்
பயங்கரவாத தடை சட்டத்தினை நீக்குவதாக கூறி அதை விட கொடுமையான அடக்குமுறையான சட்டத்தினை தேசிய மக்கள் சக்தியினர் கொண்டு வரவுள்ளதாக ஜனநாயக போராளிகள் கட்சியின் தலைவர் வேந்தன் தெரிவித்துள்ளார்.
அது தொடர்பில் மேலும் தெரிவிக்கையில்,
உலக…
பழைய பூங்காவினுள் உள்ள கட்டங்களுக்கு அனுமதிகள் இல்லை ?
யாழ்ப்பாணம் பழைய பூங்காவினுள் உள்ள எந்த கட்டடங்களுக்கும் அனுமதி வழங்கியமைக்கான ஆவணங்கள் தம்மிடம் இல்லை என்றும் , அவை எதற்கும் வாடகை அறவிடப்படவிலை எனவும் மாவட்ட செயலகம் தெரிவித்துள்ளது.
யாழ்ப்பாணத்தில் உள்ள பழைய பூங்கா வளாகத்தில் இனி…
வங்கதேச பிரதமராகப் பதவியேற்றார் தாரிக் ரஹ்மான்!
வங்கதேச நாட்டின் புதிய பிரதமராக தாரிக் ரஹ்மான் செவ்வாய்க்கிழமை (பிப். 17) பதவியேற்றுக் கொண்டார்.
வங்கதேசத்தில் நடைபெற்ற நாடாளுமன்றத் தேர்தல்களில், மொத்தமுள்ள 297 இடங்களில் 209-ல் இடங்களில் மறைந்த முன்னாள் பிரதமர் கலீதா ஜியாவின் மகன் தாரிக்…
கர்ப்பிணி பெண்ணுக்கு பிரசவம் பார்த்த 12 ஆம் வகுப்பு மாணவன்; பறிபோன உயிர்
இந்தியாவில் 12 ஆம் வகுப்பு மாணவன் ஒருவர் கர்ப்பிணிக்கு அறுவை சிகிச்சை செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
உத்தரப் பிரதேச மாநிலம் அம்பேத்கர் நகரில் உள்ள புக்கியா கிராமத்தில் 'நவஜீவன்' என்ற பெயரில் தனியார் கிளினிக் ஒன்று இயங்கி…
வங்கதேச நாடாளுமன்றத் தோ்தல்: ஹிந்துக்கள் உள்பட சிறுபான்மையினா் 4 போ் வெற்றி
வங்கதேசத்தில் அண்மையில் நடைபெற்ற நாடாளுமன்றத் தோ்தலில் ஹிந்துக்கள் உள்பட சிறுபான்மையின சமூகத்தைச் சோ்ந்த 4 போ் வெற்றி பெற்றுள்ளனா்.
மொத்தம் 299 தொகுதிகளுக்கு பிப்.12-ஆம் தேதி நடைபெற்ற தோ்தலில் 209 தொகுதிகளில் வெற்றி பெற்று…
பிரித்தானியாவில் இலங்கை குடும்பத்திற்கு நேர்ந்த அவலம் ; புதிய விசா சட்டத்தால் வினை
பிரித்தானியாவின் விசா விதிகளில் புதிய மாற்றங்கள் முன்மொழியப்பட்டுள்ள நிலையில் அங்கு தங்கியிருக்கும் இலங்கையர்கள் பெரும் பாதிப்பை எதிர்கொண்டுள்ளனர்.
தற்போது வெளிநாட்டினருக்கு வழங்கப்பட்டு வரும் காலவரையற்ற குடியிருப்புக்கான அனுமதி (ILR)…
தமிழர் பகுதியொன்றில் தொலைபேசியால் சிக்கலில் மாட்டிய இ.போ.ச சாரதி
பயணிகள் போக்குவரத்து சேவை விதிமுறைகளை மீறி, வாகனம் செலுத்தும் போது கைப்பேசியைப் பயன்படுத்திய இலங்கை போக்குவரத்துச் சபையின் வவுனியா சாலை சாரதி ஒருவருக்கு எதிராக ஒழுக்காற்று நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
இனிவரும் காலங்களில் இவ்வாறான…
முன்னாள் எம்.பி வியாழேந்திரனுக்கு கொழும்பு நீதிமன்றம் பிறப்பித்த முக்கிய உத்தரவு
முன்னாள் வர்த்தக மற்றும் சுற்றாடல் இராஜாங்க அமைச்சர் எஸ்.வியாழேந்திரனுக்கு விதிக்கப்பட்டிருந்த வெளிநாட்டு பயணத்தடையை தற்காலிகமாக நீக்குமாறு கொழும்பு பிரதான நீதவான் நேற்று (17) உத்தரவிட்டுள்ளார்.
எதிர்வரும் பெப்ரவரி 28 ஆம் திகதி முதல்…
மறு அறிவித்தல் வரை ஒத்திவைக்கப்பட்ட அரசாங்க போட்டிப் பரீட்சை
இலங்கை அரச நூலகர் சேவை தரம் III இற்கான திறந்த போட்டிப் பரீட்சை - 2025 (2026) ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் அறிக்கையொன்றினை வெளியிட்டு இதனை தெரிவித்துள்ளது.
நாடளாவிய ரீதியில் 2025 ஆம் ஆண்டுக்கான க.பொ.த சாதாரண தர…