ஈரான் போருக்கு எதிர்ப்புத் தெரிவித்து அமெரிக்க தேசிய பயங்கரவாத எதிர்ப்பு மையத்தின்…
வாஷிங்டன்,
அணுசக்தி ஒப்பந்த விவகாரத்தில் ஈரான் மீது அமெரிக்கா-இஸ்ரேல் இணைந்து கடந்த 28-ந்தேதி போரை தொடங்கின. இதில் ஈரான் மீது கடும் தாக்குதல் நடத்தப்பட்டு வருகிறது. இதற்கு பதிலடியாக இஸ்ரேல் மற்றும் வளைகுடா நாடுகளில் உள்ள அமெரிக்க தளங்களை…
சற்றுமுன் இடம்பெற்ற கோர விபத்து ; இரண்டு அரச பேருந்துகள் நேருக்கு நேர் மோதி நால்வர் பலி
அம்பலாந்தோட்டை - கதிர்காமம் பிரதான வீதியின் வீரவில பகுதியில் சற்றுமுன் இடம்பெற்ற கோர விபத்தில் நால்வர் உயிரிழந்துள்ளனர்.
இலங்கை போக்குவரத்து சபைக்குச் (இ.போ.ச) சொந்தமான இரண்டு பேருந்துகள் நேருக்கு நேர் மோதியதாலேயே இந்த விபத்து…
நோயாளர் காவு வண்டி – முச்சக்கர வண்டி மோதி விபத்து; ஒருவர் பலி
நோயாளர் காவு வண்டியும் முச்சக்கர வண்டியும் மோதி விபத்துக்குள்ளானதில் ஒருவர் உயிரிழந்துள்ளார்.
குருநாகல் - குளியாபிட்டி வீதியில் உள்ள லபுயாய பகுதியில் நோயாளர் காவு வண்டியும் முச்சக்கர வண்டியும் நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளாகியுள்ளது.…
அந்த ஒரு முடிவு… இஸ்ரேல் ஏவுகணையில் இருந்து தப்பிய ஈரானின் புதிய உயர் தலைவர்
ஈரானின் புதிய உயர் தலைவர் மொஜ்தபா காமெனி தோட்டத்தில் உலாவுவதற்காக வீட்டில் இருந்து வெளியே செல்ல எடுத்த அந்த எதிர்பாராத முடிவு அவரை மரணத்தில் இருந்து தப்பிக்க வைத்துள்ளது.
அவர் எடுத்த ஒரு முடிவு
கசிந்த ஒடியோ ஒன்றில் குறித்த சம்பவம்…
இரு நிறுவனங்களின் சுயநலன்களால் எமது தொழில் நடவடிக்கைகள் பாதிப்பு -‘கேபிள்’ தொலைக்காட்சி…
இரு நிறுவனங்களின் சுயநலன்களால் தமது தொழில் நடவடிக்கைகள் முற்றாகப் பறிக்கப்படுவதாக குற்றம் சாட்டியுள்ள ‘கேபிள்’ தொலைக்காட்சி சேவையை முன்னெடுக்கும் உரிமையாளர்கள் தமக்கான நீதியை தாமதமின்றி கொடுக்க வேண்டும் என்றும் கோரிக்கை விடுத்துள்ளனர்.…
வளைகுடா போர்! ஈரான், இராக், லெபனானுக்கு உதவும் சீனா!
போரால் பாதிக்கப்பட்டுள்ள ஈரான், இராக் மற்றும் லெபனான் ஆகிய நாடுகளுக்கு மனிதாபிமான உதவிகளை வழங்குவதாக, சீன அரசு அறிவித்துள்ளது.
அமெரிக்கா மற்றும் இஸ்ரேலின் தாக்குதல்களுக்குப் பதிலடியாக இராக் உள்ளிட்ட வளைகுடா நாடுகளில் அமைந்துள்ள அமெரிக்க…
அதிகரித்த வெப்பநிலை : ஹீட் ஸ்ரோக் ஏற்பட வாய்ப்பு
நாட்டில் அதிகரித்த வெப்பநிலையால் சிறுவர்கள், நோயாளர்கள், வயோதிபர்கள் அவதானமாக இருக்கவேண்டும் என யாழ்.போதனாவைத்தியசாலையின் பொது வைத்திய நிபுணர் த.பேரானந்தராஜா தெரிவித்தார்.
