;
Athirady Tamil News

இரவில் வெளியே சென்ற பெண்ணின் உயிரை பறித்த சம்பவம் ; தீவிரமாகும் விசாரணை

மாத்தளை - லக்கல பொலிஸ் பிரிவிற்குட்பட்ட கிவுலவாடிய பகுதியில் காட்டு யானை தாக்கியதில் 45 வயதுடைய பெண் ஒருவர் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். சனிக்கிழமை (11) இரவு குறித்த பெண் அருகிலுள்ள வீடொன்றிற்குச் சென்றுகொண்டிருந்த போதே…

கேரளாவில் சிறிய சிகிச்சைக்காக சென்ற 18 மாத குழந்தை: மயக்க மருந்தால் உயிரிழந்த சோகம்

கேரளாவில் சிறிய சிகிச்சைக்காக மருத்துவமனை சென்ற 18 மாத குழந்தை உயிரிழந்ததை அடுத்து மருத்துவர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. 18 மாதக் குழந்தை உயிரிழப்புகடந்த ஜூலை 5ம் திகதி கேரள மாநிலம் ஈரமாம்-குட்டூர் பகுதியைச் சேர்ந்த சூரஜ்

பலாலியில் போராட்டம்

வலி. வடக்கு மக்கள் தமது காணிகளை விடுவிக்கக்கோரி பலாலி சந்தியில் இன்றைய தினம் ஞாயிற்றுக்கிழமை நான்காவது வாரமாகவும் போராட்டத்தை முன்னெடுத்தனர். கடந்த 36 வருடங்களாக காணிகளை இழந்த மக்கள் இராணுவத்தின் வசமுள்ள தமது காணிகளை விடுவிக்குமாறு கோரி…

நேட்டோ மாநாடு நிறைவு: உலக நாடுகளை அதிரவைத்த துருக்கி அதிபரின் விசித்திர பரிசு

அங்காரா, துருக்கி நாட்டின் தலைநகர் அங்காராவில் உலகப் புகழ்பெற்ற நேட்டோ அமைப்பின் உச்சி மாநாடு நடந்து முடிந்தது. உலகையே உற்று நோக்க வைத்த இந்த மாநாட்டில் அமெரிக்க அதிபர், இங்கிலாந்து பிரதமர், கனடா மற்றும் இத்தாலி உள்ளிட்ட பல்வேறு வல்லரசு…

வியட்நாம் படகு விபத்து: நடந்தது என்ன?

வியட்நாம், வியட்நாமின் ஃபூ குவோக் தீவில் படகு கவிழ்ந்த விபத்தில் தமிழ்நாட்டைச் சேர்ந்த 10 பேர் உயிரிழந்தனர். வியட்நாமின் பூ குவோக் தீவு அருகே இந்திய சுற்றுலாப் பயணிகளை ஏற்றிச் சென்ற அதிவேகப் படகு கவிழ்ந்து விபத்துக்கு உள்ளானதில் 15 பேர்…

யாழ்ப்பாணத்தில் ரூ. 74.5 மில்லியன் செலவில் புனரமைக்கப்பட்ட உரும்பிராய் கற்பகப்பிள்ளையார்…

யாழ்ப்பாணத்தில் கிராமிய பாதைகளைக்கான அபிவிருத்தி நிகழ்ச்சி திட்டத்தின் கீழ் புனரமைக்கப்பட்ட உரும்பிராய் கற்பகப்பிள்ளையார் கோவில் வீதி மக்கள் பவணைக்காக இன்றைய தினம் ஞாயிற்றுக்கிழமை கையளிக்கப்பட்டது. குறித்த நிகழ்வில் நாடாளுமன்ற…

வடக்கில் உள்ள சிறுவர் இல்லங்களை சேர்ந்த சிறுவர்களுக்கிடையிலான விளையாட்டு போட்டி

வடக்கு மாகாண நன்னடத்தைப் பாதுகாவல் மற்றும் சிறுவர் கவனிப்பு சேவைகள் திணைக்களத்தின் ஏற்பாட்டில் 'மாகாண விளையாட்டுப் போட்டி - 2026' நேற்றைய தினம் சனிக்கிழமை யாழ்ப்பாணம் துரையப்பா விளையாட்டு அரங்கில் நடைபெற்றது. வடமாகாணத்தின் அனைத்து…

