கட்டுநாயக்க விமான நிலையம் செல்வோருக்கு முக்கிய அறிவிப்பு!
நாட்டில் நிலவும் சீரற்ற வானிலை காரணமாக கட்டுநாயக்க விமான நிலையத்திற்கு வருகைதரும் விமானப் பயணிகளுக்கு முக்கிய அறிவிப்பொன்று விடுக்கப்பட்டுள்ளது.
அதன்படி, கட்டுநாயக்க விமான நிலையத்தை சுற்றியுள்ள பகுதிகள் தற்போது வெள்ள அபாயத்திற்கு முகம்…
சென்னையின் 112-வது காவல் ஆணையராக அமல்ராஜ் பொறுப்பேற்பு
சென்னை: சென்னையின் 112-வது காவல் ஆணையராக ஏ.அமல்ராஜ் நேற்று பொறுப்பேற்றுக் கொண்டார். தமிழகத்தில் விஜய் தலைமையிலான புதிய அரசு அமைந்த பிறகு நிர்வாக வசதிக்காக ஐஏஎஸ், ஐபிஎஸ் அதிகாரிகள் இடமாற்றம் செய்யப்பட்டு வருகின்றனர்.…
போலாந்தில் கூடுதலாக 5,000 அமெரிக்க வீரா்கள் நிறுத்தம்
ஐரோப்பிய நாடுகளில் உள்ள அமெரிக்க படைகளின் எண்ணிக்கையைக் குறைப்பதாக அறிவித்த சில வாரங்களிலேயே, போலந்து நாட்டுக்குக் கூடுதலாக 5,000 வீரா்களை அனுப்பவுள்ளதாக அமெரிக்க அதிபா் டொனால்ட் டிரம்ப் அறிவித்தாா்.
இதுதொடா்பாக டிரம்ப் வெளியிட்ட சமூக…
அமெரிக்கா – ஈரான் அமைதிப் பேச்சில் ஓரளவு முன்னேற்றம்
மத்திய கிழக்கு போரை முடிவுக்குக் கொண்டு வருவதற்கான உலக நாடுகளின் முயற்சிகள் தீவிரமடைந்துள்ள நிலையில், அமைதிப் பேச்சுவாா்த்தையில் ஓரளவுக்கு முன்னேற்றம் ஏற்பட்டுள்ளதாக அமெரிக்க வெளியுறவு அமைச்சா் மாா்கோ ரூபியோ தெரிவித்தாா்.
ஸ்வீடனில்…
இலங்கையில் நாளுக்கு நாள் அதிகரிக்கும் சைபர் தாக்குதல்கள் ; சபையில் வெளியான தகவல்
இலங்கை சைபர் தாக்குதல்களுக்கு உள்ளாகும் அபாயம் நாளுக்கு நாள் அதிகரித்து வருகின்ற நிலையில், இந்த நெருக்கடியை கையாள்வதற்கு போதுமான சட்டங்கள் நாட்டில் இல்லை. புதிய சட்டங்களை இயற்றுவதற்கு துரிதகர நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன என்று டிஜிட்டல்…
விபத்து போல சித்தரிக்கப்பட்டு கொலை; விசாரணையில் அம்பலமான தகவல்
மட்டக்களப்பு - முறக்கொட்டாஞ்சேனை - களுவன்கேணி வீதியில் துவிச்சக்கர வண்டி ஒன்றின் மீது கெப் ரக வாகனம் துவிச்சக்கர வண்டி ஓட்டுனர் உயிரிழந்த சம்பவம் தொடர்பில் பொலிஸார் மேற்கொண்ட ஆரம்பகட்ட விசாரணையில், விபத்து திட்டமிட்டு நிகழ்த்தப்பட்டது எனத்…
சீரற்ற காலநிலை; ஒருவர் பலி; 7 ஆயிரத்திற்கும் அதிகமானோர் பாதிப்பு
நாட்டில் ஏற்பட்டுள்ள சீரற்ற காலநிலையால், இரத்தினபுரி, கம்பஹா, களுத்துறை மற்றும் காலி மாவட்டங்களில் உள்ள 1,966 குடும்பங்களைச் சேர்ந்த 7,757 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாக அனர்த்த முகைமைத்துவ நிலையம் தெரிவித்துள்ளது.
