;
Athirady Tamil News

‘அரசு நிதியளிக்கும் ஊடகம்’ பிபிசியை அலற விட்ட டிவிட்டரின் முத்திரை!!

‘அரசு நிதியளிக்கும் ஊடகம்’ என பிபிசியின் அதிகாரப்பூர்வ டிவிட்டர் கணக்கில் முத்திரையிடப்பட்டது. இதற்கு பிபிசி நிர்வாகம் எதிர்ப்பு தெரிவித்துள்ளது. டிவிட்டர் நிறுவனத்தை தொழிலதிபர் எலான் மஸ்க் வாங்கியதில் இருந்தே பல சர்ச்சைகளை கிளப்பி…

பாடசாலை விடுமுறையில் மாற்றம்!!

2022 ஆம் ஆண்டுக்கான கல்விப் பொதுத் தராதர சாதாரண தரப் பரீட்சையை இரண்டு வாரங்களுக்கு ஒத்திவைக்க தீர்மானிக்கப்பட்டதை அடுத்து, பாடசாலை விடுமுறை காலத்தை திருத்துவதற்கு கல்வியமைச்சின் அதிகாரிகள் ஆலோசித்து வருகின்றனர். எதிர்வரும் மே 29 ஆம்…

மாணவியைக் காணவில்லை!!

புதிய காத்தான்குடி பிரதேசத்தில் 10 ம் ஆண்டு கல்வி பயிலும் 15 வயது மாணவி வீட்டில் படித்துக் கொண்டிருந்த நிலையில் திடீரென காணாமல் போயிருப்பாதாக காத்தான்குடி பொலிஸ் நிலையத்தில் அவரது பெற்றோர் முறைப்பாடு செய்துள்ளதாக பொலிஸ் நிலைய…

தமிழக முன்னாள் தலைமை தேர்தல் அதிகாரி நரேஷ் குப்தா காலமானார்- ஆளுநர் இரங்கல்!!

தமிழக முன்னாள் தலைமை தேர்தல் அதிகாரி நரேஷ் குப்தா காலமானார். அவரது மறைவுக்கு ஆளுநர் ஆர்.என்.ரவி இரங்கல் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் தனது டுவிட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். அதில், மூத்த ஐஏஎஸ் அதிகாரி நரேஷ் குப்தாவின் மறைவு…

கொரோனாவுக்கு உலக அளவில் 6,837,933 பேர் பலி!!

உலகம் முழுவதும் கொரோனாவால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 68.37 லட்சத்தை தாண்டியது. பல்வேறு நாடுகளை சேர்ந்த 6,837,933 பேர் கொரோனா வைரசால் உயிரிழந்தனர். உலகம் முழுவதும் கொரோனாவால் 685,009,364 பேர் பாதிக்கப்பட்டுள்ள நிலையில் 657,825,417 பேர்…

அக்னிபாத் திட்டத்திற்கு எதிரான மனுக்களை தள்ளுபடி செய்தது சுப்ரீம் கோர்ட் !!

ராணுவத்தில் அக்னிபாத் என்ற புதிய திட்டத்தை கடந்த ஆண்டு ஜூன் மாதம் மத்திய அரசு அறிமுகப்படுத்தியது. இத்திட்டத்தின் கீழ் ராணுவத்தில் இணையும் வீரர்கள் 4 ஆண்டுகள் பணியில் இருப்பார்கள். இந்த திட்டத்தின் கீழ் சேர்க்கப்படும் வீரர்கள் அக்னி வீரர்கள்…

அமெரிக்காவில் வங்கியில் மர்ம நபர் திடீர் துப்பாக்கி சூடு- 4 பேர் பலி!!

அமெரிக்காவில் துப்பாக்கி கலாச்சாரத்தை கட்டுப்படுத்த அரசு முயற்சித்து வருகிறது. இருப்பிலும் அவ்வப்போது துப்பாக்கி சூடு சம்பவங்கள் மக்களை பீதியில் ஆழ்த்துகின்றன. அவ்வகையில், கென்டக்கி மாநிலம் லூயிஸ்வில்லி நகரத்தில் உள்ள பழைய தேசிய வங்கியைக்…

காவிரி மேலாண்மை ஆணைய கூட்டம் இன்று நடக்கிறது!!

