;
Athirady Tamil News

மாகாண சபை தேர்தலை மிக விரைவில் நடாத்தியே தீருவோம்

மாகாண சபை தேர்தலை மிக விரைவில் நடாத்தியே தீருவோம் என தேசிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் க. இளங்குமரன் தெரிவித்துள்ளார் யாழில். இன்றைய தினம் வெள்ளிக்கிழமை ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அவ்வாறு தெரிவித்தார். மாகாண சபை…

ஓய்வுபெற்ற நீதிபதி இளஞ்செழியன் பிறந்த தினத்தில் வேலணையில் மரநடுகை

வேலணை மண்ணின் மைந்தனும் , ஓய்வுநிலை மேல் நீதிமன்ற நீதிபதியுமாகிய திரு.மாணிக்கவாசகர் இளஞ்செழியன் அவர்களின் பிறந்த தினத்தை முன்னிட்டு சூழலியல் மேம்பாட்டு அமைவனத்தின் ( சூழகம்) உப தலைவர் கருணாகரன் குணாளன் அவர்களின் ஏற்பாட்டில் வேலணை பிரதேச…

அவுஸ்திரேலியாவில் மீண்டும் துப்பாக்கிச்சூடு பயங்கரம்! மூவர் மரணம்..வீட்டைவிட்டு வெளியே வர…

அவுஸ்திரேலியாவில் நடந்தப்பட்ட துப்பாக்கிச்சூடு சம்பவத்தில் மூன்று பேர் கொல்லப்பட்டது பேரதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அவுஸ்திரேலியாவின் நியூ சவுத் வேல்ஸ் மாகாணத்தில் உள்ள Cargelligoயில் திடீர் துப்பாக்கிச்சூடு நடத்தப்பட்டது. இதனையடுத்து…

பல ஆண்டுகளாக விமான பைலட்டாக நடித்து ஏமாற்றிய நபர் கைது

கனடாவில், பல ஆண்டுகளாக விமான பைலட்டாக நடித்து ஏமாற்றிய நபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். பைலட்டாக நடித்த நபர் கைது கனடாவின் ரொரன்றோவைச் சேர்ந்த முன்னாள் விமானப் பணியாளரான டல்லாஸ் (Dallas Pokornik, 33) என்பவர், போலி அடையாள அட்டை மூலம்…

46 மில்லியன் ரூபா சொத்து; TRCSL முன்னாள் தலைவர் கைது

முன்னாள் அமைச்சின் செயலாளரும் இலங்கை தொலைத்தொடர்புகள் ஒழுங்குபடுத்தும் ஆணைக்குழுவின் முன்னாள் தலைவருமான அனுஷ பெல்பிட்ட, இலஞ்சம் மற்றும் ஊழல் ஒழிப்பு ஆணைக்குழுவினால் கைது செய்யப்பட்டுள்ளார். 46 மில்லியன் ரூபாயை எவ்வாறு சம்பாதித்தார், என்பதை…

காஷ்மீரில் 200 அடி பள்ளத்தில் வாகனம் கவிழ்ந்து 10 ராணுவ வீரா்கள் உயிரிழப்பு

ஜம்மு-காஷ்மீரில் 200 அடி பள்ளத்தில் ராணுவ வாகனம் கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் 10 வீரா்கள் உயிரிழந்தனா். இதுகுறித்து ராணுவ அதிகாரிகள் கூறியதாவது: தோடா மாவட்டத்தில் பதோ்வா-சம்பா சாலையில் 9,000 அடி உயரமுள்ள கான்னி எனுமிடத்தில், பயங்கரவாத…

முடக்கப்பட்ட ரஷ்ய சொத்துக்களை உக்ரைனுக்கு வழங்க புடின் ஒப்புதல்

ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புடின், உக்ரைன் மறுசீரமைப்புக்காக முடக்கப்பட்ட சொத்துகளை வழங்கத் தயாராக இருப்பதாக அறிவித்துள்ளார். மாஸ்கோவில் நடைபெற்ற ரஷ்ய பாதுகாப்பு கவுன்சில் கூட்டத்தில், ஜனாதிபதி விளாடிமிர் புடின், உக்ரைனுடன் அமைதி ஒப்பந்தம்…

கிளிநொச்சியில் கொடிகட்டிப்பறக்கும் கசிப்பு வியாபாரம்!

