க்ஷாக் கொடுத்த மின்சார கட்டணம் ; இன்று நள்ளிரவு முதல் 15% அதிகரிப்பு!
மின்சாரக் கட்டணங்களில் 15 சதவீத அதிகரிப்பை இலங்கை பொதுப் பயன்பாட்டு ஆணையம் (PUCSL) புதன்கிழமை (11) அறிவித்துள்ளது.
இந்த அதிகரிப்பு, 2025 ஜூன் 12, முதல் அமலுக்கு வரும் 2025 ஆம் ஆண்டின் இரண்டாம் பாதியில் பொருந்தும் திருத்தப்பட்ட…
துவாரகாவில் உள்ள அடுக்குமாடிக் குடியிருப்பில் பெரும் தீ விபத்து: தந்தை, 2 குழந்தைகள் பலி
புது தில்லி: தில்லியின் துவாரகா பகுதியில் உள்ள ஒரு அடுக்குமாடிக் குடியிருப்பின் எட்டாவது மற்றும் ஒன்பதாவது தளங்களில் ஏற்பட்ட பெரும் தீ விபத்தில் இருந்து தப்பிக்க குதித்த தந்தை மற்றும் அவரது இரண்டு குழந்தைகள் உயிரிழந்தனா்.
இரண்டு…
கம்பளையைச் சேர்ந்த குடும்பம் ஒன்று படகுமூலம் சென்று இந்தியாவில் தஞ்சம்.! இந்திய ஊடகங்கள்…
இலங்கை, கண்டி மாவட்டத்தில் உள்ள கம்பளையில் இருந்து ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 5 பேர் அகதிகளாக தனுஷ்கோடி வருகை தந்துள்ளதாக இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
இலங்கையிலிருந்து ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 5 பேர் தனுஷ்கோடிக்கு அகதிகளாக…
கசிப்புடன் கைதான சந்தேக நபரிடம் விசாரணை முன்னெடுப்பு
35 ஆயிரம் மில்லி லீற்றர் கசிப்புடன் கைதான 24 வயது சந்தேக நபரான இளைஞனிடம் மேலதிக விசாரணை முன்னெடுக்கப்பட்டுள்ளது.
அம்பாறை மாவட்டம் சம்மாந்துறை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட வீரமுனை பகுதியில் உள்ள வீடொன்றில் கசிப்புடன் கடந்த ஞாயிற்றுக்கிழமை(8)…
ஹக்கீமுக்கு முஸ்லிம் சமூகம் பற்றிக் கவலை ஏதுமில்லை – தேவைப்பட்டால் தமிழ்…
video link-
https://fromsmash.com/6wlqUICVZ_-dt
மர்ஹும் அஷ்ரப் ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஷை ஆரம்பித்து அவர் இலங்கை முஸ்லிம்களை வழிகாட்டிய விதமும் பெற்றுக்கொடுத்த வரப்பிரசாதங்களும் பொன்னெழுத்துக்களால் பொறிக்கப்படவேண்டியவை. அவர் மறைந்து 25…
நற்பிட்டிமுனை அல்-கரீம் பவுண்டேசனின் சாதனையாளர் பாராட்டு விழா
நற்பிட்டிமுனை அல்-கரீம் பவுண்டேசன் அமைப்பினால் ஏற்பாடு செய்யப்பட்ட வருடாந்த சாதனையாளர் கெளரவிப்பு நிகழ்வு செவ்வாய்க்கிழமை (10) சவளக்கடை றோயல் கார்டனில் நடைபெற்றது.
அல்-கரீம் பவுண்டேசன் பணிப்பாளர் சட்டத்தரணி சி.எம்.ஹலீம் தலைமையில்…
அமெரிக்க நூலகத்தில் தீ! போராடும் தீயணைப்புப் படை!
அமெரிக்காவின் டென்னிசி மாகாணத்திலுள்ள பொது நூலத்தின் வாகன நிறுத்ததில் பயங்கர தீ விபத்து ஏற்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது.
