;
Athirady Tamil News
Daily Archives

27 June 2025

விரைவில் பேரழிவு ஆபத்து! பாபா வாங்காவின் மற்றொரு கணிப்பு இணையத்தில் வைரல்

தற்போது இணையத்தில் பாபா வாங்காவின் கணிப்பு ஒன்று வைரலாகியுள்ளது. பல்கேரியாவின் பிரபலமான தீர்க்கதர்சியான பாபா வங்காவின் குறிப்புகளில் பல சம்பவங்கள் இன்றுவரை உண்மையாகி வருகின்றன. அவற்றில் டயானாவின் மரணம், சீனாவின் எழுச்சி போன்றவை…

உலகில் ஒரே ஒருவருக்கு மட்டுமே உள்ள புதிய ரத்த வகை – எப்படி கண்டுபிடிக்கப்பட்டது?

உலகில் ஒருவருக்கு மட்டுமே உள்ள குவாடா நெகடிவ் என்னும் புதிய ரத்த வகை கண்டறியப்பட்டுள்ளது. பொதுவாக மனிதர்களிடையே ஓ பாசிட்டிவ், ஓ நெகட்டிவ், ஏ பாசிட்டிவ் மற்றும் ஏ நெகட்டிவ் என 47 ரத்த வகைகள் உள்ளது. ஆனால், இதில் சில ரத்த வகைகள் மற்றும்…

கனடாவில் சர்வதேச மாணவர்களுக்கான வேலை அனுமதி விதிமுறைகள் மாற்றம்

சர்வதேச மாணவர்களுக்கு வழங்கப்படும் பட்டபின்படிப்பு கற்கை நெறியின் அடிப்படையிலான வேலை அனுமதி (PGWP) தொடர்பான தகுதி நடைமுறை மாற்றப்பட்டுள்ளன. கனடாவின் குடிவரவு, அகதிகள் மற்றும் குடியுரிமை அமைச்சு (IRCC) இது குறித்த அறிவிப்பினை…

கடலில் காணாமல் போன பல்கலைக்கழக மாணவனின் சடலம் மீட்பு

கொழும்பு துறைமுக நகர செயற்கை கடற்கரை பகுதியில் நீரில் மூழ்கி காணாமல்போன பல்கலைக்கழக மாணவனின் சடலம் இன்று (27) கரையோதுங்கிய நிலையில் மீட்கப்பட்டது. 26 ஆம் திகதி (வியாழக்கிழமை) காலை சக பல்கலைக்கழக மாணவர்களுடன் கடல் உயிரினங்களை…

அமெரிக்காவின் டிராகன் விண்கலத்தில் சென்ற வாத்து பொம்மை ; காரணம் என்ன?

அமெரிக்காவின் புளோரிடாவில் உள்ள கென்னடி விண்வெளி மையத்தில் இருந்து மிகவும் மெல்லிய எடை கொண்ட சிறிய வாத்து பொம்மை ஒன்றுடன் 'பால்கன் 9' ராக்கெட் மூலம் 'டிராகன்' விண்கலம் வெற்றிகரமாக விண்ணில் செலுத்தப்பட்டது. 'ஸ்பேஸ் எக்ஸ்' நிறுவனத்தின்…

சமூக வலைத்தளங்கள் மூலம் அதிகரிக்கும் நிதி மோசடி ; மக்களே அவதானம்

சமூக வலைத்தளங்களை பயன்படுத்தி நடைபெறும் குற்றங்களால் இலங்கை பிரஜைகள் பாதிக்கப்படுவது வேகமாக அதிகரித்து வருவதாக குற்றப் புலனாய்வுத் திணைக்களம் தெரிவிக்கின்றது. குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தின் சமீபத்திய விசாரணைகளில், Facebook, WhatsApp,…

ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸின் முன்னாள் தலைவர் கைது

ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸ் நிறுவனத்தின் முன்னாள் தலைவர் நிஷாந்த விக்ரமசிங்கே இலஞ்ச ஒழிப்பு ஆணைக்குழுவால் கைது செய்யப்பட்டுள்ளார். விமானங்கள் கொள்வனவு செய்தமை தொடர்பான விசாரணைக்கு அமைய அவர் கைது செய்யப்பட்டதாக இலஞ்ச ஒழிப்பு ஆணைக்குழு…