கிளிநொச்சியில் கடந்த வருடம் மூவாயிரத்துக்கும் மேற்பட்ட நபர்கள் கசிப்பு சார்ந்த குற்றச் செயல்களுக்காக நடவடிக்கைக்கு உட்பட்டுள்ளதாக பொலிஸார் கூறியுள்ளனர். கிளிநொச்சியில் கடந்த வருடம் மேற்கொள்ளப்பட்ட போதைக்கு எதிரான நடவடிக்கை தொடர்பில்…

முன்னாள் அமைச்சர் சாமர சம்பத் தசநாயக்கவிற்கு எதிராக குற்றப்பத்திரிகை தாக்கல்

ஊவா மாகாண முன்னாள் முதலமைச்சரும், முன்னாள் அமைச்சருமான சாமர சம்பத் தசநாயக்கவிற்கு எதிராக கொழும்பு மேல் நீதிமன்றத்தில் கையூட்டல் ஊழல் ஒழிப்பு ஆணைக்குழுவினால் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டுள்ளது. இது குறித்த விபரங்கள் இன்று (23)…

ஸ்பெயினில் மற்றொரு ரெயில் தடம் புரண்டு விபத்து: டிரைவர் பலி; 37 பேர் காயம்

பார்சிலோனா, ஸ்பெயின் நாட்டின் பார்சிலோனா நகரின் அருகே ஜெலிடா என்ற பகுதியில் பயணிகள் ரெயில் ஒன்று திடீரென தடம் புரண்டதில் ரெயிலின் டிரைவர் பலியாகி உள்ளார். பயணிகளில் 37 பேர் காயம் அடைந்துள்ளனர். அந்த பகுதியில் கனமழை பெய்துள்ளது. இதனால்,…

இலங்கைக்கு 100 நவீன சொகுசு பேருந்துகளை கொடுக்கும் சீனா!

இலங்கைக்கு 100 நவீன சொகுசு மின்சார பேருந்துகளை விரைவாக வழங்குவதற்கு சீனா நடவடிக்கை எடுத்து வருவதாக, இலங்கைக்கான சீனத் தூதுவர் கி ஷென்ஹொங் தெரிவித்துள்ளார். இலங்கையில் எரிபொருள் பயன்பாட்டினால் ஏற்படும் பாரிய சுற்றுச்சூழல் மாசடைவைக்…

சதொச நிறுவன லொறி முறைகேடு ; ஜோன்ஸ்டன் உள்ளிட்ட ஐவருக்கு மீண்டும் விளக்கமறியல்

முன்னாள் அமைச்சர் ஜோன்ஸ்டன் பெர்னாண்டோ மற்றும் அவரது இரண்டு மகன்கள் உட்பட 5 சந்தேகநபர்களையும் எதிர்வரும் ஜனவரி 30 ஆம் திகதி வரை மீண்டும் விளக்கமறியலில் வைக்குமாறு உத்தரவிடப்பட்டுள்ளது. சந்தேகநபர்கள் வத்தளை நீதவான் நீதிமன்றில் இன்று (23)…

17 ஆண்டுகளுக்குப் பின் நுவரெலியாவில் ஏற்பட்ட மாற்றம்!

கிட்டத்தட்ட 17 ஆண்டுகளுக்குப் பிறகு நுவரெலியா உறைபனியால் மூடப்பட்டுள்ளது. இன்றுவௌ்ளிக்கிழமை (23) காலை நுவரெலியா நகர எல்லைக்குள் உள்ள அம்பெவல, பட்டிபொல மற்றும் லோகனம்த பகுதிகளில் சுமார் ஒரு சென்டிமீட்டர் வெள்ளை உறைபனி காணப்பட்டது. 5 டிகிரி…

தெருநாய் கடித்து 15 வயது சிறுவன் மரணம்

தெரு நாய் கடித்ததால் 15 வயது சிறுவன் ரேபிஸ் நோயால் உயிரிழந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ரேபிஸ் நோயால் மாணவன் உயிரிழப்பு காஞ்சிபுரம் மாவட்டம் வாலாஜாபாத் அருகே சின்னிவாக்கம் கிராம பகுதியைச் சேர்ந்த பாஸ்கர் என்பவரின் மகன்…

