யாழ் நாகவிகாரையில் வெசாக் பூரணை தின நிகழ்வு
யாழ்ப்பாணம் பாதுகாப்பு படைத் தலைமையகம் மற்றும் 51 ஆவது படைப்பிரிவின் எற்பாட்டில் பூரணை வெசாக் தினம் நேற்று யாழ்ப்பாணம் ஆரியகுளம் பகுதியில் உள்ள ஸ்ரீ நாக விகாரையில் இடம்பெற்றன.
விகாராதிபதி ஸ்ரீ விமலரத்ன தேரர் பிரித் பாராயணம் செய்து…
யாழில் சக பொலிஸ் உத்தியோகஸ்தரை வெளிநாடு அனுப்புவதாக மோசடியில் ஈடுபட்ட பொலிஸ் உத்தியோகஸ்தர்…
யாழ்ப்பாணத்தில் சக பொலிஸ் உத்தியோகஸ்தர் ஒருவரை வெளிநாட்டுக்கு அனுப்பி வைப்பதாக பெருமளவான பணத்தினை பெற்று மோசடி செய்த பொலிஸ் உத்தியோகஸ்தர் நீதிமன்ற உத்தரவில் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.
வட்டுக்கோட்டை பொலிஸ் நிலையத்தில் கடமையாற்றி…
சீன பொருள்கள் மீதான வரி 145 சதவீதத்திலிருந்து 30% ஆக குறைப்பு! – அமெரிக்கா
ஜெனீவா: சீன பொருள்கள் மீதான வரி 145 சதவீதத்திலிருந்து 30 சதவீதமாகக் குறைக்கப்படுவதாக அமெரிக்கா அறிவிக்க உள்ளது.
அமெரிக்க அதிபராக கடந்த ஜனவரி மாதம் 2-ஆவது முறையாக பதவியேற்றுக்கொண்ட டொனால்ட் டிரம்ப் அமெரிக்க பொருள்களுக்கு உலக நாடுகள்…
ஊசி மூலம் அதிகளவு போதை இளம் குடும்பஸ்தர் மரணம்
ஊசி மூலம் அதிகளவு போதைப்பொருளைச் செலுத்திய இளம் குடும்பஸ்தர் ஒருவர் மரணமடைந்துள்ளார். சாவகச்சேரி பிரிவுக்குட்பட்ட மட்டுவிலில் நேற்றுமுன்தினம் இச்சம்பவம் இடம்பெற்றுள்ளது.
இதில் அதே பகுதியைச் சேர்ந்த ஒரு பிள்ளையின் தந்தையான 27 வயதான நபரே…
கொக்குவில் தென்னாடு சிவ மடத்தில் நிறைமதிநாளையொட்டி நான்கு சிறப்பு நிகழ்வுகள்
யாழ்ப்பாணம் கொக்குவில் கிழக்கில் அமைந்துள்ள தென்னாடு செந்தமிழ் ஆகம சிவ மடத்தில் 12.05.2025 திங்கள் நிறைமதி நாளையொட்டி நான்கு நிகழ்வுகள் ஒரு சேர இடம்பெற்றன
* பரிபூரணமடைந்த நல்லை ஆதீன முதல்வரை நினைந்து பிரார்த்தித்தல்
* அண்மையில் அகவை…
நாட்டின் பல பகுதிகளில் வெப்பநிலை தொடர்பில் எச்சரிக்கை
நாட்டின் பல பகுதிகளில் இன்று (13) மனித உடலால் உணரக்கூடிய வெப்பநிலை எச்சரிக்கை மட்டத்திற்கு உயரக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது.