யாழ்.போதனா வைத்தியசாலையில் நேற்று நடைபெற்ற ஊடக சந்திப்பின் போது…
சம்மாந்துறை பகுதிக்கு அத்துமீறிய தனியன் யானை
தனியன் யானை ஒன்று அத்துமீறி நுழைந்து கடுமையான சேதங்களை ஏற்படுத்தி வருவதாக சம்மாந்துறை சலாம் பள்ளிவாசல் வீதி மக்கள் தெரிவித்துள்ளனர்.
கடந்த 2 தினங்களுக்கு முன்னர் இருந்த அச்சுறுத்தல் இன்று இரவு வரை ஏற்பட்டுள்ளதாகவும் பயிர் நிலங்கள் …
அதிரடியான பதிலடி; இப்படி திருப்பி அடிப்பார்கள் என எதிர்பார்க்கவில்லை; ஈரான் இராணுவத்தை…
இஸ்ரேல் - ஈரான் மோதலால் மத்திய கிழக்கு பிராந்தியத்தில் நிலவும் போர் பதற்றங்களுக்கு இடையே, அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் ஈரானின் ராணுவ வலிமை குறித்து வியக்கத்தக்க கருத்துகளை பகிர்ந்துள்ளதாக சர்வதேச ஊடகங்கள் குறிப்பிட்டுள்ளன.
ஈரான் ஒரு…
பனங்காடு பாலத்தடியில் சடலம் மீட்பு- பொலிஸார் விசாரணை
சடலத்தை அடையாளம் காண உதவுங்கள்
பனங்காடு பாலத்தடியில் மீட்கப்பட்ட ஆணின் சடலம் தொடர்பில் அடையாளம் காண அக்கரைப்பற்று பொலிஸார் பொதுமக்களின் உதவியை நாடியுள்ளனர்.
அம்பாறை மாவட்டம் அக்கரைப்பற்று பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பனங்காடு…
தன்பாலின ஈர்ப்பாளரா மோஜ்தபா கமேனி? அமெரிக்க உளவுத்துறை தகவலால் திகைத்த டிரம்ப்!
ஈரானின் புதிய உச்சத் தலைவராகத் தேர்வு செய்யப்பட்டுள்ள மோஜ்தபா கமேனி தன்பாலின ஈர்ப்பாளராகவும் இருக்கலாம் என்ற அமெரிக்க உளவுத்துறையின் தகவல்கள் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
அணுஆயுதக் கொள்கையைக் கைவிடக் கோரி ஈரான் மீது அமெரிக்கா மற்றும்…
யாழில்.இளம் சட்டத்தரணி மரணம்
யாழ்ப்பாணத்தில் இளம் சட்டத்தரணி ஒருவர் மாரடைப்பால் மரணமடைந்துள்ளார்.
அல்வாய் பகுதியை சேர்ந்த சிவராசா நிகாஷ் (வயது 40) என்பவரே மரணமடைந்துள்ளார்.
நெஞ்சு வலிப்பதாக வீட்டில் கூறிய வேளை , அவரை உடனடியாக பருத்தித்துறை பகுதியில் உள்ள தனியார்…
போர் சூழலால் 45 மில்லியன் மக்கள் கடும் பசிக்குள்ளாகும் அபாயம்
ஈரான் மீது அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் முன்னெடுத்து வரும் வான்வழித் தாக்குதல்கள் எதிர்வரும் ஜூன் மாதம் வரை நீடிக்குமானால், உலகளவில் மேலதிகமாக 45 மில்லியன் மக்கள் கடும் பசி மற்றும் பட்டினிக்கு முகம் கொடுக்க நேரிடும் என ஐக்கிய நாடுகளின் உலக…
ஈராக்கில் அமெரிக்க தூதரகம் மீது ஏவுகணைத் தாக்குதல்!