டென்னிசி மாகாணத்தின் தலைநகர் நாஷ்வில்லில் அமைந்துள்ள பொது நூலகத்தின் வாகன நிறுத்துமிடத்தில் நேற்று (ஜூன் 10) அதிகாலை…
10 இளைஞர்களை ஏமாற்றி மணந்த பெண்; 11 ஆவது ஆணுக்கு காத்திருந்த அதிர்ச்சி
10 இளைஞர்களை ஏமாற்றி திருமணம் செய்த பெண் சிக்கிய சம்பவம் கேரளாவில் இடம்பெற்றுள்ளது. சம்பவம் தொடர்பில் இந்திய ஊடகங்கள் தெரிவித்துள்ளதாவது,
கேரளா, எர்ணாகுளம் மாவட்டத்தை சேர்ந்த வார்டு உறுப்பினர் ஒருவர், திருமண வரன் தேடி வந்துள்ளார். அதில்…
காஸாவுக்கு உதவியா? கிரெட்டா தன்பெர்க் குழுவினரைத் திருப்பியனுப்பிய இஸ்ரேல்!
காஸாவுக்கு உதவச் சென்ற ஸ்வீடன் சுற்றுச்சூழல் ஆர்வலர் கிரெட்டா தன்பெர்க் உள்ளிட்ட குழுவினரை இஸ்ரேல் அவரவர் சொந்த நாட்டிற்கு திருப்பி அனுப்புகிறது.
கடந்த 2023 அக்டோபர் மாதம் தொடங்கிய இஸ்ரேல் - பாலஸ்தீனம் இடையேயான போர் தற்போது தீவிரமடைந்து…
கொலைச் சம்பவத்தில் இளைஞன் கைது
கேகாலையில் தெரணியகல பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட கலஹிட்டிகந்த பகுதியில் கொடூரமாக தாக்கப்பட்டு ஒருவர் கொலை செய்யப்பட்டுள்ளதாக தெரணியகல பொலிஸார் தெரிவித்தனர்.
இந்த கொலை சம்பவம் நேற்று (10) காலை இடம்பெற்றுள்ளது.
கொலைசெய்யப்பட்டவர் தெரணியகல,…
பெரஹெராவில் குழம்பிய யானையால் மக்கள் பதற்றம்!
மிஹிந்து பெரஹெராவின் போது, யானையொன்று குழம்பியதால் மக்கள் பதற்றமடைந்ததாக தெரிவிக்கப்படுகின்றது.
நேற்றைய பொசன் விழா கொண்டாட்டங்கள் பதுளை கைலகொட மிஹிந்து பெரஹெரா நேற்று இரவு (10) பதுளை நகரில் இடம்பெற்றது.
இந்த பெரஹெரா ஆண்டுதோறும்…
கொழும்பு சென்ற பேருந்து விபத்து; 9 பேர் மருத்துவமனையில் அனுமதி
மொனராகலையிலிருந்து கொழும்பு நோக்கி பயணித்த தனியார் பேருந்தொன்று வெல்லம்பிட்டி வீதியோரத்தில் நிறுத்தப்பட்டிருந்த லொறியுடன் மோதியதில் 9 பேர் காயமடைந்துள்ளதாக தெரிவிக்கபப்டுகின்றது.
விபத்தில் காயமடைந்தவர்கள் கொழும்பு தேசிய வைத்தியசாலையில்…
சுதுமலை அம்மன் ஆலய தேர்திருவிழாவில் மூவரின் சங்கிலி மாயம்
யாழ்ப்பாணம் , சுதுமலை அம்மன் கோவில் தேர்த்திருவிழாவின் போது மூன்று பக்தர்களின் சுமார் 06 பவுண் தங்க சங்கிலி அறுக்கப்பட்டுள்ளது.
ஒன்றரை பவுண் சங்கிலிகள் இரண்டும் , மூன்று பவுண் சங்கிலி ஒன்றும் அறுக்கப்பட்டுள்ளதாக மூவர் மானிப்பாய் பொலிஸ்…
அதிகாலையிலேயே உக்ரைன் நகரங்களைத் தாக்கிய ரஷியா! 2 பேர் பலி!
உக்ரைன் மீதான ரஷியாவின் ட்ரோன் மற்றும் ஏவுகணைத் தாக்குதல்களில் 2 பேர் பலியாகியுள்ளனர்.