இன்று காலை (23) முடிவடைந்த 24…
59 ஆண்டுகளுக்குப் பின் தமிழக அமைச்சரவையில் காங்கிரஸ்!
தமிழக முதல்வர் விஜய் தலைமையிலான அமைச்சரவையில், காங்கிரஸ் கட்சியின் ராஜேஷ்குமார், விஸ்வநாதன் உட்பட 23 புதிய அமைச்சர்களுக்கு ஆளுநர் ஆர்.வி.அர்லேகர் பதவிப் பிரமாணம் செய்து வைத்தார்.
இதன் மூலம் 59 ஆண்டுகளுக்குப் பிறகு தமிழக அமைச்சரவையில்…
இராணுவத்தின் ஏற்பாட்டில் “Bech Clean Up” கடற்கரையில் மாபெரும் சிரமதானம்
video link-
https://fromsmash.com/fEwIMzI.JO-dt
அம்பாறை மாவட்ட கல்முனை மாநகர பிரதேசங்கள் உட்பட சாய்ந்தமருது, காரைதீவு, நிந்தவூர் 'அழகான கடற்கரை' செயற்றிட்டம் Clean srilanka வேலைத்திட்டத்தின் ஊடாக வெற்றிகரமாக முன்னெடுக்கப்பட்டது.…
துருக்கியில் நீதிமன்றத் தீா்ப்பால் முக்கிய எதிா்க்கட்சித் தலைவா் பதவியிழப்பு
துருக்கி அதிபா் எா்டோகனின் அரசுக்கு எதிராக எழுச்சி பெற்று வந்த முக்கிய எதிா்க்கட்சியான குடியரசு மக்கள் கட்சியின் (சிஎச்பி) தற்போதைய தலைவா் ஓஸ்குா் ஓசல் அந்நாட்டு நீதிமன்ற உத்தரவால் பதவியிழந்துள்ளாா்.
2023, அதிபா் தோ்தலில் எா்டோகனிடம்…
ஹோண்டுராஸில் துப்பாக்கிச் சூடு: போலீஸாா் உள்பட 25 போ் சுட்டுக்கொலை
மத்திய அமெரிக்க நாடான ஹோண்டுராஸில் ஆயுதமேந்திய கும்பல்கள் நடத்திய 2 தனித்தனி துப்பாக்கிச் சூடு சம்பவங்களில், 6 போலீஸாா் உள்பட 25 போ் சுட்டுக் கொல்லப்பட்டனா்.
வடக்கு ஹோண்டுராஸின் துருஜிலோ நகராட்சியில் உள்ள ஒரு வேளாண் தோட்டத்தல் நிகழ்ந்த…
சீரற்ற காலநிலை ; 5500 பேர் பாதிப்பு ; விடுக்கப்பட்ட எச்சரிக்கை
நாட்டில் கடந்த சில தினங்களாக நிலவும் சீரற்ற காலநிலை காரணமாக 14 மாவட்டங்கள் பாதிக்கப்பட்டுள்ளன.
இரத்தினபுரி, காலி, அம்பாந்தோட்டை, மொனராகலை, மட்டக்களப்பு, திருகோணமலை, களுத்துறை, கொழும்பு, கம்பஹா, புத்தளம், அநுராதபுரம், யாழ்ப்பாணம்,…
வாகன இறக்குமதி நிறுத்தம்? நாடாளுமன்றில் வெளியான தகவல்
வாகன இறக்குமதியை நிறுத்துவதற்கு எவ்வித தீர்மானமும் எடுக்கப்படவில்லை என தொழில் அமைச்சர் மற்றும் நிதி, திட்டமிடல் பிரதி அமைச்சர் அனில் ஜயந்த பெர்னாண்டோ நேற்று (22) நாடாளுமன்றத்தில் தெரிவித்தார்.