கர்நாடகா சட்டசபை தேர்தல் அடுத்த மாதம் 10-ம் தேதி நடைபெற உள்ளது. இந்நிலையில், காவிரி மேலாண்மை ஆணைய கூட்டம் இன்று கூட்டப்பட உள்ளது. இந்தக் கூட்டத்தில் மேகதாது அணை விவகாரத்தை கர்நாடகா எழுப்பும் என கூறப்படுகிறது. தமிழ்நாடு அரசின் கோரிக்கையை…

ரூ.122 கோடிக்கு ஏலம் போன கார் நம்பர் பிளேட் – கின்னஸ் சாதனை படைத்தது!!

தற்போது ரம்ஜான் காலம் என்பதால் துபாய் அரசு உலக பட்டினியைப் போக்க முடிவு செய்தது. அதற்காக 100 கோடி உணவுகளைத் தயாரித்து வழங்கும் திட்டத்தை அந்நாட்டுப் பிரதமர் ஷேக் முகம்மது பின் ரஷீத் அல் மக்தூம் அறிவித்திருந்தார். இந்தத் திட்டத்திற்கு நிதி…

மும்பையில் புதுப்பிக்கப்பட்ட டாக்டர் பா.சிவந்தி ஆதித்தனார் சதுக்கம் திறப்பு !!

பத்திரிகை உலகில் ஜாம்பவானாக திகழ்ந்த ''தினத்தந்தி'' அதிபர் பத்மஸ்ரீ டாக்டர் பா.சிவந்தி ஆதித்தனார், விளையாட்டு, கல்வி, ஆன்மிகம் போன்ற துறைகளிலும் இமாலய சாதனை படைத்தவர். மறைந்த டாக்டர் பா.சிவந்தி ஆதித்தனாரின் சாதனைகளை நினைவுகூரும் வகையில்…

தெல்லிப்பளையில் தேசியமட்ட உதைபந்தாட்ட போட்டித்தொடர்!! ( படங்கள் இணைப்பு )

தெல்லிப்பளையில் தேசியமட்ட உதைபந்தாட்ட போட்டித்தொடர் ( படங்கள் இணைப்பு ) இனவாத நோக்கில் செயற்பட்ட நடுவரின் தீர்மானத்தினால் அரையிறுதி வாய்ப்பினை நூலிலையில் தவறவிட்டது புங்குடுதீவு மத்திய கல்லூரி . இலங்கை பாடசாலைகள் கால்பந்தாட்ட…

அச்சுவேலியில் நெசவுசாலையை ஆக்கிரமித்துள்ள மத சபையை வெளியேற்ற கோரி ஆர்ப்பாட்டம்!! (PHOTOS)

அரசிற்கு சொந்தமான அச்சுவேலி நெசவு சாலையை அத்துமீறி கைப்பற்றி அடாவடித்தனம் புரியும் மதப்பிரிவினரே வெளியேறுங்கள் என கோரி போராட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டது. அச்சுவேலி நெசவு சாலை முன்றலில் இன்றைய தினம் செவ்வாய்க்கிழமை சிவசேனை அமைப்பின்…

நைஜீரியாவில் சோகம் – பஸ், லாரி நேருக்கு நேர் மோதியதில் 15 பேர் பலி!!

ஆப்பிரிக்க நாடான நைஜீரியாவின் எனுகு-போர்ட் ஹார்கோர்ட் நெடுஞ்சாலையில் நேற்று முன்தினம் இரவு ஒரு பஸ் சென்று கொண்டிருந்தது. அப்போது திடீரென டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்த பஸ் எதிரே வந்த லாரி மீது மோதியது. இதனால் பஸ் தீப்பிடித்து எரிந்தது.…

பால்மாவின் விலை மேலும் குறைவடையும் சாத்தியம் !!

பால்மாவின் விலை எதிர்வரும் மாதங்களில் மேலும் குறைவடையக்கூடும் என பால்மா இறக்குமதியாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது. கடந்த வாரம் பால்மாக்களின் விலையில் திருத்தம் மேற்கொள்ளப்பட்டது. இதன்படி, இறக்குமதி செய்யப்படும் 400 கிராம் பால்மா பொதி…

வெளிநாடு செல்ல முயற்சித்த நால்வர் கைது !!

