சிமெந்து ஏற்றிச் சென்ற பாரவூர்தியால் பலியான தந்தை மற்றும் மகன்
கோர விபத்தில் சிக்கி தந்தை மற்றும் மகன் ஸ்தலத்தில் பலியான துயரம் சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது.
கொழும்பு ஹைலெவல் வீதியின் கொஸ்கம மிரிஸ்வத்த பகுதியில் நேற்று (08) இரவு இந்த விபத்து சம்பவம் இடம்பெற்றுள்ளது.
கொஸ்கம, அலுபோடல பிரதேசத்தில்…