இணையக் குற்றங்கள் தொடர்பில் இலங்கையில் தொடரும் கைது நடவடிக்கைகள்
கொழும்பு போர்ட் சிட்டி (Colombo Port City) தொடர்பான விசா வழங்கல் மற்றும் வெளிநாட்டவர் கைது விவகாரங்கள் குறித்து பல்வேறு அரச நிறுவனங்கள் இணைந்து கலந்துரையாடல்களை ஆரம்பித்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
அண்மைக்காலமாக இலங்கையில் அதிகரித்து…
கட்டுநாயக்கவில் கைது ஆபத்து ; ராமநாதன் அர்ச்சுனா மீது அதிர்ச்சி குற்றச்சாட்டு
நாடாளுமன்ற உறுப்பினர் ராமநாதன் அர்ச்சுனா, இந்தியாவில் நடைபெற்ற நிகழ்வு ஒன்றில் தெரிவித்த கருத்துகள் தொடர்பாக இலங்கையில் தாம் கைது செய்யப்படக்கூடும் எனக் கூறியுள்ளார்.
அவர் தெரிவிக்கையில், இந்தியாவில் வைத்து வெளியிட்ட கருத்துகள் காரணமாக,…
யாழில் நேர்ந்த சோகம் ; நீரில் மூழ்கி சிறுவன் பரிதாபமாக பலி
யாழ்ப்பாணம்- வல்வெட்டித்துறையில் உள்ள நீர்த்தடாகத்தில் ழூழ்கி சிறுவன் ஒருவர் பரிதாபமாக உரியிழந்துள்ளார்.
மேலதிக விசாரணை
குறித்த சம்பவமானது நேற்றையதினம் (17.5.2026) இடம்பெற்றுள்ளது.
சிறு வயதில் தந்தையை இழந்த குறித்த சிறுவன் தாயாரின்…
காங்கோவில் எபோலா வைரஸ் தாக்குதலுக்கு பலியானோர் எண்ணிக்கை 80 ஆக உயர்வு
கின்ஷாசா,
ஆப்பிரிக்க நாடான காங்கோவில் கொடிய 'எபோலா' வைரஸ் நோய் மீண்டும் மிக அதிவேகமாகப் பரவத் தொடங்கியுள்ளது. அங்குள்ள இதூரி மாகாணத்தில் கடந்த சில வாரங்களாகப் பரவி வரும் இந்த எபோலா வைரஸ் நோய்க்கு இதுவரை ஒட்டுமொத்தமாக 65 பேர் பரிதாபமாக…
எபோலா வைரஸ் பரவல்: உலக சுகாதார அவசரநிலை பிரகடனம்
கின்ஷாசா,
மத்திய கிழக்கு ஆப்பிரிக்காவில் அமைந்துள்ள நாடு காங்கோ. இந்நாட்டில் எபோலா வைரஸ் நோய்(ரத்த இழப்பு சோகை காய்ச்சல்) தீவிரமாக பரவி வருகிறது. எபோலா உலகிலேயே மிகக் கொடிய வைரஸ் நோய்களில் ஒன்றாகும். இது உடலின் உட்புற உறுப்புகளில்…
உக்ரைனிடம் 528 ராணுவ வீரா்களின் உடல்களை ஒப்படைத்தது ரஷியா
போரில் உயிரிழந்த 528 உக்ரைன் ராணுவ வீரா்களின் உடல்களை அந்த நாட்டிடம் ரஷியா ஒப்படைத்தது.
இதுகுறித்து உக்ரைனின் போா்க் கைதிகளுக்கான துறை வெளியிட்டுள்ள அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டிருப்பதாவது:
போரில் கைது செய்யப்பட்ட வீரா்கள் தலா 205 பேரை…
ஹமாஸ் தலைவரைக் கொன்றதாக இஸ்ரேல் அறிவிப்பு!
ஹமாஸ் கிளர்ச்சிப்படையின் ராணுவப் பிரிவு தலைவரைக் கொன்றதாக, இஸ்ரேல் அரசு அறிவித்துள்ளது.
பாலஸ்தீனக் கிளர்ச்சிப்படையான ஹமாஸின் ராணுவப் பிரிவு தலைவரான இஸ்-அல்-தின்-அல்-ஹதாத் என்பவரைக் கடந்த வெள்ளிக்கிழமை (மே 15) அன்று தாக்குதல் நடத்தி…
வங்கதேசத்தில் தட்டம்மைக்கு மேலும் 12 குழந்தைகள் உயிரிழப்பு! பலி எண்ணிக்கை 451..!
