வெளிநாடொன்றில் பயங்கர விபத்து சம்பவம்… ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 13 பேர் உயிரிழப்பு!
பாகிஸ்தானில் சாலை விபத்தில் சிக்கி ஒரே குடும்பத்தை சேர்ந்த 13 பேர் உயிரிழ்ந்திருப்பதாக அந்நாட்டு ஊடகங்கள் தகவல் வெளியிட்டுள்ளன.
சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது,
லாகூரில் இருந்தூ 350 கிமீ தொலைவில் உள்ள முசாபர்கர் மாவட்டத்தில்…