;
Athirady Tamil News

யாழில் மதுபோதையில் வீடு புகுந்து தாக்குதல்

யாழ்ப்பாணம் - வடமராட்சி கிழக்கு ஆழியவளை பகுதியில் நேற்று (04) நள்ளிரவு வீடு புகுந்த இருவர் மோசமான தாக்குதலை முன்னெடுத்துள்ளனர். வடமராட்சி கிழக்கு ஆழியவளை பகுதியில் உறங்கிக் கொண்டிருக்கும் நேரம் பார்த்து நள்ளிரவு குடும்பஸ்தர் ஒருவரின்…

ஜப்பானில் தொடரும் மக்கள் தொகை சரிவு: குழந்தைகள் எண்ணிக்கை 1.33 கோடியாக வீழ்ச்சி

டோக்கியோ, ஜப்பானில் குழந்தைகளின் எண்ணிக்கை தொடர்ந்து 45-வது ஆண்டாக சரிவைச் சந்தித்துள்ளதாக அந்நாட்டு அரசு அறிவித்துள்ளது. இன்று (மே 5) ஜப்பானில் 'குழந்தைகள் தினம்' கொண்டாடப்படும் நிலையில், அந்நாட்டு உள்விவகார அமைச்சகம் இந்த புள்ளிவிவரங்களை…

ஆட்சியமைக்க அழைக்கக் கோரி ஆளுநருக்கு தவெக கடிதம்!

தமிழ்நாடு சட்டப்பேரவைத் தேர்தலில் 108 இடங்களில் தவெக வென்றுள்ள நிலையில், ஆட்சியமைக்க அழைப்பு விடுக்கக் கோரி பொறுப்பு ஆளுநர் ராஜேந்திர விஸ்வநாத் அர்லேகருக்கு தவெக சார்பில் கடிதம் அனுப்பப்பட்டுள்ளது. தமிழக சட்டப்பேரவைத் தேர்தலில் தனித்துப்…

மாணவிகள் , இளம் பெண்களை மிரட்டி ஆபாச படங்கள்; இணையத்தில் பதிவிட்ட அம்பாறை இளைஞன்

கல்வி நிலைய மாணவிகள் மற்றும் இளம் பெண்களை இலக்காகக் கொண்டு மோசடி மற்றும் மிரட்டல் செயல்களில் ஈடுபட்ட 24 வயதுடைய இளைஞர் ஒருவரை குற்றப்புலனாய்வுத் திணைக்களத்தின் (CID) கணினி குற்றப்பிரிவினர் அதிரடியாகக் கைது செய்துள்ளனர். அம்பாறை சேர்ந்த…

30 வருட அரசியல் கட்டுக்களை அவிழ்த்த விஜய்க்கு சிவஞானம் சிறீதரன் வாழ்த்து..!

தமிழ்நாட்டில் கடந்த 30 வருடங்களாக இருந்த குடும்ப அரசியலை வேறூடன் எடுத்த தவெக கட்சியினருக்கும், அதன் தலைவர் விஜய்க்கும் நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறீதரன் வாழ்த்து தெரிவித்துள்ளார். இது தொடர்பில் அவர் வெளியிட்ட பதிவில், தமிழ்நாட்டு…

2027 முதல் பாடசாலை பரீட்சைகள் மற்றும் விடுமுறைகளில் மாற்றம்

2027 ஆம் ஆண்டு முதல் பாடசாலைத் தவணைகள் மற்றும் பொதுப் பரீட்சைகள் அனைத்தும் அவற்றின் வழக்கமான கால அட்டவணையின்படி நடைபெறும் என்று கல்வி அமைச்சின் செயலாளர் நலக கலுவேவ தெரிவித்துள்ளார் . அதன்படி பாடசாலைத் தவணைகள் மற்றும் பொதுப் பரீட்சை கால…

மே 7 ஆம் திகதி தமிழக முதலமைச்சராக பதவி ஏற்கும் விஜய்!

