;
Athirady Tamil News

கொரோனாவுக்கு உலக அளவில் 6,838,372 பேர் பலி!!

உலகம் முழுவதும் கொரோனாவால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 68.38 லட்சத்தை தாண்டியது. பல்வேறு நாடுகளை சேர்ந்த 6,838,372 பேர் கொரோனா வைரசால் உயிரிழந்தனர். உலகம் முழுவதும் கொரோனாவால் 685,081,713 பேர் பாதிக்கப்பட்டுள்ள நிலையில் 657,925,445 பேர்…

மக்கள் நல பணியாளர்களுக்கு பணப்பலன்கள் வேண்டும்- மாநில தலைவர் செல்ல பாண்டியன் கருத்து!!

மக்கள் நல பணியாளர்களுக்கு மீண்டும் வேலை வழங்க வேண்டும் என்று சுப்ரீம் கோர்ட்டு இன்று தீர்ப்பு வழங்கியது. இதுதொடர்பாக மக்கள் நல பணியாளர்கள் சங்க மாநில தலைவர் செல்ல பாண்டியன் கூறியதாவது:- சுப்ரீம் கோர்ட்டு தீர்ப்பு ஒருபக்கம் சந்தோஷத்தை…

உக்ரைனில் அமெரிக்காவுக்கு சொந்தமான ‘எம் – செவன் செவன் செவன்’ ரக பீரங்கி…

உக்ரைன் ராணுவம் பயன்படுத்திய அமெரிக்க பீரங்கியை தாக்கி அழித்ததாக, ரஷ்ய ராணுவம் தெரிவித்துள்ளது. இதுகுறித்து வெளியான அறிக்கையில், அமெரிக்காவுக்கு சொந்தமான 'எம் - செவன் செவன் செவன்' ரக பீரங்கி உட்பட, உக்ரைனுக்கு சொந்தமான ராணுவ உபகரணங்களை…

இலங்கையின் மூத்த ஊடகவியலாளர் காலமானார்!!

இலங்கையின் மூத்த ஊடகவியலாளரும் ரொய்ட்டர்ஸ், BBC, வீரகேசரியின் ஊடகவியலாளருமான பொன்னையா மாணிக்கவாசகம் காலமானார். இவருடைய இறுதிக் கிரியைகள் வவுனியா வைரவபுளியங்குளம் 10ஆம் ஒழுங்கையில் உள்ள அன்னாரின் இல்லத்தில் நாளை (13) 7 மணிக்கு கிரியைகள்…

பாடசாலை உபகரணங்களின் விலைகளை குறைக்க தீர்மானம்!!

பாடசாலை மாணவர்களுக்கான புத்தகப்பைகள் மற்றும் சப்பாத்துகளின் விலைகளை விரைவாக குறைப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்படவுள்ளதாக நிதி இராஜாங்க அமைச்சர் ரஞ்சித் சியம்பலாபிட்டிய தெரிவித்துள்ளார். நிதி அமைச்சில் நேற்று(11) இடம்பெற்ற கலந்துரையாடலின்…

மசாஜ் நிலையத்தில் ஒருவர் உயிரிழப்பு!!

கந்தானை பகுதியில் உள்ள மசாஜ் நிலையம் ஒன்றில் நபர் ஒருவர் உயிரிழந்துள்ளார். உயிரிழந்தவர் 42 வயதுடையவர் என தகவல் வெளியாகியுள்ளது. கந்தானை நாகொட பிரதேசத்தை சேர்ந்த இந்த நபர் நேற்று நள்ளிரவு மசாஜ் நிலையத்துக்கு வந்துள்ளார். பின்னர் இன்று…

வடக்கிலிருந்து வந்து யாரும் தமிழகத்தை வென்றதில்லை- சட்டசபையில் உதயநிதி ஸ்டாலின் பேச்சு!!