உக்ரைன் தலைநகரான கீவ் மற்றும் கடலோர ஒடெசா ஆகிய 2 நகரங்களின் மீது நேற்று (ஜூன் 10) அதிகாலை ரஷியா, ட்ரோன் மற்றும் ஏவுகணைகளின் மூலம் தொடர் தாக்குதல்கள்…
யாழ் . இளைஞன் மீது வன்முறை கும்பல் வாள் வெட்டு தாக்குதல்
யாழ்ப்பாணத்தில் வன்முறை கும்பல் ஒன்று இளைஞன் மீது மேற்கொண்ட வாள் வெட்டு தாக்குதலில் , இளைஞன் படுகாயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
ஏழாலை பகுதியை சேர்ந்த இளைஞன் மீது , இரண்டு மோட்டார் சைக்கிளில் வந்த நால்வர் கொண்ட…
யாழில். வீட்டில் கருக்கலைப்பு செய்த பெண் உயிரிழப்பு
யாழ்ப்பாணத்தில் வீடொன்றில் சட்டவிரோதமான கருக்கலைப்பு செய்த பெண் உயிரிழந்துள்ளார்.
சுன்னாகம் பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட பகுதியில் வசிக்கும் பெண் ஒருவருக்கு , வீடொன்றில் சட்டவிரோதமான கருக்கலைப்பினை மேற்கொண்ட போது , அதீத இரத்த பெருக்கு…
கஞ்சாவுடன் தையிட்டி விகாரைக்கு வந்த தென்னிலங்கை இளைஞன் விளக்கமறியலில்
தென்னிலங்கையில் இருந்து கஞ்சா போதைப்பொருளுடன் தையிட்டி விகாரையை வழிபட வந்த இளைஞன் பொலிஸாரினால் கைது செய்யப்பட்டு , நீதிமன்ற உத்தரவில் விளக்கமறியலில் தடுத்து வைக்கப்பட்டுள்ளார்.
தையிட்டியில் சட்டவிரோதமான கட்டப்பட்டுள்ள விகாரையில்…
‘கணவரின் கொலையை நேரில் பார்த்த சோனம்’ – கைதானவர்கள் வாக்குமூலம் | மேகாலயா தேனிலவு…
இந்தூர்: மேகாலயாவில் தேனிலவுக்கு சென்று ராஜா ரகுவன்சி கொலை செய்யப்பட்டார். இந்த கொலை வழக்கில் அவரது மனைவி சோனம் மற்றும் 4 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். இந்நிலையில், தன் கணவர் ராஜா ரகுவன்சி கொலையை சோனம் நேரில் பார்த்ததாக கொலையாளிகள்…
உண்மையான அன்னபெல்லா பொம்மைக்கு என்ன ஆனது? மக்கள் கலக்கம்!
அருங்காட்சியகத்தில் பத்திரமாக வைக்கப்பட்டிருந்த உண்மையான அன்னபெல்லா பொம்மை காணாமல் போனதாக இணையதளத்தில் வெளியான செய்திகளால் மக்கள் கலக்கம் அடைந்துள்ளனர்.
லூசியானாவில் உள்ள வரலாற்றுப் புகழ்மிக்க நோட்டோவே உணவகத்தில் தீ விபத்து நேரிட்ட…
யாழ்.செம்மணிப் புதைகுழி உண்மைகளை கண்டறிய அரசு ஒத்துழைக்க வேண்டும் ; சுமந்திரன் வலியுறுத்து
யாழ்ப்பாணம் செம்மணி மனித புதைக்குழியின் அகழ்வுப்பணிகள் தொடரப்பட வேண்டும் என்று வலியுறுத்தியுள்ள இலங்கைத் தமிழரசுக்கட்சியின் பதில் பொதுச்செயலாளர் ஜனாதிபதி சட்டத்தரணி எம்.ஏ.சுமந்திரன் அரசாங்கம் உண்மைகளை கண்டறிவதற்கான சகல ஒத்துழைப்புக்களையும்…
நான்கு அமைச்சுகளுக்கு பதில் அமைச்சர்கள் நியமிப்பு
நான்கு அமைச்சுகளுக்கு பதில் அமைச்சர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர்.