தமிழக சட்டமன்ற தேர்தலில் வரலாற்று வெற்றியை பதிவு செய்துள்ளது விஜய்யின் தமிழக வெற்றி கழகம். இந்நிலையில் மே 7 ஆம் திகதி நேரு விளையாட்டரங்கில் விஜய் தமிழக முதலமைச்சராக பதவி ஏற்க உள்ளதாக இந்திய ஊடகங்கள் தெரிவித்துள்ளன . சென்னை நேரு…

முதலமைச்சர் பதவியை ராஜினாமா செய்தார் MK ஸ்டாலின்; தமிழகத்தில் முடிவுக்கு வந்தது திமுக…

தமிழக சட்டசபைத் தேர்தல் முடிவுகள் ஆளுங்கட்சியான திமுகவிற்குப் பெரும் பின்னடைவை ஏற்படுத்தியுள்ள நிலையில், முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் தனது பதவியை ராஜினாமா செய்துள்ளதாக இந்திய ஊடகங்கள் தெரிவித்துள்ளன . தவெக 233 தொகுதிகளில் போட்டியிட்டு 108…

போர்க்கப்பல் மீது தாக்குதல் நடத்தியதா ஈரான்? அமெரிக்கா மறுப்பு

ஈரான் மீதான அமெரிக்காவின் தாக்குதலைத் தொடர்ந்து ஈரான் தனது கட்டுப்பாட்டில் இருந்த ஹார்முஸ் ஜலசந்தியை மூடியது. இதனால் ஏராளமான சரக்கு கப்பல்கள் அந்த பகுதியில் நிறுத்தப்பட்டுள்ளன. கப்பல் போக்குவரத்து முற்றிலுமாக தடைபட்டுள்ளதால், பல்வேறு…

காலிஸ்தான் பயங்கரவாதிகள் தேச பாதுகாப்புக்கு அச்சுறுத்தல்: கனடா அரசு அறிவிப்பு

ஒட்டாவா : கனடாவில் செயல்படும் காலிஸ்தான் பயங்கரவாத குழுக்கள் ‘தேசப் பாதுகாப்பு அச்சுறுத்தல்’ என அந்நாட்டு உளவு அமைப்பு தெரிவித்துள்ளது. ‘கனடாவை தளமாகக் கொண்டு செயல்படும் சில காலிஸ்தான் பயங்கரவாதிகள் வன்முறை கருத்துகளை பரப்புவதோடு…

தோ்தலில் மூன்றாம் இடம்: எதிா்க்கட்சி அந்தஸ்தை இழந்த அதிமுக

சட்டப்பேரவைத் தோ்தலில் மூன்றாம் இடத்துக்குத் தள்ளப்பட்டதால் பிரதான எதிா்க்கட்சி என்ற அந்தஸ்தைக்கூட பெற முடியாத நிலை அதிமுகவுக்கு ஏற்பட்டிருக்கிறது. தமிழக சட்டப்பேரவைத் தோ்தலில் தேசிய ஜனநாயக கூட்டணிக்கு தலைமை வகித்த அதிமுக 169 இடங்களில்…

வெளிநாடு அனுப்புவதாக 2 கோடி ரூபாய் மோசடி : தம்பதி கைது

வெளிநாட்டு வேலை பெற்றுத் தருவதாகக் கூறி சுமார் 2 கோடி ரூபாய் பண மோசடி செய்த இருவரை வெளிநாட்டு வேலை வாய்ப்பு பணியக அதிகாரிகள் திங்கட்கிழமை (4) கைது செய்துள்ளனர். சம்பவத்தில் ஹங்குரன்கெத்த, ரிக்கிலகஸ்கட பிரதேசத்தைச் சேர்ந்த தம்பதியினரே கைது…

யாழ்ப்பாணத்தை விஜய்க்கு எழுதிக் கொடுங்கள்! அநுர அரசாங்கத்திடம் கேட்ட அர்ச்சுனா எம்.பி

தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய், கேட்டது போல கச்சத்தீவை மட்டுமல்ல யாழ்ப்பாணத்தையும் சேர்த்து தமிழ்நாட்டிடம் இந்த அரசாங்கம் கொடுக்க வேண்டும் என்று யாழ். மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் இராமநாதன் அர்ச்சுனா தெரிவித்துள்ளார். தற்போது…

அல்பெர்ட்டா பிரிந்து செல்ல வேண்டுமா! 3 லட்சம் கையெழுத்துகளுடன் மனு தாக்கல்!