ஆனந்த சுதாகரனின் உயிருக்கு ஆபத்து

தமிழ் அரசியல் கைதியான ஆனந்த சுதாகரின் உயிருக்கு சிறைச்சாலையில் அச்சுறுத்தல் நிலவுவதாக தெரிவித்த குரலற்றவர்களின் குரல் அமைப்பின் ஒருங்கிணைப்பாளர் முருகையா கோமகன் , சிறையில் உள்ள தமிழ் அரசியல் கைதிகள் அனைவரினதும் பாதுகாப்பை உறுதிப்படுத்த…

‘தலித்’ என்ற வார்த்தையை இனி பயன்படுத்தக் கூடாது – போலீசாருக்கு ராஜஸ்தான் காவல்துறை…

ஜெய்ப்பூர், ராஜஸ்தான் மாநிலத்தில் போலீசார் இனி அதிகாரப்பூர்வ பதிவுகள் மற்றும் வாய்மொழித் தொடர்புகளில் ‘தலித்’ (Dalit) என்ற வார்த்தையை பயன்படுத்துவதை நிறுத்திவிட்டு, அதற்கு பதிலாக சட்டப்பூர்வமாக அங்கீகரிக்கப்பட்ட ‘பட்டியல் சாதி’ (Scheduled…

கிரிக்கெட் ஓடுதளத்திற்கு இணையாக… 65 அடி நீளம் கொண்ட பெரிய டைனோசர் இனம் தாய்லாந்தில்…

பாங்காக் தாய்லாந்தில் ஏறக்குறைய கிரிக்கெட் விளையாட்டில் ரன் எடுக்க ஓடக்கூடிய ஓடுதளம் அளவிலான 65 அடி நீளம் கொண்ட டைனோசர் இனம் கண்டறியப்பட்டு உள்ளது. பூமியில் பழங்காலத்தில் உலா வந்த உருவில் பெரிய விலங்குகளின் புதைபடிவங்கள் பொக்கிஷங்களாக…

எச்சரிக்கைகளை மீறி ரெயில் வரும் தண்டவாளத்தை வேகமாக கடந்த பஸ்.. அடுத்து நடந்த அதிர்ச்சி…

முகோனோ (உகாண்டா), உகாண்டா நாட்டில் 70 மாணவர்களுடன் சுற்றுலா சென்ற பஸ்சின் மீது ரெயில் மோதியதில் ஆசிரியர் ஒருவர் உயிரிழப்பு, மேலும் ஏராளமான மாணவர்கள் படுகாயம் அடைந்தனர். சாலை பாதுகாப்பு எச்சரிக்கைகளை மீறி ரெயில் வரும் தண்டவாளத்தை வேகமாக…

தெலங்கானாவை உலுக்கிய கொடூரம்: புகார் அளித்த குடும்பத்தையே அழித்த இளைஞர்

காதல் என்ற பெயரில் 16 வயது சிறுமிக்கு தொல்லை கொடுத்த தெலங்கானா இளைஞர் ராஜ்குமார், போலீசில் புகார் அளிக்கப்பட்டதால் பழிவாங்கும் நோக்கில் கொடூர சம்பவத்தில் ஈடுபட்டுள்ளார். குறித்த சம்பவம் நாட்டையே பரப்பரப்பில் ஆழ்த்தியுள்ளது. ரங்காரெட்டி…

நீதியரசர்களின் ஓய்வுபெறும் வயதை நீடிப்பதற்கு நீதிபதிகள் எதிர்ப்பு

பிரதம நீதியரசரின் பதவிக்காலத்தை மேலும் இரண்டு ஆண்டுகளுக்கு நீட்டிப்பதற்காக அரசாங்கம் கொண்டுவர முயற்சிக்கும் அரசியலமைப்புத் திருத்தத்தை ஒருமனமாக எதிர்ப்பதாக நீதிச்சேவை சங்கம் தீர்மானித்துள்ளது. இலங்கையின் மாவட்ட மற்றும் மாஜிஸ்திரேட்…

இலங்கையில் வங்கிகளில் கணக்கு வைத்திருப்போருக்கு விடுக்கப்பட்டுள்ள அவசர எச்சரிக்கை

