;
Athirady Tamil News

யாழ்ப்பாணத்தை சேர்ந்த தம்பதி சென்னையில் கைது!

சென்னையில் முறையான குடியுரிமை ஆவணங்கள் இன்றி, போலி ஆவணங்களைப் பயன்படுத்தி வாக்காளர் அடையாள அட்டையைப் பெற்றுக் கொண்ட இலங்கைத் தம்பதியினர் கைது செய்யப்பட்டுள்ளதாக இந்திய ஊடகங்கள் தெரிவித்துள்ளன. யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த ஆண் ஒருவரும் (69)…

சிசேரியன் பிரசவங்கள்: துருக்கியில் 100 மருத்துவர்கள் இடைநீக்கம்

துருக்கியில் சிசேரியன் பிரசவங்கள் மேற்கொண்டதற்காக 100-க்கும் மேற்பட்ட மகப்பேறு மருத்துவர்கள் மீது அந்நாட்டு அரசு நடவடிக்கை எடுத்துள்ளது. சம்மந்தப்பட்ட மருத்துவர்களுக்கு அபராதம் விதித்ததோடு அவர்களை இடைநீக்கம் செய்து கட்டாயப் பயிற்சி பெறவும்…

உலகளாவிய எல் நினோ மற்றும் காலநிலை மாற்றம் – இலங்கையில் ஏற்படப்போகும்…

உலகளாவிய ரீதியில் எல் நினோ மற்றும் காலநிலை மாற்றம் தொடர்பில் அச்சுறுத்தல் விடுக்கப்பட்டுள்ள நிலையில் எதிர்வரும் காலங்களில் தித்வா புயல் தாக்கம் போன்றே பேரனர்த்தங்களையும் எதிர்கொள்ள நேரிடும் என அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையத்தின்…

தந்தையை படுகொலை செய்த கடற்படை வீரர்

தந்தையை படுகொலை செய்த குற்றச்சாட்டில் ஓய்வு பெற்ற கடற்படை வீரர் கைது செய்யப்பட்டுள்ளார். அம்பாந்தோட்டை பகுதியை சேர்ந்த கங்கானம் ஆரச்சிகே தனபால (வயது 88) என்பவரே கொலையானவராவர். குறித்த முதியவரின் சடலம் அவரது வீட்டு முற்றத்தில் உடலில் கூரிய…

யாழ்ப்பாணம் –  இணுவில் கந்தசுவாமி கோவில் தேர்த்திருவிழா 

யாழ்ப்பாணம் –  இணுவில் கந்தசுவாமி கோவில் தேர்த்திருவிழா இன்று  திங்கட்கிழமை (13) காலை பக்திபூர்வமாக இடம்பெற்றது.

மோசமான பட்டியலில் இடம்பிடித்த இலங்கை! வெளியான காரணம்

ஆசியாவிலேயே மூன்றாவது மிக மோசமான போக்குவரத்து நெரிசல் மிகுந்த நாடாக இலங்கை பட்டியலிடப்பட்டுள்ளது. உலகின் போக்குவரத்து நெரிசல் குறித்த Numbeoவின் 2026ஆம் ஆண்டுக்கான இடைக்கால அறிக்கையில் இவ்வாறு பட்டியலிடப்பட்டுள்ளது. இலங்கை 254.5 என்ற…

களுத்துறை மாவட்ட செயலகத்தில் இன்று தீப்பரவல்

களுத்துறை மாவட்ட செயலகத்தில் மின் கசிவு காரணமாக இன்று தீப்பரவல் ஏற்பட்டுள்ளதாக தீயணைப்புச் சேவைகள் திணைக்களம் தெரிவித்துள்ளது. தீ விபத்து தொடர்பான தகவல் கிடைத்ததைத் தொடர்ந்து, தீயைக் கட்டுப்படுத்துவதற்காக தீயணைப்பு வாகனம் ஒன்று சம்பவ…

வரி செலுத்தாவிடின் சிறை செல்ல நேரிடும் என்ற பயத்தில் அதிகளவானோர் வரி செலுத்துகிறார்கள்