அதன்படி, அம்பாறை, மட்டக்களப்பு, பொலன்னறுவை மற்றும் மொனராகலை மாவட்டங்களின் சில…
இந்திய மக்களுக்கு மோடி உரை: பாகிஸ்தானுக்கு கடும் எச்சரிக்கை
இந்திய பிரதமர் நரேந்திர மோடி தனது நாட்டு மக்களுக்கு வழங்கிய உரையின்போது, பாகிஸ்தானுக்கு கடும் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
பாகிஸ்தானில் உள்ள பயங்கரவாத தளங்களை இந்தியா தாக்கிய “ஆபரேஷன் சிந்தூர்” என்பது இந்தியாவின் புதிய உள்நாட்டு பாதுகாப்பு…
கொத்மலை பஸ் விபத்து ; ஆரம்பகட்ட விசாரணையில் தெரியவந்த விடயம்
இறம்பொடை - கெரண்டி எல்ல பகுதியில் 22 பேருக்கு மரணத்தை ஏற்படுத்திய விபத்துடன் தொடர்புடைய பேருந்தில் நடத்தப்பட்ட ஆரம்ப பரிசோதனையில் பேருந்தில் இயந்திரக் குறைபாடுகள் எதுவும் இல்லை என, மோட்டார் வாகன போக்குவரத்துத் திணைக்களத்தின் நுவரெலியா…
இந்தியா – பாகிஸ்தான் இடையே அணு ஆயுத போரை நிறுத்திவிட்டேன்! – அதிபர் டிரம்ப்
இந்தியா - பாகிஸ்தான் இடையிலான அணு ஆயுத போரை அமெரிக்கா நிறுத்திவிட்டதாக அதிபர் டொனால்ட் டிரம்ப் தெரிவித்துள்ளார்.
கடந்த மாதம் பஹல்காம் பயங்கரவாதத் தாக்குதலுக்குப் பழிவாங்கும் நடவடிக்கையாக பாகிஸ்தானுக்கு எதிரான இந்தியாவின் ராணுவ…
பேருந்து விபத்தில் மீட்கப்பட்ட ஆறு மாத குழந்தையின் உடல்நிலை குறித்து வெளியான தகவல்
கொத்மலை, ரம்பொடை, கெரண்டி எல்ல பகுதியில் இடம்பெற்ற பேருந்து விபத்தில் காயமடைந்த நிலையில், மீட்கப்பட்ட ஆறு மாத குழந்தையின் உடல்நிலை படிப்படியாக இயல்பு நிலைக்குத் திரும்பி வருவதாக தெரிவிக்கப்படுகிறது.
குறித்த விபத்தில் படுகாயமடைந்த…
யாழில் நேர்ந்த கொடூரம் ; பெற்ற பிள்ளைக்கு நஞ்சு கலந்து கொடுத்த தந்தை
யாழ்ப்பாணத்தில் தனது சிறு பிள்ளையின் உணவில் கிருமிநாசினியை கலந்து உணவூட்டிய தந்தை தலைமறைவாகியுள்ளார்.
சிறு பிள்ளை தற்போது வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருகிறது.
யாழ்ப்பாணம்- இளவாலை பொலிஸ் பிரிவிலுள்ள உயரப்புலம் பகுதியில் இந்த…
நாடு பூராகவும் உப்புக்கு பாரிய தட்டுப்பாடு
உப்பு இறக்குமதி தாமதமானதன் காரணமாக சந்தையில் உப்பு தட்டுப்பாடு நிலவுவதாக உப்பு உற்பத்தியாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.
30 மெட்ரிக் தொன் உப்பை இறக்குமதி செய்ய அரசாங்கம் தீர்மானித்திருந்த போதும் அது தாமதமாகியுள்ளதாக அந்த சங்கத்தின் தலைவர்…
எல்லையில் படை குறைப்பு: இந்தியா – பாக். ராணுவம் இடையே உடன்பாடு!
இந்தியா - பாகிஸ்தான் ராணுவ அதிகாரிகள் அளவிலான பேச்சுவார்த்தை முடிவடைந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
கடந்த செவ்வாய்க்கிழமை நள்ளிரவில் பாகிஸ்தானுக்கு எதிராக ‘ஆபரேஷன் சிந்தூர்’ ராணுவ நடவடிக்கைக்குப்பின் தொடர்ச்சியாக ஜம்மு காஷ்மீரிலும்,…
காங்கோவில் வெள்ளப்பெருக்கு: 100-க்கும் மேற்பட்டோர் பலி!
காங்கோவில் ஏற்பட்ட வெள்ளத்தில் சிக்கி 100-க்கும் மேற்பட்டோர் பலியானதாக அந்த நாட்டு அரசு தகவல் தெரிவித்துள்ளது.