வங்கதேச நாட்டில் தட்டம்மை பாதிப்புகளால் மேலும் 12 குழந்தைகள் பலியானதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
வங்கதேசத்தில், கடந்த சில வாரங்களாகத் தட்டம்மைப் பரவல் அதிகரித்து வருகின்றது. இதனால், அந்நாட்டின் பல்வேறு மாவட்டங்களிலும் தீவிர கண்காணிப்புகள்…
காவி உடைகளை களையுங்கள் : கஞ்சாவுடன் கைதான பிக்குகளுக்கு பௌத்த பீடங்கள் அழுத்தம்
தாய்லாந்திலிருந்து போதைப்பொருட்கள் கொண்டுவந்தார்கள் என கைது செய்யப்பட்டு, தற்போது விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள 23 துறவிகள் தங்கள் துறவற உடையைக் கைவிடவேண்டுமென பௌத்த மதத்தின் மூன்று சமயப் பதிவாளர்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.
அஸ்கிரி…
தேர்தல்கள் ஆணைக்குழு விடுத்துள்ள அவசர கோரிக்கை
2026ஆம் ஆண்டுக்கான வாக்காளர் பதிவேட்டில் இதுவரை பெயர்கள் சேர்க்கப்படாதவர்கள் மற்றும் பதிவுகளில் திருத்தங்களை மேற்கொள்ள வேண்டியவர்கள் குறித்து தேர்தல்கள் ஆணைக்குழு அவசர கோரிக்கை விடுத்துள்ளது.
அதற்கமைய, சம்மந்தப்பட்ட நபர்கள் உடனடியாகத்…
இத்தாலி: நடைபாதையில் சென்றவர்கள் மீது காரை மோதி தாக்குதல் – 8 பேர் படுகாயம்
ரோம்,
இத்தாலி நாட்டின் மொடினா நகரம் பிரபல சுற்றுலா தலமாக திகழ்கிறது. இந்நிலையில், மொடினா நகரில் பிரபல கிறிஸ்தவ மத வழிபாட்டு தலம் உள்ளது. இந்த மத வழிபாட்டு தலத்திற்கு தினமும் ஆயிரக்கணக்கான சுற்றுலா பயணிகள் வருகை தருகின்றனர்.
இந்நிலையில்,…
மக்கள் வங்கிக்கு 656 மில்லியன் ரூபாய் இழப்பு : வெளியான அறிவிப்பு
மக்கள் வங்கியின் குறிப்பிட்டதொரு பணப்பரிமாற்றக் கட்டமைப்பில் நாணயமொன்றிற்குப் பிரயோகிக்கப்பட்ட நாணய மாற்று வீதத்தில் ஏற்பட்ட தவறு மற்றும் அதன் மூலம் வாடிக்கையாளர்கள் சிலர் மேலதிக பணத்தைப் பெற்றுக்கொண்டமை தொடர்பில் தகவல் வெளியாகியுள்ளது.!-->!-->…
ஆழ்கடலில் மர்ம குகை ஆராய்ச்சி: இத்தாலி நீச்சல் வீரர்கள் 5 பேர் மூச்சுத்திணறி பலி
மாலி,
மாலத்தீவில் கடலுக்கு அடியில் இருக்கும் குகையை ஆய்வு செய்யும் முயற்சியில் ஈடுபட்ட இத்தாலி நாட்டு நீச்சல் வீரர்கள் 5 பேர் உயிரிழந்தனர்.
சுற்றுலாப்பயணிகளின் சொர்க்கபுரியான மாலத்தீவு கடல் பரப்பில், ஆங்காங்கே கடலுக்கு அடியில்…
அமெரிக்க எரிபொருள் சேமிப்பு அமைப்புகள் மீது சைபர் அச்சுறுத்தல்
அமெரிக்காவின் பல மாநிலங்களில் உள்ள எரிபொருள் நிலையங்களுக்கு சேவை வழங்கும் சேமிப்புத் தொட்டிகளில் உள்ள எரிபொருள் அளவைக் கண்காணிக்கும் தானியங்கி அமைப்புகள் (ATG) மீது ஈரானிய ஹேக்கர்கள் தாக்குதல் நடத்தியதாக அமெரிக்க ஊடகங்கள் செய்தி…
கிளிநொச்சியில் கோர விபத்து – ஆணொருவர் உயிரிழப்பு
கொக்காவில் பகுதியில் கார் மற்றும் கணரக வாகன விபத்து ஒருவர் பலி கிளிநொச்சி - மாங்குளம் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட கொக்காவில் பகுதியில் இடம்பெற்ற விபத்தி ஆண் ஒருவர் உயிரிழந்துள்ளார்.