வரி செலுத்தாதோர் , சிறை செல்ல வேண்டி வரும் என்ற பயத்தினால் வரிகளை செலுத்துவதனால் ,நாட்டின் அபிவிருத்தியை எம்மால் முன்னெடுத்து செல்ல கூடிய நிலைமை ஏற்பட்டுள்ளது என  நெடுஞ்சாலைகள் போக்குவரத்து அமைச்சர் பிமல் ரத்நாயக்க தெரிவித்துள்ளார்.…

ஈரானில் 140 இடங்களைக் குறிவைத்து அமெரிக்கா தாக்குதல்: பதிலுக்கு வளைகுடா நாடுகள் மீது ஈரான்…

ஈரானில் 140 இடங்களைக் குறிவைத்து அமெரிக்கா ஞாயிற்றுக்கிழமை தாக்குதல் நடத்தியது.பதிலுக்கு பஹ்ரைன், குவைத், கத்தாா், ஜோா்டான், ஐக்கிய அரபு அமீரகத்தில் (யுஏஇ) உள்ள அமெரிக்க ராணுவ நிலைகள் மீது ஈரான் தாக்குதல் மேற்கொண்டது. ஈரானுடனான இடைக்கால…

ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே விபத்து – பெண் உட்பட 3 பேர் உயிரிழப்பு

விருதுநகர்: ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே நத்தம்பட்டியில் நான்கு வழிச்சாலை சென்டர் மீடியனில் கார் மோதி விபத்துக்குள்ளானதில் பெண் உட்பட 3 பேர் உயிரிழந்தனர். 3 குழந்தைகள் உட்பட 6 பேர் காயமடைந்தனர். விருதுநகர் மாவட்டம் வத்திராயிருப்பு மேலப்பாளையம்…

தெல்லிப்பளையில் “அன்ன சத்திர மண்டபம்” திறப்பு

யாழ்ப்பாணம் தெல்லிப்பழை துர்க்காதேவி தேவஸ்தான “அன்ன சத்திர மண்டபம்” நேற்றைய தினம் ஞாயிற்றுக்கிழமை திறந்து வைக்கப்பட்டது. ஆலய தலைவரான செஞ்சொற்செல்வர் கலாநிதி ஆறு திருமுருகன் மண்டபத்தினை திறந்து வைத்தார்.…

வெனிசுவேலா நிலநடுக்கம்: பலி எண்ணிக்கை 4,300 ஆக உயர்வு!

வெனிசுவேலா நாட்டில் ஏற்பட்ட சக்தி வாய்ந்த நிலநடுக்கங்களால் பலியானவர்களின் எண்ணிக்கை 4,300 ஆக உயர்ந்துள்ளது. வெனிசுவேலாவில் கடந்த ஜூன் 24 ஆம் தேதியில் அடுத்தடுத்து ஏற்பட்ட 7.2 மற்றும் 7.5 ரிக்டர் அளவுகளிலான நிலநடுக்கங்களால் ஆயிரக்கணக்கான…

ஆந்​தி​ரா​வில் மீண்​டும் கொரோனா பரவு​கிறது: 2 பேர் உயி​ரிழப்பு; 8 பேருக்கு வைரஸ் தொற்று

அமராவதி: ஆந்​தி​ரா​வில் மீண்​டும் கொரோனா வைரஸ் பரவு​கிறது. இந்த வைரஸ் தொற்​றால் 2 பேர் உயி​ரிழந்​துள்​ளனர். 8 பேருக்கு வைரஸ் தொற்று உறுதி செய்​யப்​பட்டு உள்​ளது. கடந்த 2019ம் ஆண்டு இறு​தி​யில் சீனா​வின் வூஹான் பகு​தி​யில் கொரோனா வைரஸ்…

ஹோர்முஸ் நீரிணை முழுவதுமாக மூடப்படுகிறது; மீறினால் தாக்குவோம்! ஈரான் அறிவிப்பு!