இலங்கையில் சகோதரர்களால் நடத்தப்பட்ட கொடூரம் ; நீதிமன்றம் பிறப்பித்த அதிரடி உத்தரவு

பியகம, கெமுனு மாவத்தை பகுதியில் வாடகை வீட்டில் தங்கியிருந்த முப்பது வயதுடைய ஒருவரை கொலை செய்த வழக்கில் கைது செய்யப்பட்ட இரண்டு சகோதரர்கள் மற்றும் அதே குடும்பத்தைச் சேர்ந்த மற்றொரு நபரை இம்மாதம் 27 ஆம் தேதி வரை விளக்கமறியலில் வைக்க மஹர…

கொழும்பில் நடந்த அதிர்ச்சி சம்பவம் ; வீட்டுக்குள் புகுந்து கோடிக்கணக்கில் திருட்டு

கொழும்பு நாரஹேன்பிட்டி பகுதியில், வீட்டிற்குள் புகுந்து 16 மில்லியன் ரூபாய்க்கும் அதிக பெறுமதியுள்ள சொத்துக்களை திருடிய பெண் ஒருவர் உட்பட ஆறு சந்தேக நபர்கள் நேற்று வியாழக்கிழமை (22) நாரஹேன்பிட்டி பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ்…

பெற்ற குழந்தைக்கு இளம் பட்டதாரி தாய் செய்த செயல் ; இலங்கையில் பெரும் ரணத்தை ஏற்படுத்திய…

குருநாகல் மாவட்டத்தின் கிரியுல்ல பகுதியில் 30 வயதான இளம் பட்டதாரி தாய் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். குறித்த பகுதியில் 19 நாள் சிசு கிணற்றில் விழுந்து உயிரிழந்த நிலையில் குறித்த சிசுவின் தாயை பொலிஸார் கைது செய்துள்ளனர். குழப்பமான மனநிலை…

கிரீன்லாந்து விவகாரத்தில் ஐரோப்பிய நாடுகளுக்கு வரி விதிப்பு இல்லை: டிரம்ப் திடீர்…

வாஷிங்டன் டி.சி., அமெரிக்க ஜனாதிபதி டிரம்ப் எடுத்து வரும் அதிரடி நடவடிக்கைகள் உலக நாடுகளை திரும்பி பார்க்க வைக்கிறது. சீனா, கனடா, இந்தியா உள்பட பல்வேறு உலக நாடுகளுக்கு கடுமையான வரி விதித்து வந்த அவர், எண்ணெய் வளம் கொண்ட வெனிசுலாவை இலக்காக…

குரோஷியாவில் இந்திய தூதரகம் மீது தாக்குதல்

சாகிரேப், ஐரோப்பாவில் அமைந்துள்ள நாடு குரோஷியா. இந்நாட்டின் தலைநகர் சாகிரேப்பில் இந்திய தூதரகம் உள்ளது. இந்நிலையில், இந்திய தூதரகத்தின்மீது நேற்று தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. தூதரகத்திற்குள் அத்துமீறி நுழைந்த மர்ம நபர்கள் இந்திய தேசிய…

நியூசிலாந்தில் நிலச்சரிவில் சிக்கி பலர் மாயம்

நியூசிலாந்தின் வடக்குத் தீவு முழுவதும் கனமழையால் வெள்ளம் மற்றும் நிலச்சரிவு ஏற்பட்டதை அடுத்து பலர் காணாமல் போயுள்ளதாக சர்வதெச ஊடகங்கள் தெரிவித்துள்ளன. நியூசிலாந்தில் நிலச்சரிவுகளுக்குப் பிறகு காணாமல் போன குழந்தைகள் உட்பட பலரை மீட்புப்…

தமிழர் பகுதியில் சிக்கிய கில்லாடி வைத்தியர் ; அதிரடி முற்றுகையால் நீண்டகாலமாக அரங்கேறிய…