இந்த விபத்து இன்று(17.05.2026) இடம்பெற்றுள்ளதாக!-->!-->…
உலகின் மோசமான பயங்கரவாதி கொல்லப்பட்டார் – டொனால்டு டிரம்ப்
ஆப்பிரிக்க நாடான நைஜீரியாவில், ஐ.எஸ்.ஐ.எஸ். பயங்கரவாத அமைப்புக்கு எதிரான நடவடிக்கைகளை அமெரிக்க ராணுவம், நைஜீரிய அரசு படைகளுடன் இணைந்து மேற்கொண்டு வருகிறது. இந்த நிலையில், அமெரிக்காவின் தாக்குதலில் அந்த அமைப்பின் முக்கிய தளபதியான அபு-பிலால்…
9,500 மைல்கள் தூரம் பயணித்து போர் நடத்த முடியாது; தாய்வானுக்கு டிரம்ப் எச்சரிக்கை!
சீனாவுக்கான தனது அதிகாரப்பூர்வப் பயணத்தை நிறைவு செய்து திரும்பிய அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப், ஃபாக்ஸ் நியூஸ் ஊடகத்திற்கு வழங்கிய நேர்காணலில் தாய்வான் விவகாரம் குறித்துப் பேசியுள்ளார்.
அதில், தாய்வான் நாடு அதிகாரப்பூர்வமாக…
வலிந்து காணாமலாக்கப்பட்ட உறவுகளுக்காக நீதி கேட்டுப் போராடிய மற்றுமொரு தாய் உயிரிழப்பு ;…
மட்டக்களப்பு வலிந்து காணாமலாக்கப்பட்டவர்களின் உறவுகளின் சங்கத்துடன் இணைந்து, வடக்கு கிழக்கு தமிழர் தாயகப் பகுதிகளில் வலிந்து காணாமலாக்கப்பட்ட உறவுகளுக்காக நீதி கோரி பல ஆண்டுகளாக போராடி வந்த மேலும் ஒரு தாய் நீதி கிடைக்காமலேயே…
பாழடைந்த மடப்பள்ளி ஒன்றிலிருந்து மீட்கப்பட்ட சடலம்
காலி கொஸ்கொடை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட மகா இந்துருவ பகுதியில் உள்ள இடிந்து விழுந்த பாழடைந்த மடப்பள்ளி ஒன்றிலிருந்து அடையாளம் தெரியாத நபரொருவரின் சடலம் மீட்கப்பட்டுள்ளது.
கொஸ்கொட மஹா இந்துருவ பகுதியில் நேற்று (16) சனிக்கிழமை பிற்பகல் உள்ள…
மட்டக்களப்பின் பிரபல ஹோட்டலுக்கு சீல் ; விதிக்கப்பட்ட அபராதம்
மட்டக்களப்பில் அமைந்துள்ள பிரபல ஹோட்டல் ஒன்றை இரண்டு வார காலத்துக்கு சீல் வைக்குமாறு மட்டக்களப்பு நீதிவான் நீதிமன்றம் நேற்று (16) உத்தரவிட்டுட்டுள்ளது.
மேலும் குறித்த ஹோட்டல் உரிமையாளருக்கு ரூ.50,000 அபராதமும் விதித்து…
பாதுகாப்புப் படைகளின் தலைமை அதிகாரி பதவிகளை ரத்து செய்யும் சட்டமூலம் வர்த்தமானியில்…
பாதுகாப்புப் படைகளின் தலைமை அதிகாரி சட்டத்தை நீக்குவதற்கான சட்டமூலம் வர்த்தமானி மூலம் பிரகடனப்படுத்தப்பட்டுள்ளது.