மத்திய ஆப்பிரிக்க நாடான காங்கோ ஜனநாயகக் குடியரசின் தெற்கு கிவு மாகாணத்தில் உள்ள ஃபிஸியில் தொடர்ந்து இரண்டு நாள்களாக கனமழை…
உக்ரைன், காஸாவில் போா் நிறுத்தம், உலக அமைதிக்கு புதிய போப் அழைப்பு!
உக்ரைனில் நீடித்த அமைதியை நிலைநாட்டவும், பிணைக் கைதிகளை விடுவித்து காஸாவில் உடனடி போா் நிறுத்தம் செய்யவும் தனது முதல் ஞாயிற்றுக்கிழமை நண்பகல் வாழ்த்துச் செய்தியில் போப் 14-ஆம் லியோ அழைப்பு விடுத்தாா்.
முந்தைய போப் பிரான்சிஸ் கடந்த ஏப்.…
உக்ரைன்-ரஷ்யா யுத்தம் முடிவுக்கு வரும் தடம்: இஸ்தான்புலில் நேரடி பேச்சுவார்த்தைக்கு…
உக்ரைன் ஜனாதிபதி ஜெலென்ஸ்கி, ரஷ்ய ஜனாதிபதி புடினுடன் நேரடியாக சந்தித்து அமைதிப் பேச்சுவார்த்தை நடத்த தயாராக இருப்பதாக அறிவித்துள்ளார்.
இந்த பேச்சுவார்த்தை இன்று (மே 12-ஆம் திகதி) துருக்கியின் இஸ்தான்புலில் நடைபெறும் என…
கணவரின் காபி கோப்பை குறித்து சாட்ஜிபிடி சொன்ன ரகசியம்: விவாகரத்து கோரிய மனைவி!
காபி கோப்பை குறித்து சாட்ஜிபிடி சொன்ன ரகசியத்தால் தம்பதியினர் விவாகரத்து செய்து கொண்டுள்ளனர்.
விவாகரத்துக்கு வித்திட்ட சாட்ஜிபிடி
கிரீஸ் நாட்டில் நடந்த ஒரு வினோதமான சம்பவம் இணையத்தில் வைரலாகி வருகிறது.
அங்குள்ள பெண் ஒருவர், தனது…
பண்டாரநாயக்கவின் பொருளாதார வைத்தியம்
தெ.ஞாலசீர்த்தி மீநிலங்கோ
1956இல் ஆட்சிக்கு வந்த பண்டாரநாயக்க, புதிய வகைப் பொருளாதார மாதிரியை முயற்சித்து ஒரு அதிர்ச்சி வைத்தியம் கொடுத்தார்.
ஐக்கிய தேசியக் கட்சியின் மீதான மக்களின் அதிருப்தி, இடதுசாரிக் கட்சிகளுடன் புத்திசாலித்தனமாகப்…
கனடாவில் வேலையின்மை வீதம் கடுமையாக உயர்வு
கனடாவின் வேலையின்மை வீதம் ஏப்ரல் மாதத்தில் 6.9 சதவிகிதமாக உயர்ந்துள்ளது என்று தேசிய புள்ளிவிவர அமைப்பான Statistics Canada தெரிவித்துள்ளது.
மார்ச் மாதத்தில் 0.1 சதவிகிதமாக உயர்ந்த நிலையில், ஏப்ரலில் மேலும் 0.2 சதவிகிதம் உயர்ந்துள்ளது.…
சண்டை நிறுத்தம் தற்காலிகமானதே! – பிரதமர் மோடி
புது தில்லி: பாகிஸ்தானுக்கு எதிரான சண்டை நிறுத்தம் தற்காலிகமானதே என்று பிரதமர் மோடி ஆபரேஷன் சிந்தூருக்குப் பின் நாட்டு மக்களுடன் முதல்முறையாக ஆற்றிய உரையில் தெரிவித்தார்.