ஈராக் தலைநகர் பாக்தாதில் உள்ள அமெரிக்க தூதரகத்தின் மீது ஏவுகணை மற்றும் ட்ரோன் தாக்குதல்கள் நடத்தப்பட்டதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
பாக்தாதில் உள்ள அமெரிக்க தூதரகத்தின் மீது செவ்வாய்க்கிழமை (மார்ச் 17) அதிகாலை ஏவுகணைகள் மற்றும் ட்ரோன்கள்…
இலங்கைக்கு வரும் 10 ஹெலிகாப்டர்கள் ; அமெரிக்காவின் அதிரடி நன்கொடை
அமெரிக்காவினால் இலங்கைக்கு நன்கொடையாக வழங்கப்பட்ட 10 TH-57 Sea Ranger ரக ஹெலிகொப்டர்கள் தற்போது இலங்கைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளன.
அமெரிக்காவிற்கான இலங்கைத் தூதுவர் மஹிந்த சமரசிங்க தனது உத்தியோகபூர்வ முகநூல் பக்கத்தில் பதிவொன்றை இட்டு…
நாட்டில் எரிவாயு தட்டுப்பாடு ; ஜனாதிபதி வெளியிட்ட மகிழ்ச்சி தகவல்
நாட்டில் தற்போது நிலவும் எரிசக்தி மற்றும் பொருளாதார நெருக்கடிகளை நிவர்த்தி செய்வதற்கு அரசாங்கம் உச்சகட்ட நடவடிக்கைகளை முன்னெடுத்து வருவதாக ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க தெரிவித்துள்ளார்.
நாட்டில் எரிவாயு தட்டுப்பாடு ஏற்படாது என உறுதியளித்த…
ஹார்முஸ் விவகாரம்: எந்த நாடு உதவியும் அமெரிக்காவுக்கு தேவையில்லை – டிரம்ப்
வாஷிங்டன்,
மத்திய கிழக்கில் ஏற்பட்டுள்ள போர் காரணமாக ஹார்முஸ் ஜலசந்தியை ஈரான் முடக்கி உள்ளது. இதனால் வணிக கப்பல்களின் போக்குவரத்து சர்வதேச அளவில் முடங்கி போயுள்ளது.
இந்தநிலையில், உலக நாடுகள் தங்களது போர்க்கப்பல்களை ஹார்முஸ் ஜலசந்திக்கு…
பண்டிகைக் கால மின்சாரத் தடை தொடர்பில் ஜனாதிபதி அநுரவின் அதிரடி அறிவிப்பு
இலங்கையின் தற்போதைய எரிசக்தி சவால்களை முறியடிக்க ரஷ்யாவுடன் இராஜதந்திர மட்டத்தில் பேச்சுவார்த்தைகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாக ஜனாதிபதி அநுர குமார திஸாநாயக்க தெரிவித்துள்ளார்.
உலகளாவிய ரீதியில் நிலவும் எரிசக்தி நெருக்கடிக்கு மத்தியில்,…
இருளை தாண்டி ஒளி பிறக்கட்டும் – ஈரான் மக்களுக்கு இஸ்ரேல் பிரதமர் வாழ்த்து
டெல் அவிவ்,
ஈரான் மீது இஸ்ரேலும், அமெரிக்காவும் தாக்குதல் நடத்தி வருகிறது. இதற்கு ஈரானும் பதிலடி கொடுத்து வருகிறது. இந்த நிலையில், இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு சமீபத்திய தாக்குதலில் காயமடைந்து உள்ளார் என்றும் அவர் கொல்லப்பட்டு…
ரிக்ரொக் தளத்தில் மாணவிகள் தொடர்பில் தவறான தகவல்களை பரப்பிய மாணவன் – ஊர்காவற்துறை…
பாடசாலை மாணவிகள் மற்றும் மாணவி ஒருவரின் தாயார் தொடர்பில் சமூக வலைத்தளங்களில் கீழ்த்தரமான பதிவுகளை மேற்கொண்ட சக மாணவன் தொடர்பில் , நியாயம் கேட்டு சென்றவர்களை கூரிய ஆயுதங்களால் தாக்கி படுகாயங்களுக்கு உள்ளாக்கிய மாணவனின் தந்தையும் அவதூறு…
“கியூபாவை கைப்பற்றி எதை வேண்டுமானாலும் செய்ய முடியும்..” – டொனால்டு டிரம்ப் கணிப்பு
வாஷிங்டன்,
கரீபியன் தீவு நாடான கியூபாவுக்கும், அமெரிக்காவுக்கும் இடையே நீண்டகால பகை நிலவுகிறது. இந்த சூழலில், கியூபாவுக்கு வந்து கொண்டிருந்த வெனிசுலா நாட்டு எண்ணெய் வினியோகத்தை அமெரிக்கா நிறுத்தி உள்ளது. கியூபாவின் 70 சதவீத மின் உற்பத்தி…
இன்று விசேட விடுமுறை தினம் ; ரயில், பஸ் சேவையில் மாற்றம்
தற்போது நிலவும் எரிபொருள் விநியோகப் பிரச்சினையை கருத்திற் கொண்டு, அதற்கு முகங்கொடுக்கும் வகையில் இன்று (18) முதல் மறு அறிவித்தல் வரை ஒவ்வொரு வாரமும் புதன்கிழமைகளில் அரச ஊழியர்களுக்கு விடுமுறை வழங்க அரசாங்கம் தீர்மானித்துள்ளது.