கனடாவிலிருந்து அல்பெர்ட்டா மாகாணம் பிரிந்து செல்ல வேண்டுமா என்பது குறித்து பொதுமக்களிடம் கருத்துக்கேட்பு (Referendum) நடத்தக் கோரி, சுமார் 3 லட்சத்திற்கும் அதிகமான கையெழுத்துகள் அடங்கிய மனு தேர்தல் ஆணையத்திடம் சமர்ப்பிக்கப்பட்டுள்ளது.…

கொழும்பு வாழ் மக்களுக்கு எச்சரிக்கை! வீடொன்றுக்குள் பெருந்தொகை நகைகள் கொள்ளை

கொழும்பில் வீடொன்றில் பெருந்தொகை தங்க நகை மற்றும் பணம் கொள்ளையிடப்பட்டுள்ளதாக பொலிஸில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது. இந்த திருட்டுச் சம்பவம் தெஹிவளை பகுதியிலுள்ள வீடொன்றில் நேற்று முன்தினம் நடந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. குறித்த…

பலா பழத்தால் ஏற்பட்ட மோதல் ; மகளை இரும்புத் தடியால் தாக்கிப் படுகொலை செய்த தந்தை

பலா பழத்தால் ஏற்பட்ட தர்க்கத்தையடுத்து, மகளை இரும்புத் தடியால் தாக்கிப் படுகொலை செய்த தந்தை ஒருவரைக் களுத்துறை வடக்கு பொலிஸார் கைது செய்துள்ளனர். கைது செய்யப்பட்டவர் களுத்துறை வடக்கு பிரதேசத்தைச் சேர்ந்த 63 வயதுடையவர் என பொலிஸார்…

முல்லைத்தீவில் இருந்து 10 இலட்ச ரூபாய் பெறுமதியான முதிரை மரக்குற்றிகளை யாழ்ப்பாணத்திற்கு…

முல்லைத்தீவில் இருந்து யாழ்ப்பாணத்திற்கு முதிரை மரக்குற்றிகளை கடத்தி வந்த குற்றச்சாட்டில் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார் சாவகச்சேரி பொலிஸார் மீசாலை பகுதியில் வீதி சோதனை நடவடிக்கையில் ஈடுபட்டிருந்த வேளை, சந்தேகத்திற்கு இடமான…

ஆளுங்கட்சி அவுட்… ஆண்ட கட்சி 3-வது இடம்… புதிய கட்சி முதலிடம்: இது ஒரு விசித்திரமான…

சென்னை, தமிழக சட்டசபை தேர்தலில் 4 முனைப்போட்டி நிலவியது. என்றாலும், தி.மு.க. கூட்டணி, அ.தி.மு.க. கூட்டணி, த.வெ.க. இடையேதான் யார் ஆட்சிக்கு வருவார்கள் என்ற எதிர்பார்ப்பு நிலவியது. ஆனால், ஆளுங்கட்சியான தி.மு.க.வையும், ஆண்ட கட்சியான…

பாடசாலை பேருந்து விபத்து ; 13 பேருக்கு நேர்ந்த கதி

நாவலப்பிட்டி கெட்டபுலாவிலிருந்து நாவலப்பிட்டி ஹரங்கல நோக்கி பாடசாலை மாணவர்களை ஏற்றிச் சென்ற வேன் ஒன்று, நாவலப்பிட்டி திஸ்பனே சந்தி பகுதியில் இன்று (05) காலை 7.00 மணியளவில் வீதியை விட்டு விலகி விபத்துக்குள்ளாகியுள்ளது. இந்த விபத்தில்…

முதல் தேர்தலிலேயே 34.9 சதவீதம்: கடந்த 25 ஆண்டுகளில் எந்த கட்சியும் செய்யாத சாதனை படைத்த…

இந்திய அரசியலில் ஒரு புதிய கட்சி தொடங்கப்பட்டு, சில காலத்திலேயே மக்களின் பேராதரவைப் பெற்று ஆட்சியைப் பிடிப்பது என்பது மிகப்பெரிய சாதனையாகக் கருதப்படுகிறது. அந்த வகையில் எம்.ஜி.ஆர், என்.டி.ஆர் மற்றும் அரவிந்த் கெஜ்ரிவால் ஆகியோரை தொடர்ந்து…

