;
Athirady Tamil News

உயிருக்கு பயந்து மனைவியை கள்ள காதலனுடன் அனுப்பி வைத்த கணவன்!

உயிருக்கு பயந்து கட்டிய மனைவியை கணவன் கள்ளக்காதலனுடன் செல்ல அனுமத்தித சம்பவம் ஒன்று இந்தியாவில் அரங்கேறியுள்ளது. சம்பவம் தொடர்பில் இந்திய ஊடகங்கள் குறிப்பிட்டுள்ளாதாவது, இந்தியாவின் உத்தரப்பிரதேச மாநிலம் புலந்தஷாரை சேர்ந்தவர் ராஜ்குமார்.…

பெருநாள் தினத்தில் கடற்கரை பகுதியை அழகுபடுத்திய கல்முனை கடற்படை(video)

பெருநாள் தினத்தில்  கடற்கரை பகுதியை  அழகுபடுத்திய கல்முனை கடற்படை கல்முனை கடற்கரையில் தேங்கி நின்ற கழிவுகள்- சுத்திகரிப்பு பணியில் கடற்படையினர் video link- https://fromsmash.com/3_kkXdcZ.s-dt அம்பாறை மாவட்ட  கடற்கரையோரங்களில் அடைமழை…

போர்க்களத்தின் நடுவே சிக்கி தவிக்கும் கப்பல்கள்: உதவி கோரும் மாலுமிகள்; அனுமதி மறுக்கும்…

வளைகுடா பிராந்தியத்தில் ஈரான் மீது அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் நாடுகள் நடத்தி வரும் போர் இன்று 21-வது நாளை எட்டி உள்ளது. இந்த போரில் தனது உச்சபட்ச தலைவர் மற்றும் மூத்த தலைவர்களை இழந்த ஈரான் இஸ்ரேல் மீதும் வளைகுடா நாடுகள் மீதும் ஆவேச பதிலடியை…

ஒட்டுக்குழுக்களால் சுட்டுக்கொல்லப்பட்ட அம்பாறை மாவட்டத்தின் காவலன் அமரர் வேல்முருகு…

video link- https://fromsmash.com/1xT.E2.V~d-dt அம்பாறை மாவட்டத்தின் காவலனாக தமிழ்த் தேசியத்தின் தூணாக நின்ற கல்முனை பாண்டிருப்பைச் சேர்ந்த தமிழ்த் தேசியப் பற்றாளர் அமரர் ஆ. கந்தையா (வேல்முருகு ஆசிரியர்) அவர்களின் 38 வது நினைவு தினம் இன்று…

அமெரிக்காவுக்கு ஆயுத ஏற்றுமதிக்கு தடை விதிப்பு: சுவிட்சர்லாந்து அதிரடி அறிவிப்பு

வாஷிங்டன், அணு ஆயுதங்கள் வைத்திருப்பதாக கூறி ஈரான் மீது அமெரிக்கா, இஸ்ரேல் ராணுவம் ஏவுகணைகளை வீசி தாக்குதல் நடத்தியது. தலைநகர் டெஹ்ரானை குறிவைத்து நடத்திய இந்த தாக்குதலில் ஈரானின் உச்சப்பட்ச தலைவர் அயத்துல்லா அலி காமேனி உள்பட முக்கிய…

யாழ். பல்கலைக்கழக பெண் விரிவுரையாளர் மருமகனால் அடித்துக் கொலை;சம்பவத்தால் பரபரப்பு

யாழ். பல்கலைக்கழகத்தின் பெண் விரிவுரையாளர் ஒருவர் மகளின் கணவனான 21 வயது மருமகனால் அடித்துக் கொலை செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்த சம்பவம் சாவகச்சேரியில் நேற்றுமுன்தினம்(19) இடம்பெற்றுள்ளது.…

காகிதப் புலி! ஈரான் போருக்கு உதவாத நேட்டோ அமைப்பை டிரம்ப் விமர்சனம்!