இந்த…
குருக்கள்மடம் மனித புதைகுழி: நீதிபதி தலைமையில் விசேட கள ஆய்வு
video links-
https://fromsmash.com/iNr0J2.Mjp-dt…
இரவில் நேர்ந்த தீ விபத்து ; பல ஏக்கர் வயல்வெளி நாசம்
பண்டாரகமவின் கல்தூடே மரகாஸ் சந்திப்புப் பகுதியில் உள்ள கைவிடப்பட்ட நெல் வயலில் பெரும் தீ விபத்து ஏற்பட்டுள்ளதாக பண்டாரகம பொலிசார் தெரிவித்துள்ளனர்.
பல ஏக்கர் பரப்பளவுள்ள, ஆள் நடமாற்றமில்லாத ஒரு வயல்வெளியில் தீ விபத்து ஏற்பட்டது.
களுத்துறை…
ஆப்கான்–பாகிஸ்தான் தீவிரமடையும் மோதல் ; பதற்றத்தை தணிக்குமாறு ஐ.நா. வலியுறுத்தல்
ஆப்கானிஸ்தான் தலைநகரமான காபூல் பகுதியில் அமைந்துள்ள போதைப்பொருள் மறுவாழ்வு மருத்துவமனை மீது பாகிஸ்தான் மேற்கொண்டதாகக் கூறப்படும் வான்வழித் தாக்குதலில் 400-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளதாக ஆப்கானிஸ்தான் அரசு குற்றம் சாட்டியுள்ளது.
கடந்த…
பிரித்தானிய நகரமொன்றில் பரவும் பயங்கர மூளைக்காய்ச்சல்: 2 பேர் பலி
பிரித்தானிய நகரமொன்றில் பரவும் பயங்கர மூளைக்காய்ச்சலுக்கு 2 பேர் பலியாகியுள்ளார்கள், 11 பேர் மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளார்கள்.
பிரித்தானிய நகரமொன்றில் பரவும் மூளைக்காய்ச்சல்
இங்கிலாந்திலுள்ள Canterbury நகரில், ஒரு பள்ளி மாணவர்…
ஈரானை விடாமல் கடுமையாக தாக்குங்கள்- ட்ரம்பிடம் வலியுறுத்திய சவுதி இளவரசர்
சவுதி இளவரசர் “தொடர்ந்து ஈரானை கடுமையாக தாக்குங்கள்” என ட்ரம்பிற்கு அறிவுரை கூறியதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
சவுதி அரேபியாவின் இளவரசர் மொஹம்மது பின் சல்மான், அமெரிக்க ஜனாதிபதி டொனால்டு ட்ரம்புடன் நடத்திய நேரடி உரையாடல்களில், “ஈரானை…
இலங்கை கிரிக்கெட்டின் எதிர்காலம் இருண்டதாகத் தெரியவில்லை
அழகன் கனகராஜ்
இலங்கைத் தீவின் மூலை முடுக்குகளிலெல்லாம் எதிரொலிக்கும் ஒரே உணர்வு 'கிரிக்கெட்'. 1996-ஆம் ஆண்டு லாகூர் மைதானத்தில் அர்ஜுன ரணதுங்கவின் படை உலகக் கிண்ணத்தை ஏந்திய அந்தத் தருணம், ஒரு சிறிய தீவை உலக வரைபடத்தில் ஜொலிக்க வைத்தது.…
சண்டை நிறுத்தத்துக்கு அழைப்பு விடுக்கவில்லை: டிரம்ப் கருத்தை நிராகரித்தது ஈரான்
இஸ்ரேல்-அமெரிக்காவுடன் சண்டை நிறுத்தத்துக்கு தங்கள் நாடு அழைப்பு விடுக்கவில்லை என்று ஈரான் திட்டவட்டமாக தெரிவித்துள்ளது.