பாதுகாப்பு அமைச்சரின் உத்தரவின் பேரில் தயாரிக்கப்பட்ட இந்தச் சட்டமூலம், கடந்த மே மாதம் 15ஆம் திகதி அரசாங்க வர்த்தமானி…
பிரதமர் மோடியின் வேண்டுகோளை ஏற்று பாதுகாப்பு வாகனங்களின் எண்ணிக்கையை குறைத்த ஆளுநர்
சென்னை: தமிழக ஆளுநர் அர்லேகருக்கு வழங்கப்பட்டு வந்த காவல்துறை பாதுகாப்பு வாகனங்களின் எண்ணிக்கை 4 ஆக குறைக்கப்பட்டுள்ளது.
உலகளாவிய போர் பதற்றம் சூழல்கள் காரணமாக, நாடு முழுவதும் பெட்ரோல் மற்றும் டீசல் பயன்பாட்டை குறைக்க வேண்டும் என்பன போன்ற…
தமிழக அமைச்சர் ராஜ்மோகனை சந்தித்த அர்ச்சுனா எம்.பி..!
தமிழக அரசின் பள்ளிக்கல்வி, தமிழ் வளர்ச்சி மற்றும் செய்தித்துறை அமைச்சர் ராஜ்மோகனை, இலங்கை நாடாளுமன்ற உறுப்பினர் இராமநாதன் அர்ச்சுனா நேரில் சந்தித்துள்ளார்.
இந்த சந்திப்பு நேற்று(16.05.2026) தமிழக முதலமைச்சர் அலுவலகத்தில் இடம்பெற்றுள்ளது.…
சுவிஸிலிருந்து நீண்ட காலத்தின் யாழ் வந்தவருக்கு நடத்தப்பட்ட கொடூரத்தால் பரபரப்பு ;…
சுவிஸ் நாட்டில் இருந்து யாழ்ப்பாணம் வந்தவரை படுகொலை செய்து , நகைகள் பணம் என்பவற்றை முகமூடி கொள்ளை கும்பல் ஒன்று கொள்ளையடித்து சென்றுள்ளது.
மானிப்பாய் பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட சண்டிலிப்பாய் பகுதியை சேர்ந்த 67 வயதுடையவரே படுகொலை…
நீட் வினாத்தாளை கசியவிட்ட வேதியியல், தாவரவியல் பேராசிரியர்கள்
புதுடெல்லி: நீட் வினாத்தாள் தயாரிக்கும் குழுவில் இடம்பெற்றிருந்த வேதியியல், தாவரவியல் பேராசிரியர்கள் வினாத்தாள் கசிவின் முக்கிய குற்றவாளிகளாக அடையாளம் காணப்பட்டு உள்ளனர்.
என்டிஏ சார்பில் நீட் நுழைவுத் தேர்வுக்கான…
ரயில் கடவையின் ஆணிகளை அகற்றியவருக்கு நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவு
வனவாசல மற்றும் களனி ஆகிய புகையிரத நிலையங்களுக்கு இடையிலான ரயில் பாதையின் பாகங்களைக் கழற்றிய சந்தேக நபரும், அந்தப் பாகங்களை கொள்வனவு செய்த நபரையும் விளக்கமறியலில் வைக்குமாறு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
சந்தேகநபர்கள் கொழும்பு கோட்டை நீதவான்…
சுவிஸில் இருந்து யாழ் வந்த முதியவர் முகமூடி கொள்ளையர்களால் கொடூரமாக கொலை
சுவிஸ் நாட்டில் இருந்து யாழ்ப்பாணம் வந்தவரை படுகொலை செய்து , நகைகள் பணம் என்பவற்றை முகமூடி கொள்ளை கும்பல் ஒன்று கொள்ளையடித்து சென்றுள்ளது.