ஈரானுடனான போருக்கு நேட்டோ அமைப்பு உதவவில்லை என அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் விமர்சித்துள்ளார். ஈரானுடனான போருக்கு நேட்டோ அமைப்பு உதவவில்லை என விமர்சித்துள்ள டிரம்ப், தனது சமூக வலைதளத்தில், "அமெரிக்கா இல்லாமல், நேட்டோ அமைப்பு ஒரு…

ஈரான் தாக்குதலால் கத்தார் எரிவாயு ஆலையில் ஏற்றுமதி பாதிப்பு: இந்தியா, சீனா பாதிக்கப்பட…

வளைகுடா பிராந்தியத்தில் ஈரான் மீது அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் நாடுகள் நடத்தி வரும் போர் 20-வது நாளை தாண்டியுள்ளது. இந்த போரில் தனது உச்சபட்ச தலைவர் மற்றும் மூத்த தலைவர்களை இழந்த ஈரான், இஸ்ரேல் மீதும் வளைகுடா நாடுகள் மீதும் ஆவேச பதிலடியை…

யாழில் கோர விபத்து! தாயும் மகளும் ஸ்தலத்திலே பலி

யாழ்.சாவகச்சேரி கனகம்புளியடி - புத்தூர் வீதியில் இடம்பெற்ற வாகன விபத்தில் தாயும் மகளும் உயிரிழந்துள்ளதாக தெரிவித்துள்ளனர். இந்தச் சம்பவம் இன்று(21) காலை 8.30 மணியளவில் இடம்பெற்றுள்ளது. சாரதி கைது புத்தூரிலிருந்து மீசாலை நோக்கி பயணித்த…

யாழில் மாமியாரை கொலை செய்து வீசியெறிந்த மருமகன்: மகனின் முறைப்பாட்டில் வெளியில் வந்த…

யாழ். பல்கலைக்கழகத்தின் பெண் விரிவுரையாளர் ஒருவர் மருமகனால் அடித்துக் கொலை செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ள நிலையில், அது தொடர்பான விசாரணைகளை பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர். இந்த சம்பவம் நேற்றுமுன்தினம்(19.03.2026)

ஆறுமுறை ஒலித்த அபாய சங்கு…தெறிக்க விடும் ஈரான்; பாதுகாப்புத் தேடி ஓடிய இஸ்ரேலியர்கள்

ஆறு தடவைகள் அபாயச் சங்கு (Sirens) ஒலிக்கவிடப்பட்ட நிலையில், மில்லியன் கணக்கான இஸ்ரேலியர்கள் பாதுகாப்புத் தேடி பதுங்கு குழிகளுக்குள் தஞ்சமடைந்ததாக இஸ்ரேலியப் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு தெரிவித்துள்ளார். ஈரானின் இராணுவக் கட்டமைப்பு…

அதிரடியாக குறைந்நு வரும் தங்கம் விலை; உற்சாகத்தில் நகைப் பிரியர்கள்

சர்வதேச சந்தையில் தங்கத்தின் விலை இன்று(21) மீண்டும் சரிவைக் கண்டுள்ளது. இன்றைய நிலவரப்படி, சர்வதேச சந்தையில் ஒரு அவுன்ஸ் தங்கத்தின் விலை நான்காயிரத்து 494 அமெரிக்க டொலர்களாகப் பதிவாகியுள்ளது. கடந்த வாரம் தங்கத்தின் விலை ஐயாயிரம்…

எரிபொருள் இன்றி வெளியேறும் பவுசர்கள்; பெரும் ஏமாற்றம்

இன்றும் (21) நாளையும் (22) இலங்கை பெற்றோலிய கூட்டுத்தாபனத்தினால் எரிபொருள் விநியோகம் முன்னெடுக்கப்படும் என அறிவிக்கப்பட்டிருந்தடு. எனினும் , இன்றைய தினம் கொலன்னாவ முனையத்திலிருந்து பவுசர்களுக்கு எரிபொருள் விநியோகிக்கப்படவில்லை எனத்…

ஏவுகணைகள் தயாரிப்பில் தொடர்ந்து ஈடுபட்டுள்ளோம்: ஈரான்

ஏவுகணைகள் தயாரிப்பில் தொடர்ந்து ஈடுபட்டு வருவதாக ஈரான் தெரிவித்துள்ளது. ”ஈரானிடம் தற்போது யூரேனியம் செறிவூட்டும் திறனோ, பாலிஸ்டிக் ஏவுகணைகள் தயாரிக்கும் திறனோ இல்லை” என்று இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகு நேற்று தெரிவித்திருந்தார். ஈரான்…