பொதுமக்கள் தங்களது தனிப்பட்ட வங்கிக்கணக்கை வெளியாட்களுக்கு பயன்படுத்த அனுமதிக்க வேண்டாம் என மத்திய வங்கி பொதுமக்களுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளது. இது தொடர்பில் மத்திய வங்கி விடுத்துள்ள அறிக்கையில், சட்டவிரோத நடவடிக்கை ஒருவரின் தனிப்பட்ட…

இன்றைய நாளுக்கான வானிலை : வளிமண்டலவியல் திணைக்களத்தின் அறிவிப்பு

நாட்டின் பல பிரதேசங்களில் பிரதானமாக வறட்சியான வானிலை நிலவும் என எதிர்பார்க்கப்படுகின்றதாக வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது. அந்த திணைக்களம் இன்று (12.07.2026) வெளியிட்ட வானிலை முன்னறிப்பில் இந்த விடயம் குறிப்பிடப்பட்டுள்ளது.

நாடு முழுவதும் 143 இடங்களில் நாளை நெல் கொள்முதல் ஆரம்பம்

இந்த ஆண்டின் பெரும்போக அறுவடைக்கான நெல் கொள்முதலை நாளை (13.07.2026) முதல் ஆரம்பிப்பதற்கான அனைத்து ஏற்பாடுகளும் செய்யப்பட்டுள்ளதாக நெல் சந்தைப்படுத்தல் வாரியம் தெரிவித்துள்ளது. பல பகுதிகளில் பெரும்போக நெல் அறுவடை ஏற்கனவே தொடங்கிவிட்டதால்,…

வியத்நாமில் படகு கவிழ்ந்து விபத்து! தமிழர்கள் உள்பட 15 இந்தியர்கள் பலி!

வியத்நாம் நாட்டில் பூ குவாக் தீவு அருகே 32 இந்தியர்களுடன் சென்ற படகு கவிழ்ந்து விபத்து ஏற்பட்டுள்ளது. தெற்கு வியத்நாமில் உள்ள பூ குவாக் தீவு (Phu Quoc Island) அருகே கடலில் படகு சவாரிக்கு, இந்திய சுற்றுலாப் பயணிகள் 32 பேர் சென்றுள்ளனர்.…

வங்கிகளில் கணக்கு வைத்திருப்போருக்கு விடுக்கப்பட்ள்ள அவசர எச்சரிக்கை

பொதுமக்கள் தங்களது தனிப்பட்ட வங்கிக்கணக்கை வெளியாட்களுக்கு பயன்படுத்த அனுமதிக்க வேண்டாம் என மத்திய வங்கி பொதுமக்களுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளது. இது தொடர்பில் மத்திய வங்கி விடுத்துள்ள அறிக்கையில், சட்டவிரோத நடவடிக்கை ஒருவரின் தனிப்பட்ட…

தேசிய சாதனையுடன் வெள்ளிப் பதக்கம் வென்ற அயோமால்

23 வயதுக்குட்பட்டோருக்கான ஆசிய மெய்வல்லுனர் சாம்பியன்ஷிப் தொடரில், ஆண்களுக்கான 400 மீட்டர் தடை தாண்டி ஓடும் போட்டியில் இலங்கையின் அயோமால் அகலங்க வெள்ளிப் பதக்கத்தை வென்றுள்ளார். இறுதிப் போட்டியை 49.03 வினாடிகளில் நிறைவு செய்த அவர்,…

விசேட தேவையுடைய பல்கலைக்கழக மாணவர்களுக்கு ஜனாதிபதி நிதியத்தின் புதிய திட்டம்

பல்கலைக்கழகங்களில் விசேட தேவையுடையோர் பிரிவின் கீழ் அனுமதி பெற்ற மாணவர்களுக்கு நிதி உதவி வழங்கும் திட்டத்தை ஜனாதிபதி நிதியம் ஆரம்பித்துள்ளது. குறித்த திட்டத்தின் கீழ் 370 மாணவர்களுக்கு தலா 100,000 ரூபாய் வீதம் நிதி உதவி வழங்கப்படவுள்ளது.…