மருத்துவர் போல வேடமணிந்து கடந்த 3 வருடங்களாக சட்டவிரோத மருத்துவ கிளினிக் நடத்தி வந்த போலி மருத்துவர் ஒருவரை வாழைச்சேனை பொலிஸார் கைது செய்துள்ளனர். வாழைச்சேனை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட செம்மண் ஓடை பிரதேசத்தில் நபர் ஒருவர் மருத்துவர் என தன்னை…

உலகப் பெருமஞ்சத் திருவிழா, தேசிய நிகழ்வாக பிரகடனப்படுத்தப்பட வேண்டும்

இணுவில் கந்தசுவாமி கோவில் உலகப் பெருமஞ்சத் திருவிழா, தேசிய நிகழ்வாக பிரகடனப்படுத்தப்பட வேண்டும் என வலிகாமம் தெற்கு பிரதேச சபை தவிசாளர் தியாகராசா பிரகாஷ் வலியுறுத்தியுள்ளார். யாழ். இணுவில் கந்தசுவாமி கோவில் தைப்பூச தின உலகப் பெருமஞ்சத்

யாழில். துவிச்சக்கர வண்டியை திடீரென நிறுத்த முற்பட்ட வேளை நிலைகுலைந்து வீதியில் விழுந்தவர்…

வீதியில் மோட்டார் சைக்கிள் வந்ததை கண்ணுற்று , திடீரென துவிச்சக்கர வண்டியை நிறுத்த முற்பட்ட வேளை , துவிச்சக்கர வண்டியில் இருந்து தவறி விழுந்த முதியவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார். தெல்லிப்பளை பகுதியை சேர்ந்த கதிரன் ஐயாத்துரை (வயது 73)…

சமூக நல்லிணக்கம், சமூக விழிப்புணர்வு மற்றும் சமூக செயற்பாடுகளில் உயர்ந்தளவு மத…

தேசிய சமாதானப் பேரவையின் ஏற்பாட்டில் மதங்களுக்கிடையிலான நல்லிணக்கத்தை ஏற்படுத்தல் தொடர்பான கலந்துரையாடல் யாழ்ப்பாண மாவட்ட அரசாங்க அதிபர் மருதலிங்கம் பிரதீபன்  தலைமையில் நேற்றைய தினம் (2026.01.22)  மாநாட்டு மண்டபத்தில் நடைபெற்றது. இக்…

தரையிறங்கும் போது தனியாக கழன்று விழுந்த விமான சக்கரம்; தவிர்க்கப்பட்ட பெரும் விபரீதம்!

அமெரிக்காவின் சிகாகோவின் ஓ'ஹேர் விமான நிலையத்திலிருந்து ஆர்லாண்டோவிற்கு 178 பயணிகளுடன் பயணித்த யுனைடெட் ஏர்லைன்ஸ் விமானம் UA2323, தரையிறங்கும் போது ஒரு பெரிய விபத்திலிருந்து நூலிழையில் தப்பியது. கடந்த ஞாயிற்றுக்கிழமை ஆர்லாண்டோ சர்வதேச…

ஓய்வுபெற்றாா் சுனிதா வில்லியம்ஸ்

இந்திய வம்சாவளி அமெரிக்க விண்வெளி வீராங்கனை சுனிதா வில்லியம்ஸ் (60), நாசாவில் இருந்து ஓய்வுபெற்றதாக அதிகாரபூா்வமாக அறிவிக்கப்பட்டது. நாசாவில் 27 ஆண்டுகால பணிக் காலத்தில் 608 நாள்கள் விண்வெளியில் தங்கி சுனிதா வில்லியம்ஸ் சாதனை…

கிரீன்லாந்துக்கு எதிராக படைகளை பயன்படுத்த மாட்டோம் ; ஜனாதிபதி ட்ரம்ப்

சுவிட்சர்லாந்தில் உலக பொருளாதார மாநாடு நடந்து வருகிறது. இந்த மாநாட்டில் அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் பங்கேற்றார். அப்போது அவர் கூறியதாவது: கிரீன்லாந்தை எங்களால் மட்டுமே பாதுகாக்க முடியும். வேறு யாராலும் கிரீன்லாந்தை பாதுகாக்க…

அரசியல் களத்தில் ‘புரூஸ் லீ’ பாணியில்? – அமைச்சர் லால்காந்த!