ஹோர்முஸ் நீரிணை மூடப்படுவதாக ஈரானின் இஸ்லாமிய புரட்சிகர காவல்படை ஞாயிற்றுக்கிழமை (ஜூலை 12) அறிவித்துள்ளது. ஈரான் - அமெரிக்கா இடையே கடந்த ஜூன் 17 ஆம் தேதி ஸ்விட்சர்லாந்தில் இடைக்கால அமைதி ஒப்பந்தம் கையெழுத்தானது. இந்த ஒப்பந்தத்தால் ஏற்கெனவே…

மீரிகமவில் புதிதாக சிறுநீரக கல் அகற்றும் சிகிச்சை மையம் திறப்பு

சிறந்த நிர்வாக திறனுடன் நாட்டின் சுகாதார சேவையில் உள்ள கட்டிடங்கள், உபகரணங்கள் மற்றும் மனித வளங்களை அவற்றின் முழுத் திறனுக்கும் பயன்படுத்தி சேவைகளை வழங்க முடியும் என்று சுகாதார மற்றும் மக்கள் ஊடகத்துறை அமைச்சர் தெரிவித்தார். நாட்டில்…

நெல்லுக்கு நிர்ணய விலை குறித்து வெளியான முக்கிய அறிவிப்பு

நெல் சந்தைப்படுத்தல் சபையினால் விவசாயிகளிடமிருந்து நெல்லைக் கொள்வனவு செய்யும் நடவடிக்கைகளை இன்று (13) திங்கட்கிழமை முதல் ஆரம்பிக்கத் தீர்மானித்துள்ளது. நாடளாவிய ரீதியில் 143 கொள்முதல் நிலையங்கள் ஊடாக இந்த நடவடிக்கைகள்…

நாட்டில் கொட்டி தீர்க்கப்போகும் கனமழை…! விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை

சப்ரகமுவ மாகாணத்திலும் அத்துடன் கண்டி மற்றும் நுவரெலியா மாவட்டங்களிலும் இடைக்கிடையே மழை பெய்யக்கூடும். வளிமண்டலவியல் திணைக்களம் இன்று (13-07-2026) விடுத்துள்ள அறிக்கையில் மேற்படி விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனடிப்படையில் ஊவா…

நாட்டில் டெங்கு அபாயம் உச்சம் ; இன்று முதல் விசேட நடவடிக்கை

நாட்டின் 11 மாவட்டங்களில் உள்ள 60 அதி அபாய வலயங்களை மையப்படுத்தி, "க்ளீன் ஸ்ரீலங்கா'' வேலைத்திட்டத்துடன் இணைந்து விசேட டெங்கு ஒழிப்பு நடவடிக்கை இன்று (13) முதல் ஆரம்பமாகவுள்ளதாக தேசிய டெங்கு ஒழிப்புப் பிரிவு அறிவித்துள்ளது. நாடு முழுவதும்…

ஹோர்முஸ் நீரிணையில் சரக்குக் கப்பலை தாக்கிய ஈரான் மீது அமெரிக்கா மீண்டும் தாக்குதல்!

ஹோர்முஸ் நீரிணையில் ஈரான் மீது மீண்டும் தாக்குதல் நடத்தியுள்ளதாக அமெரிக்க ராணுவம் அறிவித்துள்ளது. ஈரான் - அமெரிக்கா, இஸ்ரேல் ஆகிய நாடுகளுக்கு இடையே கடந்த பிப். 28 ஆம் தேதி தொடங்கிய போர் தொடர்ந்து நடைபெற்று வந்த நிலையில், கடந்த ஜூன் 17 ஆம்…

முத்தத்தால் கின்னஸ் உலக சாதனை படைத்த தம்பதி

பிரேசில் நாட்டில் மருத்துவ தம்பதியினர் ஒருவருக்கொருவர் 30 வினாடிகளில் 195 முத்தங்கள் கொடுத்து கின்னஸ் உலக சாதனையை நிலைநாட்டியுள்ளனர். பிரேசிலின் சாவோ பாலோ நகரைச் சேர்ந்த தம்பதியினர் ரெனாடோ மற்றும் நையாரா ஆகிய இருவரும் மருத்துவத்துறையில்…

இங்கிலாந்து அரச குடும்பத்தில் சமரசம்; 4 ஆண்டுகளுக்குப் பின் பேரக்குழந்தைகளை சந்தித்த…

லண்டன், இங்கிலாந்து அரச குடும்பத்தில் நீண்ட நாட்களாக நீடித்து வந்த கசப்புணர்வை மாற்றி, உறவை புதுப்பிக்கும் நோக்கில் மன்னர் 3-ம் சார்லஸ் (வயது 77) தனது இளைய மகன் இளவரசர் ஹாரியை நேரில் சந்தித்துப் பேசினார். லண்டனின் ஹைக்ரோவ் இல்லத்தில் இந்த…

உலகையே ஆட்டம் காண வைக்கும் ’எல் நினோ’ – இலங்கையின் நிலை என்ன?