அதேபோன்று, தற்போதைய பொருளாதார சூழ்நிலைக்கு…
சாமி சிலையின் கையில் இரத்தம் சொட்ட துண்டாக கிடந்த மனித தலை ; வழக்கில் புதிய திருப்பம்
அம்பலாந்தோட்டை, மாமடல, பொகுட்டயாய பிரதேசத்தில் நபரொருவரின் கழுத்தை துண்டித்து கொலை செய்து, அவரது தலையை மாமடல சந்தியிலுள்ள சிலையொன்றில் தொங்கவிட்ட சம்பவத்தின் பிரதான சந்தேகநபர் கைது செய்யப்பட்டுள்ளதாக அம்பலாந்தோட்டை பொலிஸார்…
யாழ்ப்பாண மாவட்ட போக்குவரத்து ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டம்!
யாழ்ப்பாண மாவட்ட போக்குவரத்து ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டம் பாராளுமன்ற உறுப்பினரும், யாழ்ப்பாண மாவட்ட போக்குவரத்து ஒருங்கிணைப்புக் குழுவின் தலைவருமான கருணநாதன் இளங்குமரன் தலைமையில் இன்றைய தினம் (22.05.2026) மாவட்டச் செயலக கேட்போர்…
இணையத்தை ஆக்கிரமித்துள்ள கரப்பான்பூச்சி ஜனதா கட்சி; வெகுண்டெழுந்த இளைஞர்கள்!!
இணையத்தில், கடந்த சில நாட்களாக ‘கரப்பான்பூச்சி ஜனதா கட்சி’ என்கிற கட்சி ஒன்று ஆக்கிரமித்துள்ளமை பெரும் பேசுபொருளாக மாறியுள்ளது.
இந்தியாவை பொறுத்தவரை, பாரதிய ஜனதா கட்சி, ராஷ்ட்ரிய் ஜனதா தளம், ஐக்கிய ஜனதா தளம் என பல்வேறு ஜனதா கட்சிகள்…
வங்கதேசத்தில் தொடரும் தட்டம்மை பரவல்! 499-ஐ எட்டிய உயிர்ப் பலிகள்!
வங்கதேசத்தில், தட்டம்மை பரவலுக்கு பலியானவர்களின் எண்ணிக்கை 499 ஆக அதிகரித்துள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
வங்கதேசத்தில், தட்டம்மைப் பரவல் அதிகரித்து வருவதால், அந்நாட்டின் பல்வேறு மாவட்டங்களிலும் தீவிர கண்காணிப்புகள் மேற்கொள்ளப்பட்டு…
பற்களை இயற்கையாகவே மீண்டும் முளைக்கச் செய்யும் மருந்து – ஜப்பான் ஆராய்ச்சியாளர்கள்…
டோக்கியோ,
"பல் மருத்துவ உலகில் மாபெரும் புரட்சி!": விழுந்த பற்களை மீண்டும் இயற்கையாக முளைக்க வைக்கும் 'TRG-035' மருந்து- ஜப்பானில் மனிதர்களுக்கான மருத்துவப் பரிசோதனை அதிரடித் துவக்கம்!
பற்கள் விழுந்த இடத்தில் செயற்கை பற்கள் மற்றும்…
குழந்தைகள் பாதுகாப்பு விவகாரம் ; எக்ஸ் நிறுவனத்திற்கு ஆஸ்திரேலிய நீதிமன்றம் அபராதம்
ஆஸ்திரேலியாவில் குழந்தைகளுக்கு எதிரான பாலியல் உள்ளடக்கங்களை தங்களின் தளத்தில் எவ்வாறு கையாளப்பட்டது என்பது தொடர்பான முழுமையான தகவல்களை வழங்கத் தவறியதற்காக X (முன்னாள் Twitter) நிறுவனத்திற்கு நீதிமன்றம் அபராதம் விதித்துள்ளது.
ஆஸ்திரேலிய…
வைத்தியசாலைகளில் 28 மாணவர்கள் அனுமதி: 14 பேருக்கு மூளைக்காய்ச்சல்
வெலிமடை, கெப்பட்டிபொல மற்றும் உடபேருவ பிரதேசங்க்களை சேர்ந்த பெருமளவிலான பாடசாலை மாணவர்கள் மூளைக்காய்ச்சல் அறிகுறிகளுடன் வைத்தியசாலைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக சுகாதார அதிகாரிகள் உறுதிப்படுத்தியுள்ளனர்.