எல்நினோவினால் யாழ்ப்பாணத்திற்கும் பாதிப்பு ; நீரை சிக்கனமாக பயன்படுத்துங்கள் –…

மத்திய பசுபிக் பிராந்திய கடற் பகுதிகளில் இருந்து இந்த சமுத்திர கடல் பிராந்தியத்திற்கு ஊடுருவியுள்ள எல்நினோ இம்மாதம் யூலை தொடக்கம் அக்டோபர் மாதம் வரை வெப்ப தாக்கத்தைச் செலுத்தும் என யாழ்ப்பாண பல்கலைக்கழக புவியியல் துறை பேராசிரியரும் கலை…

ஈரானை குறிவைத்து ஆயிரக்கணக்கான ஏவுகணைகள் தயார்! – டிரம்ப் எச்சரிக்கை

ஈரானை குறிவைத்து ஆயிரக்கணக்கான ஏவுகணைகள் தயார் நிலையில் உள்ளதாக அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் எச்சரிக்கை விடுத்துள்ளார். ஈரான் - அமெரிக்கா, இஸ்ரேல் ஆகிய நாடுகளுக்கு இடையே கடந்த பிப். 28 ஆம் தேதி தொடங்கிய போர் தொடர்ந்து நடைபெற்று வந்த…

சீனாவின் மறுபயன்பாட்டு ராக்கெட் சோதனை வெற்றி

விண்வெளித் துறையில் அமெரிக்காவின் ‘ஸ்பேஸ் எக்ஸ்’ நிறுவனத்தைத் தொடா்ந்து, மீண்டும் பயன்படுத்தக்கூடிய ‘ஆா்பிட்டல்’ ரக ராக்கெட் பூஸ்டரை முதன்முறையாக வெற்றிகரமாக மீட்டெடுத்து சீனா புதிய வரலாற்றுச் சாதனையைப் படைத்துள்ளது. விண்வெளிப் பயணங்களில்…

உஸ்பெகிஸ்தானில் கேரள மருத்துவக்கல்லூரி மாணவி அடித்துக்கொலை-சக மாணவர் கைது

திருவனந்தபுரம், கேரள மாநிலம் ஹரிப்பாடு பகுதியை சேர்ந்த பசந்த்-மினி தம்பதியின் மகள் சாகர்யா (வயது 21). இவர் உஸ்பெகிஸ்தான் நாட்டில் உள்ள ஒரு மருத்துவ கல்லூரியில் எம்.பி.பி.எஸ். படித்து வந்தார். அவருடன் மலப்புரம் மாவட்டம் பெரிந் தல்மண்ணா…

பஹாமஸ் விமான விபத்தில் 10 பேர் பலி

பஹாமஸ் பஹாமஸ் நாட்டில் ஏற்பட்ட விமான விபத்தில் 10 பேர் பலியாகி உள்ளனர். பஹாமஸ் நாட்டின் நசாவ் நகரில் உள்ள லிண்டன் பிந்த்லிங் சர்வதேச விமான நிலையத்தில் இருந்து சிறிய ரக செஸ்னா 402 என்ற விமானம் ஒன்று புறப்பட்டு சான் ஆன்டிரோஸ் நகருக்கு…

இலங்கையின் வரலாற்றில் ஒரு மைல்கல்!

‘C lean Sri Lanka’ தேசியத் திட்டத்தின்கீழ், அரச அலுவலகங்களில் பொதுமக்களுக்கான சேவைகளுக்காகப் பயன்படுத்தப்படும் 23 முக்கிய பொது விண்ணப்பப் படிவங்களை சிங்களம், தமிழ் மற்றும் ஆங்கிலம் ஆகிய மூன்று மொழிகளிலும் தயாரித்து இணையதளத்தில்…

பிலிப்பைன்சில் நிலச்சரிவு: 15 பேர் பலி

மணிலா, ஆசியாவில் அமைந்துள்ள நாடு பிலிப்பைன்ஸ். இந்நாட்டை பவி புயல் நெருங்கி வருகிறது. புயல் காரணமாக அந்நாட்டின் பல்வேறு மாகாணங்களில் பலத்த காற்றுடன் கனமழை பெய்து வருகிறது. 15 பேர் பலி இந்நிலையில், புயல், கனமழை காரணமாக அந்நாட்டின் பல்வேறு…