தமிழக சட்டசபையில் இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத்துறை, சிறப்புத்திட்ட செயலாக்கத்துறை மானிய கோரிக்கை விவாதத்திற்கு பதிலளித்து அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பேசியதாவது:- சமூக நீதியின் தலைநகரான தமிழ்நாட்டை, விளையாட்டு தலைநகராக மாற்றிய…

அமெரிக்காவில் கொரோனா அவசர நிலைக்கு முடிவு- தீர்மானத்தில் கையெழுத்திட்டார் அதிபர் ஜோ பைடன்…

உலகம் முழுவதும் கடந்த 2019ம் ஆண்டில்,கொரோனா தொற்று வேகமாக பரவியது. இதனை கட்டுப்படுத்துவதற்காக உலக நாடுகள் ஊரடங்கு உள்ளிட்ட பல்வேறு கட்டுப்பாடுகளை விதித்தன. வல்லரசு நாடான அமெரிக்காவையும் இது விட்டு வைக்கவில்லை. அங்கு லட்சக்கணக்கானோரின்…

ஆக்கிரமிப்புகளை அகற்றாமல் சிங்காரச் சென்னை என்ற இலக்கை எப்படி எட்டமுடியும்? உயர்…

சென்னையில் ஆக்கிரமிப்பு அகற்றம் தொடர்பான வழக்கு உயர் நீதிமன்றத்தில் இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது, ஆக்கிரமிப்புகளை அகற்றாமல் சிங்காரச் சென்னை என்ற இலக்கை எப்படி எட்டப்போகிறீர்கள்? என சென்னை மாநகராட்சிக்கு, உயர்நீதிமன்றம் கேள்வி…

43 ஆயிரம் மாணவிகள் கர்ப்பம்: தான்சானியா பள்ளியில் அதிர்ச்சி!!

தான்சானியா நாட்டின் தலைநகர் டோடோமாவில் நடந்த நாடாளுமன்ற கூட்டத்தில் கடந்த 2021-2022ம் ஆண்டுக்கான சிஏஜி அறிக்கை தாக்கல் செய்யப்பட்டது. அந்த அறிக்கையின்படி, கடந்த 2021ம் ஆண்டு ஜூலை முதல் 2022 ஜூன் மாதத்திற்கு இடைப்பட்ட ஓராண்டில் நாடு…

ஜெய் ஷா கிட்ட பேசி ஆளுக்கு 5 ஐபிஎல் டிக்கெட் வாங்கி கொடுங்க… கிண்டலாக பதிலளித்த…

தமிழக சட்டசபையில் இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத்துறை, சிறப்புத்திட்ட செயலாக்கத்துறை மானிய கோரிக்கை மீது இன்று விவாதம் நடைபெற்றது. இதில் பங்கேற்று பேசிய அ.தி.மு.க. கொறடா எஸ்.பி.வேலுமணி, சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நடைபெறும்…

கோழி இறைச்சியின் விலை அதிகரிப்பு !!

கோழி இறைச்சியின் விலை சடுதியாக அதிகரித்துள்ளதாக மக்கள் கவலை வெளியிடுகின்றனர். பண்டிகைக் காலத்தில் கோழி இறைச்சிக்கான கேள்வி அதிகரித்துள்ளமையே விலை அதிகரிப்பிற்கான காரணம் என வர்த்தகர்கள் தெரிவித்துள்ளனர். கடந்த வாரம் 1100 ரூபா தொடக்கம்…

சூரியன் நேரடியாக உச்சம் கொடுக்கும் பகுதிகள் !!

மேல், சப்ரகமுவ மற்றும் வடமேல் மாகாணங்களிலும் கண்டி, நுவரெலியா, காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் ஒரு சில இடங்களில் இன்று (12) மாலை அல்லது இரவு வேளையில் மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம்…

25 வயது இளைஞன் – 62 வயது பாட்டியுடன் திருமணம்; காதலை பேணி காக்கும் 37 வயது வித்தியாசமுள்ள…

ஜார்ஜியாவில் 37 வயது வித்தியாசமுள்ள 25 வயது – 62 வயது காதல் தம்பதி, தற்போது டிக்டாக்கில் கலக்கி வருகின்றனர். ஐரோப்பாவின் ஜார்ஜியா நாட்டை சேர்ந்த செரில் (62) என்ற பெண்ணும், குரான் மெக்கெய்ன் (25) என்பவரும், கடந்த 2012ம் ஆண்டு ஜார்ஜியாவில்…

மத்திய வங்கியிலிருந்து காணாமல் போன பணம் !!