ஜனாதிபதி அநுர குமாரவின் ரமழான் வாழ்த்து

உலகெங்கிலும் உள்ள முஸ்லிங்கள் ஒரு மாதம் முழுவதும் நோன்பு நோற்று, அதன் நிறைவில் தலைப்பிறை கண்ட பின்னர் கொண்டாடும் ஈதுல் பித்ர் பெருநாளானது, இஸ்லாமிய நாட்காட்டியில் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்த ஒரு சந்தர்ப்பமாகும் என ஜனாதிபதி அநுர குமார…

யாழ்ப்பாணத்தில் கோலாகலமான ஈதுல் பித்ர் தொழுகை: ஜின்னா மைதானத்தில் திரண்ட ஆயிரக்கணக்கான…

யாழ்ப்பாணம் மாவட்டத்தின் ஈதுல் பித்ர் நோன்புப் பெருநாள் பிரதான திடல் தொழுகை யாழ் மர்யம் ஜுமுஆ பள்ளிவாசலின் ஏற்பாட்டில் மொளலவி எம்.ஏ.பைசர் (மதனி) தலைமையில் யாழ்ப்பாணம் ஒஸ்மானியாக் கல்லூரி ஜின்னா மைதானத்தில் இன்று காலை 6.30 மணியளவில்…

ஐக்கிய மக்கள் சக்தியின் யாழ் – கிளிநொச்சி அமைப்பாளராக அனோஜன்

ஐக்கிய மக்கள் சக்தியின் யாழ்ப்பாணம் - கிளிநொச்சி தேர்தல் மாவட்ட அமைப்பாளராக அருந்தவநாதன் அனோஜன் உத்தியோகபூர்வமாக நியமிக்கப்பட்டுள்ளார்  கொழும்பில் எதிர்க்கட்சி அலுவலகத்தில் நேற்றைய தினம் வெள்ளிக்கிழமை ஐக்கிய மக்கள் சக்தியின்…

கத்தாரை தொடர்ந்து குவைத் மீது ஈரான் ஆக்ரோசமான தாக்குதல் ; பற்றி எரியும் வளைகுடா!

கத்தாரின் 'ராஸ் லப்பான்' எரிவாயு முனையத்தின் மீது தாக்குதலை நடத்திய ஈரான் , குவைத்தின் அரச எண்ணெய் நிறுவனத்தின் மீது ட்ரோன் தாக்குதல்கள் நடத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. தாக்குதல்களை நிறுத்துமாறு ஈரானுக்கு விடுக்கப்பட்ட…

கத்தார் ஐந்து வருடத்திற்கு எழவே முடியாது; சொல்லி அடித்த ஈரான்!

மத்திய கிழக்கில் நிலவி வரும் போர் பதற்றங்களுக்கு இடையே, கத்தாரின் எரிசக்தி உட்கட்டமைப்புகள் மீது ஈரான் நடத்திய ஏவுகணை தாக்குதல்கள் உலகளாவிய எரிசக்தி சந்தையில் பெரும் பாதிப்பை ஏற்படுத்தியுள்ள நிலையில் கத்தார் எல்பிஜி ஆலை சீரமைக்க 5…

சவால் விடுத்த சில மணிநேரத்திலே.. ஈரான் ராணுவ செய்தித் தொடர்பாளர் முகமது நைனி…

அமெரிக்கா மற்றும் இஸ்ரேலுக்கு சவால் விடுத்த ஈரான் ராணுவ செய்தித் தொடர்பாளர் அலி முகமது நைனி கொல்லப்பட்டதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன. மத்திய கிழக்கில் 20 நாள்களைக் கடந்தும், ஈரான் மீது அமெரிக்கா - இஸ்ரேல் ராணுவங்கள் போர்த்தொடுத்து…

சட்டவிரோத மீன்பிடியில் ஈடுபட்ட 53 பேர் கடற்படையினரால் கைது

மார்ச் 03 முதல் மார்ச் 18 வரையிலான காலப்பகுதியில் சட்டவிரோத மீன்பிடி நடவடிக்கைகளில் ஈடுபட்ட 53 பேரைத் தமது பொறுப்பில் எடுத்துள்ளதாக கடற்படை தெரிவித்துள்ளது. தடைசெய்யப்பட்ட மீன்பிடி வலைகளைப் பயன்படுத்தியமை, வெடிபொருட்களைப் பயன்படுத்தியமை,…