கொழும்பு துறைமுகத்தில் நங்கூரமிட்டிருந்த கப்பலொன்றில் மறைந்திருந்து நாட்டை விட்டு தப்பிச் செல்ல முயன்ற நால்வரை துறைமுக பொலிஸார் கைது செய்துள்ளனர். வடக்கு மாகாணத்தைச் சேர்ந்த நால்வரே கைது செய்யப்பட்டவர்களாவர். 25, 31 மற்றும் 32 வயதுடைய…

குடிவரவு குடியகல்வுத் திணைக்களம் விடுத்துள்ள அறிவிப்பு !!

வெளிநாட்டு கடவுச்சீட்டுகளை பெற்றுக்கொள்ள கால அவகாசம் வழங்கப்பட்டுள்ள அனைத்து விண்ணப்பதாரர்களுக்கும் இன்று (11) குடிவரவு குடியகல்வுத் திணைக்களம் விசேட அறிவித்தல் ஒன்றை விடுத்துள்ளது. சம்பந்தப்பட்ட விண்ணப்பதாரர்கள் நாளை நண்பகல் 12 மணிக்கு…

ஏடிஎம் அட்டைகளை பயன்படுத்தி மோசடி !!

ஏடிஎம் அட்டைகளை பயன்படுத்தி பணத்தை மோசடி செய்த நபர், 15 ஏடிஎம்அட்டைகளுடன் கைது செய்யப்பட்டுள்ளார். பிலியந்தலை பகுதியைச் சேர்ந்த 24 வயதுடைய நபரே கைதுசெய்யப்பட்டுள்ளார். ஏ.டி.எம் இயந்திரங்களில் பணம் எடுக்க வந்த சிலருக்கு உதவி செய்வதாகக்…

இலங்கையின் தங்க கையிருப்பு உயர்வு !!

இலங்கையின் உத்தியோகபூர்வ தங்க கையிருப்பு மார்ச் மாதத்தில் 7.8 சதவீதத்தால் அதிகரித்துள்ளதுடன், அன்னிய சொத்துகளின் கையிருப்பும் மார்ச் மாதத்தில் 21.3 சதவீதம் அதிகரித்துள்ளதாக இலங்கை மத்திய வங்கியின் தரவுகள் சுட்டிக்காட்டுகின்றன.…

534 வீதி விபத்துகளில் 564 பேர் உயிரிழப்பு !!

2023ஆம் ஆண்டு ஜனவரி 1ஆம் திகதி முதல் ஏப்ரல் 9ஆம் திகதி வரை நாடு முழுவதும் நடந்த 534 வீதி விபத்துகளில் 564 பேர் உயிரிழந்துள்ளனர் என்று பொலிஸ் ஊடகப் பேச்சாளரும் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகருமான நிஹால் தல்துவ தெரிவித்தார். இந்த…

துபாயில் இருந்து கேரளா வந்த விமான பார்சலில் 6 கிலோ தங்கம் கடத்தல்- பெண் உள்பட 6 பேர்…

வளைகுடா நாடுகளில் இருந்து கேரளா வரும் விமானங்களில் அடிக்கடி தங்கம் கடத்தும் சம்பவங்கள் நடந்தது. இதனை கண்காணிக்க சுங்க அதிகாரிகள் 24 மணி நேரமும் தொடர் கண்காணிப்பில் ஈடுபட்டுள்ளனர். மேலும் வளைகுடா நாடுகளில் இருந்து கேரளா வரும் விமான…

புதிதாக 5,880 பேருக்கு தொற்று- கொரோனா சிகிச்சை பெறுவோர் எண்ணிக்கை 35 ஆயிரமாக உயர்வு !!