ஈரான் மீது இஸ்ரேல், அமெரிக்க படைகள் கடந்த பிப்ரவரி மாதம் 28-ஆம் தேதி முதல் தொடா் தாக்குதலை நடத்தி வருகின்றன. இதில்…
ஆப்கானிஸ்தான் மீது பாகிஸ்தான் நடத்திய கொடூர தாக்குதல்: 400க்கும் மேற்பட்டோர் பலி
காபூல்,
ஆப்கானிஸ்தான் தலைநகரில் உள்ள போதைப்பொருள் மறுவாழ்வு மருத்துவமனை மீது நேற்று இரவு பாகிஸ்தான் நடத்திய வான்வழித் தாக்குதலில் குறைந்தது 400 பேர் கொல்லப்பட்டதாக ஆப்கானிஸ்தான் குற்றம் சாட்டியது. கடந்த மாத இறுதியில் தொடங்கிய மோதலின்…
எரிபொருள் QR ஒதுக்கீடுகள் சனிக்கிழமை நள்ளிரவுடன் நிறைவு
இலங்கையில் வாகன உரிமையாளர்கள் மற்றும் சாரதிகளுக்கு தற்போது வழங்கப்பட்டுள்ள எரிபொருள் QR ஒதுக்கீடுகள் ஒவ்வொரு சனிக்கிழமையும் நள்ளிரவுடன் நிறைவடையும் என இலங்கை பெற்றோலிய கூட்டுத்தாபனம் அறிவித்துள்ளது.
அதோடு QR ஒதுக்கீடுகள் ஞாயிற்றுக்கிழமை…
வளைகுடா பதற்றம் அதிகரிப்பு ; பற்றி எரியும் ஐக்கிய அரபு இராச்சியத்தின் எண்ணெய் தொழிற்சாலை
ஐக்கிய அரபு இராச்சியத்தின் புஜைரா எண்ணெய் தொழிற்சாலை மண்டலத்தை இலக்கு வைத்து நடத்தப்பட்ட ஆளில்லா வானூர்தி தாக்குதலால் அங்கு பாரிய தீப்பரவல் ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
துபாய்க்கு கிழக்கே சுமார் 150 கிலோமீட்டர் தொலைவில் அமைந்துள்ள…
ஜப்பானில் 2 படகுகள் கவிழ்ந்ததில் 2 பேர் பலி
டோக்கியோ
ஜப்பானின் தெற்கு தீவான ஒகினவா பகுதியில் ஹெனோகோ என்ற இடத்தில் அமெரிக்காவின் ராணுவ தளம் அமைந்துள்ளது. இதனருகே 2 படகுகள் சென்று கொண்டிருந்தன. அந்த படகுகளில் பயணித்த 18 பேர் கியோட்டோ பள்ளி மாணவர்கள் ஆவர்.
10 பேர் ஹெய்வா மரு படகு…
தொல்பொருள் மதிப்புள்ள பொருட்கள் கடத்தல்-ஐந்து சந்தேக நபர்களிடம் விசாரணை முன்னெடுப்பு
தொல்பொருள் மதிப்புள்ள பொருட்களுடன் முச்சக்கர வண்டியில் வைத்து கைது செய்யப்பட்ட ஐந்து சந்தேக நபர்களிடம் விசாரணை முன்னெடுக்கப்பட்டுள்ளது.
இரகசிய தகவல் ஒன்றிற்கமைய கடந்த 15.03.2026 அன்று மாலை அம்பாறை மாவட்டம் தெஹியத்தகண்டி பொலிஸ் பிரிவில்…