இலங்கை மத்திய வங்கியில் இருந்து 50 இலட்சம் ரூபா பணம் காணாமல் போயுள்ளதாக மத்திய வங்கி தகவல் தெரிவிக்கின்றன. இது தொடர்பில் கோட்டை பொலிஸில் முறைப்பாடு செய்வதற்கு மத்திய வங்கியின் அதிகாரிகள் சிலர் நேற்று (11) பிற்பகல் சென்றுள்ளனர்.…

மரணப் பொறியாக மாறியுள்ளது !!

இன்றைய காலகட்டத்துக்கு ஏற்றவாறு நாட்டின் கல்வியை நவீனப்படுத்தாத அவலத்தை ஒரு நாடாக நாம் இன்று அனுபவித்து வருகிறோம் என்றும் இது ஒரு வகையில் கல்வியின் மரணப் பொறியாக மாறியுள்ளதாகவும் எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்தார்.…

பாகிஸ்தானை விட இந்தியாவில் முஸ்லிம்கள் பாதுகாப்பாக இருக்கிறார்கள்- அமெரிக்காவில் நிர்மலா…

இந்திய நிதி மந்திரி நிர்மலா சீதாராமன் அமெரிக்காவில் நடைபெறும் சர்வதேச நாணய நிதியம் மற்றும் உலக வங்கியின் கூட்டங்களில் கலந்து கொள்ளவும், ஜி.20 நிதி மந்திரிகள் மற்றும் மத்திய வங்கி கவர்னர்கள் கூட்டத்துக்கு தலைமை தாங்கவும் அங்கு சென்று…

ஊழலை ஒழிப்பதற்கு ஒன்றிணையவும் !!

சர்வதேச நாணய நிதியத்தின் தொழிநுட்ப உதவியுடன் முன்மொழியப்பட்டுள்ள ஊழல் எதிர்ப்பு சட்டத்தில் குறிப்பிட்டுள்ள விடயங்கள் தொடர்பில் கரிசனை செலுத்தி இலங்கையிலிருந்து ஊழலை ஒழிப்பதற்கும் நிலையான பொருளாதாரத்தினை மேம்படுத்துவதற்கும் நாட்டின்…

அமெரிக்க ராணுவ தலைமையிடமான பென்டகனின் ‘டாப் சீக்ரெட்’ ஆவணங்கள் ‘லீக்’: உளவுத்துறை…

அமெரிக்காவின் ராணுவ தலைமையகமான பென்டகனின் ரகசிய ஆவணங்கள் லீக் ஆனது குறித்து உளவுத் துறை அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர். அமெரிக்க பாதுகாப்புத் துறையின் ராணுவ தலைமையகமான பென்டகனின் சில ரகசிய ஆவணங்கள் (டாப் சீக்ரெட்) சமூக ஊடகங்களில்…

ரெயில்வே பணி நியமனத்துக்கு நிலம் பெற்ற வழக்கு: தேஜஸ்விடம் அமலாக்கத்துறை இன்று விசாரணை!!

பீகார் முன்னாள் முதல்-மந்திரியும், ராஷ்டீரிய ஜனதா தளம் கட்சியின் நிறுவனருமான லாலு பிரசாத் யாதவ் 2004 முதல் 2009 வரையிலான ஐக்கிய முற்போக்கு கூட்டணி ஆட்சியின் போது மத்திய ரெயில்வே துறை மந்திரியாக இருந்தார். அப்போது ரெயில்வே துறையில் வேலை…

மிகப்பெரிய தற்காப்பு கோட்டை உருவாக்கும் ரஷ்ய துருப்புக்கள்!

புடின் கூலிக்கு அமர்த்தியுள்ள பணியாளர்கள், ரஷ்யாவால் ஆக்கிரமிக்கப்பட்ட உக்ரைன் பகுதிகளைச் சுற்றி, முதல் உலகப்போரில் நடந்தது போல அகழிகள் தோண்டி வருகிறார்கள். உக்ரைனால் ஆக்கிரமிக்கப்பட்டுள்ள Zaporizhzhia பகுதியில் புடினால்…

33 பா.ஜனதா எம்.எல்.ஏக்கள் மீது பொதுமக்கள் அதிருப்தி- தொகுதி பக்கம் தலை காட்டவில்லை!!