ஜூலை முதலாம் திகதிக்குள் பதிவு கட்டாயம் – வெளிவந்துள்ள அறிவிப்பு

நாட்டின் அனைத்து சிறுவர் முன்பள்ளிகளும் பதிவு செய்யப்பட வேண்டும் என மகளிர் மற்றும் சிறுவர் விவகார அமைச்சர் சரோஜா சாவித்திரி போல்ராஜ் அறிவித்துள்ளார். எதிர்வரும் ஜூலை மாதம் முதலாம் திகதிக்கு முன்னர் இந்த நடவடிக்கை கட்டாயம் முன்னெடுக்கப்பட…

யாழில். அதிகாலையில் கோர விபத்து – இரு இளைஞர்கள் சம்பவ இடத்திலையே உயிரிழப்பு

யாழ்ப்பாணத்தில் இன்றைய தினம் செவ்வாய்க்கிழமை அதிகாலை இடம்பெற்ற விபத்தில் இரு இளைஞர்கள் சம்பவ இடத்திலையே உயிரிழந்துள்ளனர் கரவெட்டி வடக்கைச் சேர்ந்தவர்களான சிவதாசன் துசிந்தன் (வயது 22), ஏழுமலை துசாந்தன் (வயது 24) ஆகிய இரு இளைஞர்களுமே…

கேரளாவில் ஆட்சியைப் பிடித்தது காங்கிரஸ் கூட்டணி

கேரளாவில் காங்கிரஸ் கட்சி ஆளும் மார்க்சிஸ்ட்டை தோற்கடித்து ஆட்சியைப் பிடித்தது. 2026 சட்டமன்றத் தேர்தலில், கேரள மாநிலத்தில் காங்கிரஸ் தலைமையிலான கூட்டணி களமிறங்கியது. இந்திய யூனியன் முஸ்லீம் லீக் 27 தொகுதிகளில் போட்டியிட்ட நிலையில், இதர…

பிரபல வங்கியில் பாரிய நிதி மோசடி

இலங்கையின் முன்னணி வணிக வங்கி ஒன்றில் பாரிய நிதி மோசடி இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. நிலையான வைப்பு கணக்கு (Fixed Deposit) வைத்திருந்த வாடிக்கையாளர் ஒருவரின் கணக்கிலிருந்து, 10 மில்லியன் ரூபாவிற்கும் அதிகமான பணம் அவரது…

புதுச்சேரியில் வாக்கு எண்ணிக்கை முடிந்தது! மீண்டும் என்டிஏ ஆட்சி!

புதுச்சேரி சட்டப்பேரவைத் தேர்தல் வாக்கு எண்ணிக்கை முடிந்தது. என்.ஆர். காங்கிரஸ் தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணி மீண்டும் ஆட்சி அமைக்கவுள்ளது. இக்கூட்டணியில் என்.ஆர். காங்கிரஸ் 12 இடங்களிலும், பாஜக 4 இடங்களிலும், அதிமுக மற்றும் லட்சிய…

வரலாறு படைத்தது தவெக! தனிப்பெரும் கட்சியாக வெற்றி!

தமிழக சட்டப்பேரவைத் தோ்தலில் தனித்துப் போட்டியிட்ட விஜய்யின் தமிழக வெற்றிக் கழகம் (தவெக) 108 இடங்களில் வெற்றி பெற்று தனிப் பெரும் கட்சியாக உருவெடுத்துள்ளது. திராவிடக் கட்சி பாரம்பரியம் அல்லாத தவெக தனித்துப் போட்டியிட்டு பலம் வாய்ந்த…

தமிழர் பகுதியில் அரங்கேறிய கொடூரம் ; கணவனை துண்டாடி மலசல கூட குழியினுள் வீசியெறிந்த இளம்…

மன்னார் மூர் வீதி பகுதியில் குடும்பத் தகராறு காரணமாக தனது கணவனை கொலை செய்து அவரது உடலை துண்டு துண்டுகளாக வெட்டி உறப்பையில் போட்டு மலசலகூட குழியில் போட்ட நிலையில் குறித்த சடலம் திங்கட்கிழமை (4) மன்னார் பொலிஸாரினால் மீட்கப்பட்டுள்ளது.…

தமிழக தேர்தல் முடிவு: யாழ்ப்பாணத்தில் தமிழக வெற்றிக் கழக ஆதரவாளர்கள் கொண்டாட்டம்.