கடந்த செவ்வாய்க்கிழமை நள்ளிரவில் பாகிஸ்தானுக்கு எதிராக ‘ஆபரேஷன்…
தமிழர் பகுதியில் 25 வயது இளம்பெண் கைது ; பொலிஸார் வெளிப்படுத்திய அதிர்ச்சி தகவல்
மட்டக்களப்பு வாழைச்சேனை பொலிஸ் பிரிவிலுள்ள பிறந்துறைச்சேனை பிரதேசத்தில் போதைப் பொருள் விற்பனை செய்யும் வீடு ஒன்றை நேற்று (11) இரவு முற்றுகையிட்ட போது 5 கிராம் 670 மில்லிக்கிராம் ஜஸ் போதைப் பொருளுடன் பெண் வியாபாரி ஒருவரை கைது செய்துள்ளதாக…
அமெரிக்காவை விட்டு செல்லும் புலம்பெயர்ந்தோருக்கு இலவச விமான டிக்கெட், பண பரிசு! ட்ரம்ப்…
அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப், நாட்டிலிருந்து தாங்களாகவே வெளியேற விரும்பும் சட்டவிரோத புலம்பெயர்ந்தோருக்காக புதிய திட்டத்தை அறிவித்துள்ளார்.
“Project Homecoming” என பெயரிடப்பட்ட இந்த திட்டத்தின் மூலம், அமெரிக்காவை விட்டு செல்ல…
சுற்றுலா பேருந்தின் மீது தாக்குதல்
யாழ்ப்பாணத்தில் தென்னிலங்கை சுற்றுலா பயணிகளின் பேருந்து மீது இன்றைய தினம் திங்கட்கிழமை இரவு மோட்டார் சைக்கிளில் வந்த மூவர் தாக்குதலை மேற்கொண்டு விட்டு தப்பி சென்றுள்ளனர்.
வேலணை பகுதியில் இருந்து யாழ்ப்பாண நகர் நோக்கி வந்த பேருந்து,…
அவுஸ்திரேலியாவில் நடந்த கோர விபத்தில் இலங்கை இளைஞன் பலி
அவுஸ்திரேலியாவில் இடம்பெற்ற வீதி விபத்தில் சிக்கி இலங்கையர் ஒருவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளார்.
விபத்தில் 28 வயதான தாரக விஜேதுங்க என்பவரே உயிரிழந்துள்ளதாக அடையாளம் காணப்பட்டுள்ளது.
டாஸ்மேனியாவின் Travellers Rest உள்ள Bass…
சொத்துக்களை தானம் செய்யும் பில்கேட்ஸ்
உலக கோடீஸ்வர வர்த்தகரான பில் கேட்ஸ் அவருடைய சொத்துக்களில் 99 சதவீதத்தை நன்கொடையாக வழங்கத் தீர்மானித்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.
செல்வந்தர்கள் தங்கள் சொத்துக்களை சமூகத்துக்குத் திரும்பத் தரும் பொறுப்பு உள்ளது என, தாம் புத்தகம் ஒன்றில்…
எனது பெயரை தேர்வு செய்ய AI உதவியது – புதிய போப் லியோ
தனது போப் பெயரை தேர்வு செய்ய AI உதவியதாக புதிய போப் லியோ தெரிவித்துள்ளார்.
புதிய போப்
கத்தோலிக்கர்களின் தலைவராக இருந்த போப் பிரான்சிஸ் மறைவையடுத்து, புதிய போப்பை தெரிவு செய்வதற்கான பணியில் கார்டினல்கள் ஈடுபட்டனர்.
இதன்படி,…
பிரித்தானியாவில் குழந்தையை கடத்த நடந்த முயற்சி: 50 வயது அதிரடி கைது!
பெண் ஒருவர் குழந்தையை கடந்த முயன்ற சம்பவத்தால் பிளாக்பூலில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.
குழந்தை கடத்தல் முயற்சி
பிளாக்பூல் நகரில் நேற்று காலை நடந்த ஒரு அதிர்ச்சிகரமான சம்பவத்தில், குழந்தை கடத்தல் முயற்சி ஒன்று முறியடிக்கப்பட்டு,…
யாழ். சர்வதேச விமான நிலையத்தில் வெசாக் கொண்டாட்டம்
வெசாக் தினத்தினை முன்னிட்டு யாழ்ப்பாண சர்வதேச விமான நிலையத்தில் விசேட நிகழ்வுகள் நடைபெற்றன
விமான நிலைய பணியாளர்களின் ஏற்பாட்டில் நடைபெற்ற நிகழ்வில் , வெளிச்ச கூடுகளினால் விமான நிலையம் அலங்கரிக்கப்பட்டிருந்ததுடன் , விமான பயணிகளுக்கு…
யாழ்ப்பாணம் – தையிட்டி சட்டவிரோத விகாரைக்கு எதிரான போராட்டத்தில் ஈடுபட்டவர்களுக்கு…
யாழ்ப்பாணம் - தையிட்டி சட்டவிரோத விகாரைக்கு எதிரான போராட்டத்தில் ஈடுபட்டவர்களுக்கு முள்ளிவாய்க்கால் கஞ்சி வழங்கப்பட்டது.