வவுனியாவில் மயானப் பகுதியில் சடலமாக மீட்கப்பட்ட நபர் ; உதவிகோரும் பொலிஸார்

வவுனியா, ஈரப்பெரியகுளம் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பொது மயானப் பகுதியில் சடலமாக மீட்கப்பட்ட நபர் ஒருவரை அடையாளம் காண்பதற்குப் பொலிஸார் பொதுமக்களின் உதவியைக் கோரியுள்ளனர். கடந்த பெப்ரவரி மாதம் 24 ஆம் திகதி குறித்த மயானப் பகுதியில் இருந்து நபர்…

அம்பாறை மாவட்ட நோன்பு பெருநாள் தொழுகை

அம்பாறை மாவட்ட நோன்பு பெருநாள் தொழுகை ( video) பாறுக் ஷிஹான் video link- https://fromsmash.com/9P_vs3RDVq-dt உலகம் முழுவதும் முஸ்லிம்கள் நோன்புப் பெருநாளை இன்றைய தினம் மகிழ்ச்சியுடன் கொண்டாடி வருகின்றனர். புனித நோன்புப் பெருநாள் தொழுகை…

கத்தார் ‘ராஸ் லப்பான்’ எரிவாயு முனைய தாக்குதல்; உலகில் ஏற்படப்போகும்…

இஸ்ரேல் - ஈரான் போரினால் வளைகுடா பிராந்தியத்தில் மோதல்கள் தீவிரமடைந்து வரும் நிலையில் கத்தாரின் 'ராஸ் லப்பான்' எரிவாயு முனையத்தின் மீது ஈரான் நடத்தியுள்ள தாக்குதலானது, உலகளாவிய எரிவாயு சந்தையின் எதிர்காலப் பார்வையை முற்றாக…

ஒரே நாளில் பல நாடுகளை தாக்கிய ஈரான் ; பாலிஸ்டிக் ஏவுகணைகளால் சிதை்தக்கப்படும் முக்கிய…

ஈரான் மீது அமெரிக்கா-இஸ்ரேல் தாக்குதல் நடத்தி வருகிறது. இதற்கு பதிலடி கொடுக்கும் விதமாக வளைகுடா நாடுகளில் உள்ள அமெரிக்க தளங்கள், தூதரகங்கள் மற்றும் இஸ்ரேல் மீது ஈரான் தாக்குதல் நடத்தி வருகிறது. ஈரானுடனான போரில் முக்கிய திருப்பமாக…

ஈரான் யுரேனியம் செறிவூட்டும் திறனை இழந்துவிட்டது: இஸ்ரேலிய பிரதமர் நெதன்யாகு அறிவிப்பு

ஈரான் முன்னெப்போதும் இல்லாத அளவிற்கு பலவீனமடைந்துள்ளது என நெதன்யாகு அறிவித்துள்ளார். ஈரான் - இஸ்ரேல் போர்ஈரானுக்கு எதிரான இஸ்ரேலின் ஆபரேஷன் ரோரிங் லயன்(Operation Roaring Lion) போர் தாக்குதல் 20 நாட்களாக தொடர்ந்து நடைபெற்று வருகிறது.…

எரிவாயு விநியோகம் தொடர்பில் ஜனாதிபதியின் அறிவிப்பு

இலங்கையில் எரிவாயு விநியோகம் தொடர்ந்து உறுதி செய்யப்பட்டுள்ளதாக ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க தெரிவித்துள்ளார். நாடாளுமன்றத்தில் இன்றைய தினம் (20.03.2026) விசேட உரையில் அவர் இந்த விடயத்தை கூறியுள்ளார். மேலும் தெரிவிக்கையில், மத்திய…

ஹார்மூஸ் ஜலசந்தியில் பாதுகாப்பான கப்பல் பயணத்திற்கு உதவ தயார்; ஜப்பான், ஐரோப்பிய ஒன்றியம்…

டோக்கியோ ஈரான் நாட்டை அமெரிக்காவும், இஸ்ரேலும் கூட்டாக இணைந்து வான்வழியாக கடந்த பிப்ரவரி 28-ந்தேதி கடுமையாக தாக்கின. தொடர்ந்து நடந்த தாக்குதலில் பெண்கள், குழந்தைகள் என ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் பலியாகி உள்ளனர். ஈரானின் பாதுகாப்பு மந்திரி…

யாழ்ப்பாணம் வட்டுக்கோட்டை வைத்தியசாலைக்கு எதிராக போராட்டம்!