தற்போது வெலிமடை ஆதார வைத்தியசாலையில்…
உக்ரைன்–ரஷியா மோதல் தீவிரம் ; ரஷியா–பெலாரஸ் கூட்டு அணு ஆயுதப் பயிற்சி
உக்ரைன் போர் நான்கு ஆண்டுகளை கடந்துள்ள நிலையில், ரஷ்யா தனது அண்டை நாடான பெலாரஸ் உடன் இணைந்து தரை, கடல் மற்றும் வான்வழியாக கூட்டு அணு ஆயுதப் பயிற்சிகளை மேற்கொண்டுள்ளது.
இந்த மூன்று நாட்கள் நீடிக்கும் பயிற்சி, உக்ரைன் அண்மையில் மாஸ்கோவுக்கு…
கனடாவில் இருந்து நாடு கடத்தப்பட்ட இலங்கை தமிழர் மரணம்!
கனடாவில் இருந்து நாடுகடத்தப்பட்ட இலங்க்கை தமிழர் ஒருவர் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
நாடுகடத்தப்பட்ட நபை தாயகத்தில் உயிரிழந்துள்ளதாக கூறப்படுகின்றது. கடந்த 2010 ஆம் ஆண்டு குறித்த நபர் mv sun sea கப்பலில் கனடா சென்று ஏதிலி…
யுரேனியம் ஏற்றுமதிக்கு முழுத் தடை ; ஈரான் உச்ச தலைவர் அதிரடி உத்தரவு
ஈரானிடம் உள்ள ஆயுதத் தயாரிப்பிற்கு நெருக்கமான செறிவூட்டப்பட்ட யுரேனியத்தை எந்த சூழ்நிலையிலும் வெளிநாடுகளுக்கு அனுப்பக் கூடாது என அயதுல்லா மொஜ்தபா கமேனி, அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
ஈரானின் அணு…
அதிவேக நெடுஞ்சாலைகளில் பயணிப்போர் அவதானம்
நாட்டில் தற்போது பெய்து வரும் பலத்த மழைக்கு மத்தியில், அதிவேக நெடுஞ்சாலைகளில் வாகனங்களை செலுத்தும் போது மின்சாரப் பலகைகளில் (Digital Boards) காட்சிப்படுத்தப்படும் எச்சரிக்கை வாசகங்கள் குறித்து அவதானம் செலுத்துமாறு வீதி அபிவிருத்தி அதிகார…
குவைத் எடுத்த திடீர் தீர்மானம் ; வான்பரப்பு மூடப்பட்டதால் விமான சேவைகள் பாதிப்பு
குவைத் தனது வான்பரப்பை ஏனைய நாடுகளின் வானூர்திப் போக்குவரத்துக்கு மூடியுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
ஆகவே , முன்னர் வழங்கப்பட்ட அனைத்து வானூர்தி அனுமதிகளும் ரத்து செய்யப்பட்டுள்ளது.
எதிர்வரும் 23ஆம் திகதி வரை வருகை தரும்…
வைத்தியசாலைகளில் 28 மாணவர்கள் அனுமதி: 14 பேருக்கு மூளைக்காய்ச்சல்
வெலிமடை, கெப்பட்டிபொல மற்றும் உடபேருவ பிரதேசங்க்களை சேர்ந்த பெருமளவிலான பாடசாலை மாணவர்கள் மூளைக்காய்ச்சல் அறிகுறிகளுடன் வைத்தியசாலைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக சுகாதார அதிகாரிகள் உறுதிப்படுத்தியுள்ளனர்.
தற்போது வெலிமடை ஆதார வைத்தியசாலையில்…
கிளர்ச்சியாளர்களின் பிடியில் இருந்து முக்கிய நகரங்களை மீட்ட மியான்மர் ராணுவம்
நேபிடாவ்,
அண்டை நாடான மியான்மரில் கடந்த 2021-ம் ஆண்டு நோபல் பரிசு பெற்ற ஆங் சான் சூகியின் ஜனநாயக ஆட்சி கவிழ்க்கப்பட்டது. அதன் பின்னர், ராணுவம் ஆட்சியைத் தன்வசப்படுத்தியது. இந்த ராணுவ ஆட்சிக்கு எதிராக பொதுமக்கள் அமைதியான முறையில் போராடினர்.…
6 மாவட்டங்களுக்கு விடுக்கப்பட்ட சிவப்பு எச்சரிக்கை
நாட்டின் பல பகுதிகளில் பெய்து வரும் கனமழை காரணமாக 6 மாவட்டங்களில் உள்ள 16 பிரதேச செயலகப் பிரிவுகளுக்கு முதல், இரண்டாம் மற்றும் மூன்றாம் நிலை நிலச்சரிவு எச்சரிக்கைகளைத் தேசிய கட்டட ஆராய்ச்சி நிறுவனம் விடுத்துள்ளது.