பசிபிக் பெருங்கடலில் ஏற்பட்டுள்ள 'எல் நினோ' (El Niño) காலநிலை மாற்ற நிலை தற்போது ஆரம்ப நிலையில் பலவீனமாக இருந்தாலும், வரும் ஒக்டோபர் மற்றும் நவம்பர் மாதங்களில் இது வலுவடையக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது. உலகளாவிய…

100 ஆடுகளை வேலைக்கு அமர்த்திய பிரபல கார் நிறுவனம் ; வியக்க வைக்கும் காரணம்

போலந்தில் உள்ள வோக்ஸ்வேகன் கார் தொழிற்சாலையில் 100 ஆடுகள் வேலைக்கு அமர்த்தப்பட்டது பெரும் வரவேற்பை பெற்றது. இயற்கை பராமரிப்பு போலந்து நாட்டில் போஸ்னான் பகுதியில் பிரபலமான வோக்ஸ்வேகன் கார் தொழிற்சாலை அமைந்துள்ளது. இந்த தொழிற்சாலையின்…

பாடசாலை மாணவர்களுக்கு வழங்கப்பட்ட அனுமதி! கல்வி அமைச்சின் அறிவிப்பு

நுளம்புகளிடம் இருந்து தங்களைப் பாதுகாத்துக் கொள்வதற்காக, மாணவர்கள் பாடசாலை சீருடையுடன், கைகளையும் கால்களையும் மறைக்கும் பொருத்தமான ஆடைகளை அணிய அனுமதிக்கப்படுவார்கள் என்று கல்வி அமைச்சு தெரிவித்துள்ளது. தற்போதைய டெங்கு அபாயத்தைக் கருத்தில்…

தனது வீரர்களையே காட்டுமிராண்டித்தனமாக தண்டிக்கும் ரஷ்யா; நிர்வாணமாக்கி கொடூரம்;…

உக்ரைனுக்கு எதிரான போர் நான்கு ஆண்டுகளை எட்டவுள்ள நிலையில், ரஷ்ய ராணுவத்தின் அக ஒழுக்கக் கட்டுப்பாடுகள் மற்றும் தண்டனை முறைகள் எந்த அளவிற்கு மனிதாபிமானமற்ற நிலைக்குச் சென்றுள்ளன என்பதை அம்பலப்படுத்தும் நெஞ்சை உலுக்கும் வீடியோ ஒன்று வெளியாகி…

நாட்டின் பல பகுதிகளில் வெப்பநிலை அதிகரிப்பு ; விடுக்கப்பட்ட எச்சரிக்கை

முல்லைத்தீவு, வவுனியா, மட்டக்களப்பு, அம்பாறை, திருகோணமலை மற்றும் மொனராகலை ஆகிய மாவட்டங்களுக்கு, இன்றைய தினத்திற்கான (12) வெப்பமான காலநிலை தொடர்பான 'அம்பர்' எச்சரிக்கையை வளிமண்டலவியல் திணைக்களம் விடுத்துள்ளது. இயற்கை அனர்த்தங்கள் குறித்த…

ஈரானைக் குறிவைத்து 1,000 ஏவுகணைகள் தயாா்! டிரம்ப் எச்சரிக்கை

ஈரான் தலைமை மதகுரு அயதுல்லா அலி கமேனியின் இறுதிச்சடங்கின்போது அமெரிக்க அதிபா் டொனால்ட் டிரம்ப்புக்கு வெளிப்படையான கொலை மிரட்டல் விடுக்கப்பட்டதற்கு, ‘ஈரானைக் குறிவைத்து 1,000 ஏவுகணைகள் தயாா்நிலையில் இருக்கின்றன’ என்று டிரம்ப்…