288 உறுப்பினர்களை கொண்ட மகாராஷ்டிரா சட்டசபையில் 105 பா.ஜனதா எம்.எல்.ஏக்கள் உள்ளனர். அம்மாநிலத்தில் அதிக உறுப்பினர்களை கொண்ட தனிப்பெரும் கட்சியாக பாரதிய ஜனதா இருந்தாலும் 40 எம்.எல்.ஏக்கள் உள்ள சிவசேனா (ஷிண்டே பிரிவு) கட்சியை சேர்ந்த ஏக்நாத்…

40,000 இரகசிய ஏவுகணைகள் ரஷ்யாவிற்கு – அமெரிக்க ஆவண கசிவின் திருப்பங்கள்!

போருக்கு முன்பாக ரஷ்யாவிற்கு சுமார் 40,000 ஏவுகணைகளை அனுப்ப எகிப்து இரகசியமாக திட்டமிட்டு இருந்ததாக சமீபத்தில் கசிந்த அமெரிக்க உளவுத்துறை ஆவணங்கள் மூலம் தெரியவந்துள்ளது. கடந்த வார இறுதியில், மிகவும் இரகசியமான அமெரிக்க உளவுத்துறை ஆவணங்கள்…

டெல்லியில் ஆலோசனை: காவிரி மேலாண்மை ஆணையத்தின் 20-வது கூட்டம்!!

224 தொகுதிகளை கொண்ட கர்நாடக சட்டசபைக்கு மே மாதம் 10-ந் தேதி தேர்தல் நடக்கிறது. இந்நிலையில் காவிரி நீர் மேலாண்மை ஆணையத்தின் 20-வது கூட்டம் டெல்லியில் இன்று காலை தொடங்கியது. ஆணையத்தின் தலைவர் எஸ்.கே. ஹல்தர் தலைமையில் ஆலோசனை நடந்தது. தமிழக…

மன்னர் சார்லஸ் முடிசூட்டு விழாவில் நடப்பவை என்ன?- பக்கிங்ஹாம் அரண்மனை அறிக்கை!!

இங்கிலாந்து ராணி 2-ம் எலிசபெத்தின் மறைவுக்கு பின்னர், அவரது மகன் சார்லஸ் மன்னராக அரியணை ஏறியபோதும், அதிகாரபூர்வ முடிசூட்டு விழா பல மாதங்களாக நடைபெறாமலே இருந்து வந்தது. இந்த நிலையில் மன்னர் 3-ம் சார்லசின் முடிசூட்டு விழா அடுத்த மாதம் (மே)…

செல்போன் கொடுக்காததால் சிறுமி தற்கொலை!!

மும்பை புறநகரான மலாட்டில் 15 வயது சிறுமி 7-வது மாடியில் இருந்து குதித்து தற்கொலை செய்து கொண்டார். அவரது செல்போனை பெற்றோர் பறித்து வைத்து இருந்தனர். அவர் எவ்வளவோ கேட்டும் செல்போன் பயன்படுத்த அவர்கள் அனுமதிக்கவில்லை. இதனால் அவர் தற்கொலை…

பேயை திருமணம் செய்த பெண் பாடகி- ஆவி கணவரிடம் இருந்து விவாகரத்து கேட்கிறார் !!

இங்கிலாந்து நாட்டில் உள்ள ஆக்ஸ்போர்ட்ஷையர் பகுதியை சேர்ந்தவர் 38 வயதான பெண் பாடகி ராக்கர் ப்ரொகார்டி. இவர் கடந்த ஆண்டு ஹாலோவின் கொண்டாட்டத்தின் போது எட்வர்டோ என்ற ஆவியை திருமணம் செய்து கொண்டார். இவர்களின் திருமணம் ஒரு பாழடைந்த ஆலயத்தில்…

2-வது காதலனுடன் சேர்ந்து முதல் காதலனை காரில் கடத்தி சித்ரவதை செய்த கல்லூரி மாணவி!!

