வுவனியாவில் சிகையலங்கார நிலையத்திற்கு சென்ற பாடசாலை மாணவன் மாயம்
வவுனியாவில் சிறுவனை காணவில்லை என நெளுக்குளம் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.
வவுனியா - கணேசபுரம் 07ம் ஒழுங்கையை சேர்ந்த 14 வயதுடைய தி.லதுர்சன் என்பவரே இவ்வாறு காணாமல் போயுள்ளார்.
பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு
நேற்று…