தமிழக சட்ட மன்ற தேர்தலில் தமிழக வெற்றிக்கழகத்தின் வெற்றியை அடுத்து, யாழ்ப்பாணத்தில் வெற்றிக்கொண்டாங்களில் இளைஞர்கள் சிலர் ஈடுபட்டுள்ளனர். யாழ்.நகர் பகுதியில் இன்றைய தினம் திங்கட்கிழமை மாலை திடீரென ஒன்றிணைந்த சிலர் இளைஞர்கள் தமிழக வெற்றிக்…

விஜய்யின் வெற்றிக்கு நாமல் ராஜபக்ச வாழ்த்து

தமிழக தேர்தலில் வெற்றிபெற்றுள்ள தமிழக வெற்றிக்கழகத்தின் தலைவர் விஜய்க்கு வாழ்த்தை நாமல் ராஜபக்ச எம். பி தெரிவித்துள்ளார். அவர் எக்ஸ் தளத்தில் கூறியுள்ளதாவது, சி. ஜோசப் விஜய்க்கு இந்த மகத்தான வெற்றிக்கு என் வாழ்த்துக்கள்! உண்மையான பணி…

பெரும்பான்மை இல்லை! விஜய் முதல்வராவது எப்படி?

தமிழக வெற்றிக் கழகம் 108 தொகுதிகளில் வெற்றி பெற்றிருக்கும் நிலையில், ஆட்சி அமைக்க தனிப் பெரும்பான்மை கிடைக்கவில்லை. தமிழ்நாடு சட்டப்பேரவைத் தேர்தலில் பதிவான வாக்குகள் இன்று காலை முதல் எண்ணப்பட்டு வருகின்றன. மொத்தமுள்ள 235 தொகுதிகளில்…

மணமேடையில் மணமகனுக்கு அதிர்ச்சி – காதலன் கழுத்தில் மாலையை போட்ட மணப்பெண்… வீடியோ…

சிந்த்வாரா, மத்திய பிரதேச மாநிலத்தில் திருமண விழாவின்போது, மணமகன் கழுத்தில் மாலை அணிவிக்க வேண்டிய மணப்பெண், தனது காதலன் கழுத்தில் மாலை அணிவித்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மத்திய பிரதேசத்தில் ஒரு திருமண விழாவில், மணமக்களுக்கு…

காதல் விவகாரத்தில் மகள் கொலை: காத்திருந்து பழிதீர்த்த தந்தை

தஞ்சாவூர், தஞ்சையை அடுத்த புன்னைநல்லூர் மாரியம்மன்கோவில் அருகே உள்ளது மேல களக்குடி. இந்த ஊரை சேர்ந்தவர் புண்ணியமூர்த்தி. இவர், ஊராட்சி மன்ற முன்னாள் தலைவர் ஆவார். இவருக்கு ஒரு மகள் மற்றும் ஒரு மகன் இருந்தனர். இதில் மகள் காவியா(வயது 26),…

யாழில் வீடு புகுந்து தாக்குதல்! காவல்துறை தீவிர விசாரணை

யாழ். வடமராட்சி கிழக்கு ஆழியவளை பகுதியில் உள்ள வீடொன்றில் அடையாளம் தெரியாத இருவர் வீடு புகுந்து மோசமான தாக்குதலை முன்னெடுத்துள்ளதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர். குறித்த சம்பவம் நேற்று(3) இடம்பெற்றுள்ளது. சம்பவம் குறித்து மேலும் தெரிய…

இஸ்ரேல் வான்வழி தாக்குதல்; லெபனானில் கடந்த 24 மணிநேரத்தில் 41 பேர் பலி

பெய்ரூட் அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் நாடுகள் இணைந்து ஈரானை தாக்கி வருகிறது. இந்த போரில், ஈரானுக்கு ஆதரவாக ஹிஸ்புல்லா அமைப்பு லெபனானில் இருந்து செயல்பட்டு வருகிறது. இஸ்ரேல் மீது தாக்குதலை தொடுத்து வருகிறது. பதிலடியாக லெபனானை இஸ்ரேல்…