மானிப்பாய் பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட சண்டிலிப்பாய் பகுதியை சேர்ந்த வல்லிபுரம் சந்திரசேகரம்…
ஹார்மூஸ் ஜலசந்தி வழியே செல்லும் கப்பல்களுக்கு கட்டணம் வசூலிக்க திட்டம்: ஈரான் அறிவிப்பு
தெஹ்ரான்
அணுசக்தி ஒப்பந்தம் தொடர்பாக ஈரானுக்கு எதிராக அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் இணைந்து கடந்த பிப்ரவரி 28-ந்தேதி நடத்திய தாக்குதல், 40 நாட்களாக நீடித்து வந்த நிலையில், கடந்த ஏப்ரல் 8-ந்தேதி 2 வார கால போர் நிறுத்தம் அறிவிக்கப்பட்டது.…
அக்டோபர் 7 தாக்குதல், ஹமாஸ் பணய கைதிகளை சிறைபிடித்த முக்கிய தளபதி படுகொலை: இஸ்ரேல்
டெல் அவிவ்
இஸ்ரேலில் 2023-ம் ஆண்டு அக்டோபர் 7-ந்தேதி ஹமாஸ் அமைப்பினர் நடத்திய தாக்குதலில் ஆயிரக்கணக்கானோர் கொல்லப்பட்டனர். பலரை ஹமாஸ் அமைப்பினர் பணய கைதிகளாக சிறைபிடித்து சென்றனர். அவர்களை மீட்கும் நோக்கில் காசா மீது இஸ்ரேல் தாக்குதலில்…
பயங்கரவாதத்தை தூண்டினால் புவியில் ஓா் அங்கமாக பாகிஸ்தான் இருக்காது! ராணுவ தலைமைத் தளபதி
‘இந்தியாவுக்கு எதிராக பயங்கரவாதத்தை மீண்டும் தூண்டினால், புவியில் ஓா் அங்கமாக பாகிஸ்தான் இருக்காது’ என்று ராணுவ தலைமைத் தளபதி உபேந்திர துவிவேதி எச்சரித்தாா்.
தில்லியில் சனிக்கிழமை நடைபெற்ற கலந்துரையாடல் நிகழ்ச்சியில் பங்கேற்ற அவரிடம்,…
தமிழர் பகுதியை உலுக்கிய பொறியியல் மாணவரின் மரணம் ; இரவில் பெரும் துயர் சம்பவம்
பண்டாரவளை - பதுளை வீதியின் 3ஆம் மைல் பகுதியில், பல்கலைக்கழக மாணவர் ஒருவர் செலுத்திய மோட்டார் சைக்கிள் கார் ஒன்றுடன் மோதி விபத்துக்குள்ளாகியுள்ளது.
இவ்விபத்தில் ருஹுணு பல்கலைக்கழக பொறியியல் பீட மாணவர் ஒருவர் உயிரிழந்துள்ளதுடன், மற்றொரு…
தமிழர் பகுதியில் மீன்பிடிக்க சென்றவருக்கு வலைக்குள் காத்திருந்த பெரும் அதிர்ச்சி ;…
மட்டக்களப்பு கல்லடிப் பாலத்தின் கீழ் வாவியில் மீனவர் வலையில் சிக்கிய நிலையில் ஆண் ஒருவரின் சடலம் இன்று ஞாயிற்றுக்கிழமை (17) காலையில் மீட்கப்பட்டுள்ளதாகக் காத்தான்குடிப் பொலிஸார் தெரிவித்தனர்.
கல்லடி புதிய டச்பார் வீதியைச் சேர்ந்த 44…
பசிலுடையது என கூறப்பட்ட வீடு தியேட்டரானது! பல்கலை மாணவர்கள செய்த மாற்றம் ; பொலிஸில் அவசர…
கம்பஹா, மல்வானை பகுதியில் பசில் ராஜபக்சவிற்கு சொந்தமானது என கூறப்பட்ட வீட்டிற்குள் நுழைந்து அனைத்துப் பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத்தினர் (IUSF) அதிரடியாக முற்றுகையிட்டுள்ளதுடன் குறித்த வீட்டிற்குள் கடந்த சில தினங்களாக பல்கலைக்கழக மாணவர்கள்…
நல்லூர் கந்தசுவாமி கோவில் பெருவிழா: யாழ். மாநகர சபையிடம் பாரம்பரிய முறைப்படி பட்டோலை…
நல்லூர் கந்தசுவாமி கோவில் வருடாந்த பெருவிழா எதிர்வரும் ஆகஸ்ட் மாதம் 17ஆம் திகதி கொடியேற்றத்துடன் ஆரம்பமாகி, தொடர்ந்து இருபத்தைந்து தினங்கள் நடைபெறவுள்ளது.
இந்நிலையில், நல்லூர் கந்தன் பெருவிழாவுக்கான ஆலய சூழல் பராமரிப்பு, ஆலயத்துக்கு வரும்…