இந்தியாவில் கடந்த சில நாட்களாக கொரோனா பாதிப்பு அதிகரித்து வருவதால் தொற்று பாதிப்புடன் சிகிச்சை பெறுவோர் எண்ணிக்கையும் தொடர்ந்து உயர்ந்து வருகிறது. இன்று காலை 8 மணி வரையிலான கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 5,880 பேருக்கு தொற்று உறுதி…

ராகுல் எங்கெங்கு போகிறார், யாரை பார்க்கிறார் என்று என்னால் விவரமாக சொல்ல முடியும்-…

காங்கிரஸ் கட்சியில் இருந்து விலகி தனிக் கட்சி தொடங்கி உள்ள குலாம்நபி ஆசாத் அளித்துள்ள பேட்டியில் கூறியிருப்பதாவது:- பிரதமர் மோடி தொழில் அதிபர் அதானியுடன் தொடர்பு வைத்திருப்பதாக ராகுல் காந்தி சொல்லிக் கொண்டே இருக்கிறார். ஆனால் அவரும் அவரது…

2024 அமெரிக்க அதிபர் தேர்தலிலும் தான் போட்டியிட உள்ளதாக ஜோ பைடன் அறிவிப்பு!!

2024 அமெரிக்க அதிபர் தேர்தலிலும் தான் போட்டியிட உள்ளதாக ஜோ பைடன் அறிவித்துள்ளார். அமெரிக்க தொலைக்காட்சி பேட்டி ஒன்றில், அதிகாரப்பூர்வ அறிவிப்பை இன்னும் வெளியிடவில்லை என்று பைடன் கூறினார். அதிபர் பதவிக்கு பைடனும் துணை அதிபர் பதவிக்கு கமலா…

பா.ஜனதா வேட்பாளர் பட்டியல் இன்று மாலை வெளியிடப்படும்- எடியூரப்பா தகவல்!!

224 தொகுதிகளை கொண்ட கர்நாடக சட்டசபைக்கு மே 10-ந்தேதி தேர்தல் நடக்கிறது. ஆளும் பா.ஜனதா, காங்கிரஸ், மதசார்பற்ற ஜனதாதளம் ஆகிய கட்சிகள் களத்தில் இருப்பதால் 3 முனை போட்டி நிலவுகிறது. காங்கிரஸ் கட்சி முதல்கட்டமாக 124 தொகுதிக்கும், 2-வது கட்டமாக…

ஜெர்மனியில் நடைபெற்ற முட்டை வீசும் போட்டியில் பல மீட்டர் தூரம் வீசுபவர்களுக்கு பரிசு..!!

ஈஸ்டர் பண்டிகையை முன்னிட்டு ஜெர்மனியில் நடைபெற்ற முட்டை வீசும் போட்டி பலரது கவனத்தையும் ஈர்த்தது. ஏசு சிலுவையில் அறையப்பட்டு உயிர்நீத்து, 3-ம் நாள் உயிர்ப்பித்த நாளை கிறிஸ்தவர்கள் ஈஸ்டர் பண்டிகையாக கொண்டாடுகின்றனர். நேற்று நள்ளிரவு, ஈஸ்டர்…

திருப்பதி தேவஸ்தானத்திற்கு 250 ஏக்கர் விளை நிலத்தை தானமாக வழங்கிய விவசாயி!!

கர்நாடக மாநிலம் பெங்களூருவை சேர்ந்தவர் முரளி கிருஷ்ணா. இவருக்கு திருப்பதி மாவட்டம் டெல்லி அடுத்த பொத்தே கொண்டாவில் 90 ஏக்கர் விவசாய நிலமும், டக்குவோலுவில் 160 ஏக்கர் என மொத்தம் 250 ஏக்கர் பரப்பளவில் விளைநிலம் உள்ளது. இந்த 250 ஏக்கர் விவசாய…

சீனாவுக்கும் தைவானுக்கும் இடையே போர் பதற்றம் அதிகரிப்பு: தைவானை சொந்தம் கொண்டாடும்…

சீனாவுக்கும் தைவானுக்கும் இடையேயான 70 ஆண்டுகால மோதல் தற்போது உச்சத்தையெட்டியுள்ள நிலையில் சீனாவுக்கு பதிலடியாக மீண்டும் தைவானும் தனது ராணுவத்தை உசார் படுத்தியுள்ளது. இதனால் போர் பதற்றம் அதிகரித்துள்ளது. கடந்த சில நாட்களுக்கு முன்பு தைவான்…

கேரளாவில் ஓடும் ரெயிலில் 3 பயணிகளை எரித்து கொன்ற வழக்கை விசாரிக்க என்.ஐ.ஏ. முடிவு!!