தையிட்டி பகுதியில் சட்டவிரோதமான முறையில் அமைக்கப்பட்டுள்ள விகாரையை அகற்ற கோரி இன்றைய தினம் திங்கட்கிழமை போராட்டம்…
முள்ளிவாய்க்கால் இனப்படுகொலை நினைவாக யாழ். பல்கலைக்கழக மாணவர்களால் கஞ்சி விநியோகம்
முள்ளிவாய்க்கால் இனப்படுகொலையை நினைவுகூர்ந்து யாழ்ப்பாணப் பல்கலைக்கழக மாணவர்களால் யாழ்ப்பாணத்தில் முள்ளிவாய்க்கால் கஞ்சி தயாரிக்கப்பட்டு விநியோகிக்கப்பட்டது.
முள்ளிவாய்க்கால் இனப்படுகொலையை நினைவுகூர்ந்து இன்று முதல் எதிர்வரும் மே 18ம்…
சென்னை வளசரவாக்கத்தில் வீட்டில் ஏற்பட்ட தீ விபத்து.., 2 பேர் பலி
சென்னை வளசரவாக்கத்தில் வீட்டில் ஏற்பட்ட தீ விபத்தில் சிக்கி வயதான தம்பதியினர் பரிதாபமாக உயிரிழந்துள்ளனர்.
வீட்டில் ஏற்பட்ட தீ விபத்து
சென்னை வளசரவாக்கத்தில் சவுத்ரி நகரில் உள்ள பங்களா வீட்டில் நேற்று திடீரென தீ விபத்து ஏற்பட்டது.…
இடப்பெயர்வின் வலிகளை உணர்ந்தவன் நான் – மயிலிட்டி மக்கள் மத்தியில் ஆளுநர் தெரிவிப்பு
இடப்பெயர்வின் வலி உங்களைப்போல எனக்கும் நன்றாகவே தெரியும். நானும் உங்களைப் போன்று இடம்பெயர்ந்து சென்ற ஒருவன் தான் என வடக்கு மாகாண ஆளுநர் நா.வேதநாயகன் மயிலிட்டி மக்கள் மத்தியில் தெரிவித்துள்ளார்.
மயிலிட்டி திருப்பூர் இளைஞர் நற்பணி ஒன்றிய…
ஜம்முவில் பாகிஸ்தான் தாக்குதலில் எல்லை பாதுகாப்பு அதிகாரி உயிரிழப்பு: 7 வீரர்கள் காயம்
ஜம்மு: ஜம்மு எல்லையின் ஆர்.எஸ்.புரா பகுதியில் பாகிஸ்தான் படை நேற்று முன்தினம் நடத்திய தாக்குதலில் எல்லை பாதுகாப்பு படை அதிகாரி ஒருவர் உயிரிழந்தார், 7 வீரர்கள் காயம் அடைந்தனர்.
இந்தியா - பாகிஸ்தான் இடையே ஏற்பட்ட போர் 4 நாட்கள் நீடித்தது.…
அமெரிக்க ஜனாதிபதி அலுவலகத்தில் டிரம்ப் சுய உருவச் சிலை: வைரல் புகைப்படம்!
அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப், வெள்ளை மாளிகையின் ஓவல் அலுவலகத்தில் தனக்காக ஒரு சுய உருவச் சிலையை நிறுவியுள்ளது தற்போது அரசியல் வட்டாரங்களில் பெரும் விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது.
கடந்த ஆண்டு ஜனாதிபதி தேர்தல் பிரச்சாரத்தின் போது,…