கேரள மாநிலம் வர்க்கலையை சேர்ந்தவர் லட்சுமி பிரியா. கல்லூரியில் முதலாம் ஆண்டு படித்து வருகிறார். லட்சுமி பிரியாவுக்கும் அதே பகுதியை சேர்ந்த வாலிபருக்கும் காதல் மலர்ந்தது. இருவரும் அடிக்கடி தனிமையில் சந்தித்து காதலை வளர்த்தனர். இந்த நிலையில்…

ரஷியாவில் எரிமலை வெடித்து சிதறியது- 10 கி.மீ உயரத்துக்கு சாம்பல் பரவியது!!

ரஷியாவின் கம்சாட்க் தீபகற்பத்தில் உள்ள ஷிவேலுச் எரிமலை வெடித்து சிதற தொடங்கியது. சுமார் 10 கிலோ மீட்டர் உயரத்துக்கு சாம்பல் எழும்பி இருக்கிறது. மேலும் 15 கிலோ மீட்டர் உயரத்துக்கு சாம்பல் வெடிப்புகள் எந்த நேரத்திலும் ஏற்படலாம் என்று…

மதுபாரில் ராமாயணம் வீடியோ ஒளிபரப்பு- ஒருவர் கைது !!

டெல்லி நொய்டாவில் உள்ள ஒரு மதுபாரில் டி.வி.யில் பிரபலமான ராமாயணத்தை மாற்றம் செய்து அங்குள்ள திரையில் ஒளிபரப்பு செய்யப்பட்டது. ராமாயணத்தின் இசையை தற்போதைய காலத்துக்கு ஏற்றாற்போல மாற்றி அதனை இழிவுபடுத்தும் விதமாக காட்சிகள் இருந்தது. இந்த…

சீனாவில் பறவை காய்ச்சலுக்கு முதல் உயிரிழப்பு!!

சீனாவில் பறவை காய்ச்சலுக்கு (எச்3என்8) முதல் உயிரிழப்பு ஏற்பட்டுள்ளது. குவாங்டாங் மாகாணம் ஜாங்ஷான் நகரை சேர்ந்த 58 வயது பெண்ணுக்கு பறவை காய்ச்சல் பாதிப்பு இருப்பது கண்டறியப்பட்டது. கடுமையான நிமோனியாவால் பாதிக்கப்பட்டு ஆஸ்பத்திரியில்…

திருப்பதி கோவிலில் பாஷ்யங்கார் உற்சவம் 16-ந்தேதி தொடக்கம்!!

திருப்பதி ஏழுமலையான் கோவிலில் மூலவரை தவிர வைணவ ஆச்சாரியார்களுக்கோ அல்லது ஆழ்வார்களுக்கோ தனிச் சன்னதி கிடையாது. பத்மாவதி தாயார் கோவில் கூட, கீழே திருச்சானூரில் உள்ளது. வராகசாமி, ஸ்ரீவாரி புஷ்கரணிக்கு அருகில் தான் உள்ளார். ஆனால், அதற்கு ஒரே…

மிருசுவிலில் குடும்பஸ்தர் ஒருவர் அலவாங்கால் குத்திக்கொலை!! (PHOTOS)

யாழ்ப்பாணம் மீசாலை புத்தூர் சந்திப் பகுதியில் நோயாளர் நலன்புரிச் சங்க பராமரிப்பாளர் ஒருவர் இன்றைய தினம் செவ்வாய்க்கிழமை மனநோயினால் பாதிக்கப்பட்ட இளைஞனினால் படுகொலை செய்யப்பட்டுள்ளார். யாழ்ப்பாணம் ஆனைக்கோட்டை தெற்கு கூழாவடியைச் சேர்ந்த…

யாழ்ப்பாணம் ஓட்டுமடம் – பொம்மைவெளியில் ஹெரோயின் போதைப்பொருளுடன் பெண் ஒருவர் கைது!!

யாழ்ப்பாணம் ஓட்டுமடம் – பொம்மைவெளியில் ஹெரோயின் போதைப்பொருளுடன் பெண் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். சந்தேக நபரிடமிருந்து 5.5 கிராம் ஹெரோயின் போதைப்பொருள் மற்றும் 70 ஆயிரம் ரூபாய் பணம் என்பன கைப்பற்றப்பட்டன என்று பொலிஸார் தெரிவித்தனர்.…