வீட்டின் சுவரை கட்டிக்கொண்டிருந்தபோது நேர்ந்த சோகம் ; பறிபோன உயிர்
அலவத்துகொடை - வராகஸ்ஹின்ன பகுதியில், இரண்டு பேர் மீது மண்மேடு சரிந்து வீழ்ந்ததில் ஒருவர் உயிரிழந்துள்ளதாகவும் ஒருவர் காயமடைந்துள்ளதாகவும் அலவத்துகொடை பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
வீடொன்றில் சுவரை கட்டிக்கொண்டிருந்தபோது, மண்மேடு சரிந்து…