கொழும்பு, கம்பஹா,…
சீனாவுக்கு உளவு பார்த்த தம்பதியர் கைது ; இராணுவ ரகசியங்கள் கசிவு
உலக வல்லரசு நாடுகளுக்கு இடையே தொழில்நுட்ப மற்றும் ராணுவ ரகசியங்களை திருடும் உளவு வேலைகள் சமீபகாலமாக உலக அரங்கில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தி வருகின்றன.
குறிப்பாக, சீனா பிற நாடுகளின் உயர் தொழில்நுட்பங்களை உளவு பார்ப்பதாக மேலை நாடுகள்…
ஜனாதிபதியின் வருகையை முன்னிட்டு மூன்றடுக்கு பாதுகாப்பு நடவடிக்கைகள்
video link-
https://fromsmash.com/HRlzso9S4Z-dt
நிந்தவூர் கலாச்சார மண்டபத்தின் நிர்மாணப் பணிகளை மீள ஆரம்பித்து வைக்கும் நோக்கில் ஜனாதிபதி இன்று விஜயம் மேற்கொள்ள நிலையில் மூன்றடுக்கு பாதுகாப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டிருந்தன.…
டிரம்ப் மீது இஸ்ரேல் பிரதமர் அதிருப்தி
ஈரான் போரின் எதிர்காலம் குறித்து அமெரிக்க ஜனாதிபதி டிரம்ப்-இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகு ஆகியோர் தொலைபேசியில் உரையாடினார்கள். 1 மணி நேரம் நடந்த இந்த உரையாடல் பதற்றமாக இருந்ததாக தகவல் வெளியாகியுள்ளது. தாக்குதலை மீண்டும் தொடங்குவதற்கு பதிலாக ஒரு…
தனியார் ஊடகங்களுக்கு சுதந்திரமாக செய்தி சேகரிக்க அனுமதி மறுப்பு-நிந்தவூர் பகுதியில்…
video link-
https://fromsmash.com/HRlzso9S4Z-dt
தனியார் ஊடகங்களுக்கு சுதந்திரமாக செய்தி சேகரிக்க அனுமதி மறுக்கப்பட்டிருந்ததுடன் அரச ஊடகங்களுக்கு அங்கு நடைபெற்ற சகல நிகழ்விற்கும் செல்ல அனுமதி வழங்கப்பட்டிருந்த பாரபட்சமான சம்பவம் இன்று …
மகளை துண்டு துண்டாக வெட்டிய தந்தை: தகர பெட்டிக்குள் உடலை அடைத்து ரயிலில் வீசிய அவலம்
இந்தியாவில் மகளை துண்டு துண்டாக வெட்டி தந்தை ஆணவக் கொலை செய்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
மகளை துண்டு துண்டாக வெட்டிய தந்தை
கடந்த மே 17ம் திகதி உத்தர பிரதேச மாநிலம் லக்னோவில் உள்ள கோமதி நகர் ரயில் நிலையத்தில் நிறுத்தி…
இனவாத அரசியலுக்கு இனி இடமில்லை” – நிந்தவூரில் ஜனாதிபதி அனுரகுமார திசாநாயக்க உறுதி
video link-
https://fromsmash.com/HRlzso9S4Z-dt
நிந்தவூர் கலாச்சார மண்டப மீள் ஆரம்பித்தல் நிகழ்வுக்கு ஜனாதிபதி அனுரகுமார திசாநாயக அப்பகுதிக்கு இன்று விஜயம் செய்து உத்தியோகபூர்வமாக ஆரம்பித்து வைத்தார்.
கடும் பாதுகாப்பிற்கு மத்தியில்…