நகைக் கடையில் தங்கக் காப்பைத் திருடிய பெண்

மட்டக்களப்பு களுவாஞ்சிகுடி நகைக் கடை ஒன்றில் மிகவும் சூட்சுமமான முறையில் தங்கக் காப்பு ஒன்றைக் திருடிய குற்றச்சாட்டில் 45 வயதுடைய பெண் ஒருவர் நேற்று (10) கைது செய்யப்பட்டுள்ளார். அம்பாறை பிரதேசத்தைச் சேர்ந்த பெண் ஒருவரே கைது…

தென் ஆப்பிரிக்கா: சட்டவிரோத அகதிகளை வெளியேற்றக்கோரி தொடரும் போராட்டம்

ஜோஹன்ஸ்பர்க், தென் ஆப்பிரிக்காவில் 30 லட்சத்திற்கும் மேற்பட்ட வெளிநாட்டினர் எந்தவித ஆவணமும் இன்றி சட்டவிரோதமாக வாழ்ந்து வருகின்றனர். ஆப்பிரிக்காவின் பல்வேறு நாடுகளை சேர்ந்த அகதிகள் தென் ஆப்பிரிக்காவில் வாழ்ந்து வருகின்றனர். அதேவேளை, தென்…

இரா.சம்பந்தனின் இரண்டாம் ஆண்டு நினைவேந்தல்

இலங்கைத் தமிழ் அரசுக் கட்சியின் தலைவரும், முன்னாள் எதிர்க்கட்சித் தலைவருமான அமரர் இரா.சம்பந்தனின் இரண்டாம் ஆண்டு நினைவேந்தல் நிகழ்வு இன்று (11) திருகோணமலை நகராட்சி மண்டபத்தில் நடைபெற்றது. இலங்கைத் தமிழ் அரசுக் கட்சியின் திருகோணமலை மாவட்டக்…

சீனாவின் மறுபயன்பாட்டு ராக்கெட் சோதனை வெற்றி

விண்வெளித் துறையில் அமெரிக்காவின் ‘ஸ்பேஸ் எக்ஸ்’ நிறுவனத்தைத் தொடா்ந்து, மீண்டும் பயன்படுத்தக்கூடிய ‘ஆா்பிட்டல்’ ரக ராக்கெட் பூஸ்டரை முதன்முறையாக வெற்றிகரமாக மீட்டெடுத்து சீனா புதிய வரலாற்றுச் சாதனையைப் படைத்துள்ளது. விண்வெளிப் பயணங்களில்…

இந்த இணைப்புகளை பதிவிறக்கம் செய்ய வேண்டாம் ; பொது மக்களுக்கு எச்சரிக்கை

அவசர கடன் வழங்கப்படுவதாக வரும் செய்திகளை நம்பி ஏமாற வேண்டாம் என்றும், அத்தகைய செய்திகள் மூலம் பகிரப்படும் இணைப்புகளை (Links) பதிவிறக்கம் செய்ய வேண்டாம் என்றும் இலங்கை கணினி அவசர தயார்நிலை குழு (CERT) பொதுமக்களிடம் கோரியுள்ளது. யாராவது…

தெற்கு ஸ்பெயினில் பரவிய காட்டுத் தீ

ஸ்பெயின் நாட்டின் தெற்கு மாகாணமான அல்மேரியாவில் ஏற்பட்ட காட்டுத் தீயில் சிக்கி 12 போ் உயிரிழந்தனா். மேலும் 23 போ் மாயமாகியிருப்பதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனா். பிரபல சுற்றுலாத் தலமான சியரா டீ லாஸ் ஃபிலாப்ரெஸ் மலைத்தொடா் அருகே அமைந்துள்ள…

தமிழர் பகுதியில் முற்றுகையிடப்பட்ட வாவி ; அதிகாலையில் அதிரடி காட்டிய அதிகாரிகள்

கொக்கட்டிச்சோலையில் இருந்து ஆரையம்பதி பிரதேசத்துக்கு காஞ்சிரம்குடா வாவி ஊடாக மீன்பிடி தோணியில் கசிப்பு கடத்தி சென்று ஒருவரை 150 லீற்றர் கசிப்புடன் வெள்ளிக்கிழமை (10) அதிகாலையில் கஞ்சரம்குடாவில் வைத்து 60 வயதுடைய ஒருவரை கைது செய்துள்ளதாக…