ஜனாதிபதியின் கீழ் உள்ள டிஜிட்டல் பொருளாதார அமைச்சு, பாதுகாப்பு அமைச்சு, நிதி மற்றும் திட்டமிடல் மற்றும் பொருளாதார அபிவிருத்தி அமைச்சுடன், அமைச்சர் விஜித ஹேரத்தின் கீழ் உள்ள…
கொழும்பில் இடம்பெற்ற கோர விபத்தில் தூக்கி வீசப்பட்ட சாரதிகள்!
கொழும்பு ஹொரணை - வாகவத்த பகுதியில் இடம்பெற்ற வாகன விபத்தில் மூவர் படுகாயமடைந்துள்ள சம்பவம் இடம்பெற்றுள்ளது
குறித்த விபத்து தொடர்பில் மேலும் தெரியவருவது,
மேலதிக விசாரணை
ஹொரணை, வகவத்தை பகுதியில் மோட்டார் வாகனம் ஒன்று, எதிர்திசையில்…
மணிப்பூரில் பதற்றம்: மாலை 5 மணிக்கு மேல் மக்கள் வீடுகளை விட்டு வெளியேறத் தடை!
புது தில்லி: மணிப்பூரில் ஓரிரு இடங்களில் வன்முறை மீண்டும் தலைதூக்கியுள்ளதைத் தொடர்ந்து, மாலை 5 மணிக்கு மேல் மக்கள் வீடுகளை விட்டு வெளியேறத் தடை விதிக்கப்பட்டுள்ளது. இம்பால் மேற்கு மாவட்டத்தில் மேற்கண்ட தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.…
தென் ஆப்பிரிக்காவில் மாயமான சிறிய ரக விமானம்! பயணிகள் 3 பேரும் பலியானதாக அறிவிப்பு!
தென் ஆப்பிரிக்கா நாட்டில் மாயமான, சிறிய ரக விமானத்தில் பயணித்த 3 பேரும் பலியாகியதாக அந்நாட்டு அரசு அதிகாரிகள் உறுதி செய்துள்ளனர்.
தென் ஆப்பிரிக்காவின் குவாசுலு-நடால் மாகாணத்தின் மீது பறந்த சிறிய ரக விமானம், கடந்த ஜூன் 8 ஆம் தேதி மாலை 3…
ஈரானில் 8 புதிய அணு உலைகளை உருவாக்கும் ரஷியா!
ஈரான் நாட்டில் ரஷிய அரசு புதியதாக 8 அணு உலைகள் உருவாக்கப்போவதாக, ஈரானின் அணுசக்தி ஆணையத்தின் தலைவர் அறிவித்துள்ளார்.
ஈரான் மற்றும் ரஷியா ஆகிய இருநாடுகளுக்கு இடையிலான ஒப்பந்தத்தின் அடிப்படையில், ஈரானில் ரஷியாவல் 8 புதிய அணு உலைகள்…
ஜேர்மனியில் புலம்பெயர்வு விதிகள் கடுமை – குடும்ப விசாக்கள் தடை
ஜேர்மனி அரசு புலம்பெயர்வு விதிகளில் கடுமையான மாற்றங்களை அறிவித்துள்ளது.
மே 28-ஆம் திகதி வாயிலாக பிரதமர் ஃப்ரெட்ரிக் மெர்ஸ் தலைமையிலான அரசு புதிய சட்டங்களை நிறைவேற்றியது.
இந்த மாற்றங்கள் சட்டவிரோத புலம்பெயர்வைக் கட்டுப்படுத்தவும்,…
விமானத்தில் ஏறும்போது நிலைதடுமாறிய டொனால்ட் ட்ரம்ப் ; வைரலான வீடியோ
அமெரிக்க ஜனாதிபதி டொனால்டு டிரம்ப். இவர் நேற்று நியூஜெர்சி மாகாணம் மோரிஸ்டவுண் விமான நிலையத்தில் இருந்து மேரிலண்ட் மாகாணத்திற்கு ஏர்போர்ஸ்ஒன் விமானத்தில் புறப்பட்டார்.