கேரளாவில் கடந்த 2-ந்தேதி ஆலப்புழாவில் இருந்து கண்ணூர் சென்ற ரெயிலில் வாலிபர் ஒருவர் பயணிகள் மீது பெட்ரோல் ஊற்றி தீவைத்தார். இந்த விபத்தில் ஒரு குழந்தை உள்பட 3 பயணிகள் பரிதாபமாக இறந்தனர். நாடு முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்திய இந்த…

பணவீக்கத்தில் தத்தளிக்கும் பாகிஸ்தான்- அத்தியாவசிய தேவைகளுக்கு அல்லல்படும் மக்கள்!!

நமது அண்டை நாடான இலங்கை வரலாறு காணாத அளவுக்கு கடும் பொருளாதார நெருக்கடியில் சிக்கி திவாலானது. அந்த நாட்டு மக்கள் இன்னும் இயல்பான வாழ்க்கைக்கு திரும்ப முடியாமல் பரிதவித்து வருகின்றனர். இந்த நிலையில் நமது மற்றொரு அண்டை நாடான பாகிஸ்தானும்,…

ஜெகன்மோகன் ரெட்டி, பவன் கல்யாண் கட்சியினரிடையே போஸ்டர் யுத்தம்- கட்டிட உரிமையாளர்கள்…

ஆந்திராவில் ஆளும் கட்சியாக உள்ள ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ் கட்சியினர் மற்றும் புதிதாக கட்சி ஆரம்பித்துள்ள ஜெகன்மோகன் ரெட்டி கட்சியினர் இடையே போஸ்டர் யுத்தம் ஏற்படுள்ளது. ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ் கட்சியினர் தங்களது ஆட்சியின் சாதனைகள் குறித்து…

தாயின் கருப்பையில் இருக்கும் போதே பச்சிளம் குழந்தைகளின் மூளையை தாக்கும் கொரோனா- ஆய்வில்…

2020-ம் ஆண்டு சீனாவில் தோன்றி உலகம் முழுவதும் பரவிய கொரோனா பெரும் உயிரிழப்புகளையும், கோடிக்கணக்கானவர்களை நோயாளிகளாகவும் ஆக்கியது. இதைத்தொடர்ந்து பல நாடுகளில் கொரோனா தொற்றுக்கு எதிராக தடுப்பூசிகளை கண்டு பிடித்து பொதுமக்களுக்கு செலுத்தியதன்…

பிரித்தானியா வாழ் புங்கையூர் மக்களிடம், “பிரித்தானியா புங்குடுதீவு…

பிரித்தானியா வாழ் புங்கையூர் மக்களிடம், "பிரித்தானியா புங்குடுதீவு நலன்புரிச்சங்கம்" விடுக்கும் அன்பான வேண்டுகோள்.. அன்புடையீர், புங்குடுதீவு நலன்புரிச் சங்கம் பிரித்தானியா சார்பில் புங்குடுதீவில் வாழும் 400 வறிய முதியோர்களுக்கு கோடை-…

போர் கப்பலில் கடற்படை வீரர் மர்ம மரணம்!!

இந்திய கடற்படை வீரராக பணியாற்றி வந்தவர் மோகித் (வயது 23) சம்பவத்தன்று இவர் ஐ.என்.எஸ். பிரம்ம புத்திரா போர்க்கப்பலில் சென்றார்.அப்போது நடுக்கடலில் அவர் கப்பலில் ரத்த காயங்களுடன் பிணமாக கிடந்தார். மோகித் எப்படி இறந்தார் என்பது தெரிய…

போர் விமானங்கள்-கப்பல்களை அனுப்பி தைவான் கடல்பகுதியில் சீனா 3- வது நாளாக பயிற்சி !!

சீனாவில் ஏற்பட்ட உள்நாட்டு போரை தொடர்ந்து கடந்த 1946- ஆம் ஆண்டு தைவான் தனி நாடாக பிரிந்தது. இருந்தபோதிலும் தைவானை தங்கள் நாட்டின் ஒரு பகுதி என சீனா கூறி வருகிறது. இதனால் தைவானுடன் எந்த நாடும் நேரடி தூதரக உறவு வைத்துக்கொள்ளக்கூடாது என சீனா…