-- Nadarajah Kuruparan லால்காந்த மட்டும் 'புரூஸ் லீ'யாக மாறி பிரயோசனம் இல்லை. அநுரவும், ரில்வினும், ஹரினியும், JVPயும்'புரூஸ்லீகளாக வேண்டும்! "அரசியல் எதிரிகள் எந்த ஆடையில் இருக்கிறார்கள் என்று நாங்கள் பார்க்க மாட்டோம். மோதுவதற்கு வந்தால்…

பெட்ரோலியக் கூட்டுத்தாபனத்திற்கு 800 மில்லியன் நட்டம்; இருவர் மீது பாயும் நடவடிக்கை

இலங்கை பெட்ரோலியக் கூட்டுத்தாபனத்திற்கு சுமார் 800 மில்லியன் ரூபாய் நட்டத்தை ஏற்படுத்திய குற்றச்சாட்டு தொடர்பில், கொழும்பு மேல் நீதிமன்றத்தில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டுள்ளது. முன்னாள் அமைச்சர் அர்ஜுன ரணதுங்க மற்றும்…

காஸாவில் தொடரும் இஸ்ரேலின் தாக்குதல்! 3 பத்திரிகையாளர்கள் உள்பட 11 பேர் கொலை!

இஸ்ரேலின் தாக்குதல்களில், ஒரே நாளில் 3 பத்திரிகையாளர்கள், 2 சிறுவர்கள் உள்பட 11 பாலஸ்தீனர்கள் கொல்லப்பட்டதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. காஸாவின் புரைஜ் அகதிகள் முகாம், ஸாஹ்ரா உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் இஸ்ரேல் ராணுவம் நேற்று (ஜன. 21)…

நாடாளுமன்றில் சிறிதரன் எம்பியை பதவி விலக அழுத்தம்!

இலங்கை தமிழரசுக் கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் எஸ்.ஶ்ரீதரன் , அரசியலமைப்பு பேரவையில் இருந்து உடனடியாக விலக வேண்டும் என பாராளுமன்ற உறுப்பினர் தயாசிறி ஜயசேகர கடுமையாக சாடியுள்ளார். இன்று (22) இடம்பெற்ற சபை அமர்வில் கலந்து கொண்டு, தயாசிறி…

யாழ்ப்பாண சர்வதேச சட்ட மாநாடு 2026

யாழ்ப்பாண பல்கலைக்கழக சட்டத்துறையானது இந்தியாவின் சுரானா மற்றும் சுரானா சட்ட நிறுவனத்துடன் இணைந்து 2026ம் ஆண்டின் யாழ்ப்பாண சர்வதேச சட்ட மாநாட்டை தை மாதம் 24ம் மற்றும் 25ம் திகதிகளில் நடாத்துவதற்கு தீர்மானித்துள்ளது. சுரானா மற்றும் சுரானா…

பாகிஸ்தான் மருந்துகளின் விற்பனைக்குத் தடை! ஆப்கன் அரசு அதிரடி!

ஆப்கானிஸ்தான் நாட்டில், பாகிஸ்தானில் இருந்து இறக்குமதி செய்யப்படும் மருந்துகளின் விற்பனைக்கு தலிபான் அரசு தடை விதித்துள்ளது. ஆப்கானிஸ்தான் மற்றும் பாகிஸ்தான் இடையிலான பதற்றங்கள் தொடர்ந்து அதிகரித்து வரும் சூழலில், இருநாடுகளுக்கும்…

நுவரெலியாவில் காலநிலை மாற்றம்; 3.5 °C ஆக மிகக் குறைந்த வெப்பநிலை

நுவரெலியாவில் சில இடங்களில் கடுமையான துகள் உறைபனி பொழிந்துள்ள நிலையில் மிக குறைந்த வெப்பநிலை பதிவாகியுள்ளது. அதன்படி நுவரெலியாவில் இன்று (22) 3.5 °C ஆக மிகக் குறைந்த வெப்பநிலை பதிவாகியுள்ளதாக இலங்கை வளிமண்டலவியல் திணைக்களம் அறிவித்துள்ளது.…