யாழ்ப்பாணம் வட்டுக்கோட்டை பிரதேச வைத்தியசாலையில் சீரான சேவைகள் இல்லாத காரணத்தால் அவற்றை சீர் செய்யுமாறு கோரி நாளை (21) காலை 8.00 மணிக்கு வைத்தியசாலைக்கு முன்பாக போராட்டம் ஒன்று முன்னெடுக்கப்படவுள்ளது. வட்டுக்கோட்டை பிரதேச வைத்தியசாலைக்கு…

அமெரிக்காவில் முன்கூட்டியே தொடங்கிய வெப்ப அலை… வெயிலின் தாக்கம் அதிகரிக்கும் என…

வாஷிங்டன், அமெரிக்காவின் தென்மேற்கு பகுதிகளில் இந்த ஆண்டு வழக்கத்திற்கு மாறாக முன்கூட்டியே வெப்ப அலை வீசத் தொடங்கியுள்ளது. கோடை காலம் தொடங்குவதற்கு முன்பே அமெரிக்காவின் பல்வேறு மாகாணங்களில் வெயிலின் தாக்கம் அதிகரிக்கத் தொடங்கியுள்ளது.…

மின்சாரக் கட்டணமும் அதிகரிப்பு? அமைச்சர் வெளிப்படுத்திய விடயம்

எண்ணெய் விலையாக இருக்கட்டும் அல்லது மின்சாரக் கட்டணமாக இருக்கட்டும், இவை அனைத்தையும் உலகச் சந்தை நிலவரங்களைக் கருத்திற்கொண்டே தீர்மானிக்க வேண்டியுள்ளதாக அமைச்சர் நலிந்த ஜயதிஸ்ஸ தெரிவித்துள்ளார். அரசாங்கத் தகவல் திணைக்களத்தில் இன்று (20)…

அமெரிக்கா செய்த பெரும் சம்பவம் ; தகர்க்கபட்ட ஈரானின் பிரம்மாண்ட ஏவுகணை உற்பத்தித்தளம்

ஈரானின் கராஜ் பகுதியில் அமைந்துள்ள மிகமுக்கியமான ஏவுகணை உற்பத்தி ஆலை தாக்கி அழிக்கப்பட்டுள்ளமை உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. குறித்த விடயத்தை அமெரிக்க மத்திய கட்டளைத் தலைமையகம் தெரிவித்துள்ளதாக…

அமெரிக்காவிற்கு விழுந்த பேரிடி ; ஈரானால் வீழ்த்தப்பட்ட அதிநவீன போர் விமானம்

ஈரானின் இஸ்லாமிய புரட்சிகர காவற்படை, அமெரிக்காவுக்கு சொந்தமான அதிநவீன F-35 போர் விமானத்தை ஒன்றைத் தாக்கி சேதப்படுத்தியுள்ளதாக தெரிவித்துள்ளது. இது தொடர்பில் வேறு தகவல்களை அந்த படையினர் வழங்கவில்லை. தீவிர விசாரணை எனினும், ஈரானுக்கு மேல் போர்…

காதலிக்க விடுமுறை அளிக்கும் பல்கலைக்கழகம் ; சீனாவில் வினோதம்

உலக அளவில் அதிக மக்கள் தொகை கொண்டநாடுகள் பட்டியலில் சீனா முதல் இடத்தில் இருந்தது. ஆனால் சமீப காலமாக நிலவி வரும் மக்கள் தொகை சரிவு காரணமாக அந்த இடத்தை இந்தியாவிடம் சீனா இழந்துள்ளது. சீனாவில் சமீபத்திய ஆண்டுகளில் பிறப்பு விகிதம் குறைந்து…