விமானத்தில் ஏறுவதற்காக படிக்கட்டில் டொனால்டு டிரம்ப்…
மீண்ட ருவாண்டாவும், மீளாத இலங்கையும்
ஹரிகரன்
31 ஆண்டுகளுக்கு முன்னர் மிகப்பெரிய இனஅழிப்பை எதிர்கொண்ட ருவாண்டா தொடர்பாக, ஆங்கில நாளிதழ் ஒன்றில் ஒரு கட்டுரை வெளியாகியிருந்தது.
ருவாண்டாவுக்கான இலங்கையின் கௌரவ தூதுவராக இருக்கின்ற கல்லி அலெஸ் (Cally Alles) அந்தக் கட்டுரையை…
இந்த நாட்டில் நாய்களை வீதிகளில் அழைத்துச் செல்லத் தடை
ஈரான் தலைநகர் தெஹ்ரான் உட்பட பல முக்கிய நகரங்களில் நாய்களை நடைபயிற்சிக்காக பொது இடங்களில் அழைத்துச் செல்ல தடை விதிக்கப்ட்டுள்ளது
2019 இல் தெஹ்ரானில் இந்தத் தடை விதிக்கப்பட்டிருந்தது அதனடிப்படையில் பொலிஸ் உத்தரவை அடிப்படையாகக் கொண்டு,…
பொலிஸாருடன் மோதல்; ஐவருக்கு நேர்ந்த கதி
பேருவளை மீன்பிடி துறைமுகப் பகுதியில் பொலிஸ் அதிகாரிகளைத் தாக்கிய சம்பவம் தொடர்பாக கைது செய்யப்பட்ட ஐந்து சந்தேக நபர்கள் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர்.
இன்று (10) மாலை களுத்துறை நீதவான் நீதிமன்றத்தில் சந்தேக நபர்கள்…
ராஜஸ்தானில் ஆற்றில் மூழ்கி 8 நண்பர்கள் பலி!
ராஜஸ்தானில் பனாஸ் ஆற்றில் குளித்த 8 நண்பர்கள் நீரில் மூழ்கி பலியாகியுள்ளனர்.
ஜெய்ப்பூர் மாவட்டத்தைச் சேர்ந்த, 25 முதல் 35 வயதுக்குட்பட்ட 11 இளைஞர்கள் கச்சா பந்து பகுதியிலுள்ள பனாஸ் ஆற்றில், இன்று (ஜூன் 10) மதியம் குளிக்கச் சென்றுள்ளனர்.…
யாழ் மாநகர சபையின் மேயர் பதவிக்கு விவேகானந்தராஜா மதிவதனியை இலங்கைத் தமிழரசுக் கட்சி…
யாழ் மாநகர சபையின் மேயர்
பதவிக்கு விவேகானந்தராஜா
மதிவதனியை இலங்கைத் தமிழரசுக் கட்சி பரிந்துரைக்க தீர்மானித்துள்ளது என அக்கட்சியின் தலைவர் சி.வீ.கே.சிவஞானம் தெரிவித்தார்.
யாழ்ப்பாணத்தில் இன்று ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த போதே…
கோர விபத்தில் சிக்கிய பேருந்து ; 15 மாணவர்கள் பலி
மலேசியாவில் பல்கலைக்கழக மாணவர்கள் பயணம் செய்த பஸ் விபத்தில் சிக்கியதில் 15 பேர் உயிரிழந்துள்ளனர்.
பேராக் மாநிலத்தில் உள்ள சுல்தான் இட்ரிஸ் பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த 42 மாணவர்கள் பஸ்ஸில் இருந்ததாக வெளிநாட்டு ஊடகங்கள் தெரிவித்துள்ளது.…
டிரம்பின் உத்தரவை எதிர்த்து வெடித்த போராட்டம் ; பெண் செய்தியாளர் மீது பொலிஸ் துப்பாக்கி…
அமெரிக்காவின் கலிபோர்னியா மாகாணம் லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில் சட்டவிரோதமாக குடியேறியவர்களை கண்டறியும் டொனால் டிரம்பின் உத்தரவை எதிர்த்து அமெரிக்காவின் பல்வேறு பகுதிகளில் வெடித்த போராட்டத்தின்போது பெண் செய்தியாளர் மீது பொலிஸார் துப்பாக்கி சூடு…