யாழ்.நெடுந்தூர பேருந்து நிலையத்தில் இருந்து மிக விரைவில் சேவைகள் ஆரம்பிக்கப்படும்

யாழ்ப்பாண புகையிரத நிலையத்தை ஒரு ‘பல்வகை போக்குவரத்து மையமாக’ அபிவிருத்தி செய்யத் திட்டமிட்டுள்ளதாகவும் , யாழ்ப்பாண நெடுந்தூர பேருந்து நிலையத்தில் இருந்து பேருந்து சேவைகளை ஆரம்பிக்க நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளதாகவும், நெடுஞ்சாலைகள் ,…

நல்லூர் மற்றும் மடு திருவிழாவிற்கு விசேட போக்குவரத்து சேவை

நல்லூர் திருவிழா மற்றும் மடு திருவிழா ஆகிய இரண்டு முக்கிய திருவிழாக்களுக்கும் சிறப்பு போக்குவரத்துச் சேவைகளை வழங்க நடவடிக்கை எடுத்துள்ளதாக , நெடுஞ்சாலைகள் போக்குவரத்து அமைச்சர் பிமல் ரத்நாயக்க தெரிவித்துள்ளார். யாழ்ப்பாணம் , உரும்பிராய்…

ஹார்முஸ் ஜலசந்தி திறக்கப்படும் என்று அறிவிக்காவிட்டால்… ஈரானுக்கு டிரம்ப் எச்சரிக்கை

வாஷிங்டன், அமெரிக்கா-ஈரான் இடையேயான போரை முடிவுக்கு கொண்டு வருவதற்கான இறுதி ஒப்பந்தம் தொடர்பாக இரு நாடுகளின் குழுக்கள் முதல் சுற்று பேச்சுவார்த்தையை நடத்தின. அடுத்த சுற்று பேச்சுவார்த்தை விரைவில் நடைபெறலாம் என்ற சூழலில் மீண்டும் மோதல்…

அலி காமேனி கொலைக்கு பழி தீர்ப்போம்; அமெரிக்கா, இஸ்ரேலுக்கு ஈரான் உச்ச தலைவர் மிரட்டல்

தெஹ்ரான், ஈரான் மீது அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் இணைந்து கடந்த பிப்ரவரி 28ம் தேதி தாக்குதல் நடத்தியது. இந்த தாக்குதலில் ஈரான் உச்ச தலைவர் அயதுல்லா அலி காமேனி மற்றும் அவரது குடும்பத்தினர் உயிரிழந்தனர். இதையடுத்து, அமெரிக்கா, ஈரான் இடையே போர்…

கியூபாவில் மீண்டும் மின்கட்டமைப்பு முடக்கம்

தீவு நாடான கியூபாவில் நிலவி வரும் மிக மோசமான எரிசக்தி தட்டுப்பாடு காரணமாக, அங்குள்ள தேசிய மின்கட்டமைப்பு மீண்டும் முழுமையாக முடங்கியுள்ளது. இதன் விளைவாக, கடந்த ஐந்து நாட்களில் இரண்டாவது முறையாக அந்த நாடு முழுவதும் மின்சாரம்…

இலங்கையில் இவ்வகை பொருட்களை இறக்குமதி செய்ய தடை ; ஜனாதிபதியின் உத்தரவு

கட்டாய உழைப்பைப் பயன்படுத்தித் தயாரிக்கப்படும் பொருட்களை இறக்குமதி செய்வதற்கு அரசாங்கம் தடை விதித்துள்ளது. நிதி, திட்டமிடல் மற்றும் பொருளாதார அபிவிருத்தி அமைச்சரான ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்கவினால் இதற்கான உத்தரவு

இலங்கையில் 68,000த்தை கடந்த டெங்கு நோயாளர்கள் எண்ணிக்கை ; அவதானம் மக்களே

இந்த வருடத்தில் இதுவரை பதிவான டெங்கு நோயாளர்களின் எண்ணிக்கை 68,000 ஐ கடந்துள்ளது. தேசிய டெங்கு ஒழிப்புப் பிரிவு வெளியிட்டுள்ள அறிக்கையில் இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது. டெங்கு நோயாளர்கள் இந்த வருடத்தில் இதுவரை மொத்தம் 68,071 டெங்கு…