ட்ரம்ப் வரிவிதிப்பின் தாக்கம்: அமெரிக்க பொருளாதாரம் 0.5 சதவீதம் வீழ்ச்சி

அமெரிக்க பொருளாதாரம் 2025-ஆம் ஆண்டின் முதல் காலாண்டில் 0.5% சுருங்கியுள்ளதாக அரசாங்கத்தின் வர்த்தகத் துறை அறிவித்துள்ளது. முன்னதாக 0.2% சுருங்கும் என மதிப்பீடு செய்யப்பட்டிருந்த நிலையில், இது எதிர்பாராத அளவில் மோசமான வீழ்ச்சியாகும்.…

செம்மணியில் இன்றும் இரண்டு எலும்புக் கூட்டு தொகுதிகள் அடையாளம் காணப்பட்டுள்ளன

செம்மணி மனித புதைகுழியில் இன்றைய தினம் வெள்ளிக்கிழமை மேலும் இரண்டு மனித எலும்புக்கூட்டு தொகுதிகளும் மேலும் சில சிதிலங்களும் அடையாளம் காணப்பட்டுள்ளன. செம்மணி மனித புதைகுழியில் இராண்டாம் கட்ட அகழ்வு பணியின் இரண்டாம் நாள் பணிகள் இன்றைய…

வலிகாமம் வடக்கு பிரதேச சபையின் நெய்தல் முன்பள்ளியின் “செயற்பட்டு மகிழ்வோம்…

வலிகாமம் வடக்கு பிரதேச சபையின் நெய்தல் முன்பள்ளியின் "செயற்பட்டு மகிழ்வோம் 2025" நிகழ்வு நேற்றைய தினம் வியாழக்கிழமை நடைபெற்றது. நிகழ்வில் வலி வடக்கு பிரதேச சபை தவிசாளர் , உறுப்பினர்கள், பெற்றோர்கள் என பலரும் கலந்து கொண்டனர்.…

வியத்நாம்: 8 குற்றங்களுக்கு மரண தண்டனை நீக்கம்

வியத்நாமில் மேற்கொள்ளப்பட்டுவரும் சட்டத் சீா்திருத்தங்களின் ஒரு பகுதியாக, மரண தண்டனைக்குரிய குற்றங்களின் பட்டியலில் இருந்து எட்டு குற்றங்கள் நீக்கப்பட்டுள்ளன. அந்த நாட்டு நாடாளுமன்றத்தில் இதற்கான சட்டத்திருத்த மசோதா நிறைவேற்றப்பட்டதைத்…

பிரித்தானியாவில் இறைச்சி உணவுப்பொருட்கள் மூலம் பரவும் நோய்க்கிருமி தொற்று அதிகரிப்பு

பிரித்தானியாவில், இறைச்சி, முட்டை, பச்சைக்காய்கறிகள், பதப்படுத்தாத பால் போன்ற உணவுப்பொருட்கள் மூலம் நோய்க்கிருமிகள் பரவுதல் உச்சம் தொட்டுள்ளதாக பிரித்தானிய சுகாதார பாதுகாப்பு ஏஜன்சி தெரிவித்துள்ளது. உணவுப்பொருட்கள் மூலம் பரவும்…

ரயில் பாதையில் கார் ஓட்டிய பெண்ணால் பாதிக்கப்பட்ட ரயில் சேவை

இந்தியாவின் தெலங்கானா மாநிலத்தில் ரயில் பாதையில் கார் ஓட்டிய பெண்ணொருவரால் ரயில் சேவை பாதிக்கப்பட்டது. இந்தியாவின் தெலங்கானா மாநிலத்தில் கார் ஒன்று ரயில் பாதையில் பயணிப்பதைக் கண்ட அப்பகுதி மக்கள் அந்தக் காரை நிறுத்த முயன்றுள்ளனர்.…

யாழ். வலிகாமம் தெற்கு பிரதேச சபை: நகர அபிவிருத்தி அதிகார சபைக்கு எதிர்ப்பு, முக்கிய…

நகர அபிவிருத்தி அதிகார சபையின் கீழ், வலிகாமம் தெற்கு பிரதேச சபை உட்படுவதை முற்றாக எதிர்த்து இன்று சபையில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. நகர அபிவிருத்தி அதிகார சபையினர் வலிகாமம் தெற்கு பிரதேச சபையின் ஆளுகைக்கு உட்பட்ட பகுதியில் கட்டட…

பலாலி சந்தையை விடுவிக்க வேண்டும் – வலிகாமம் வடக்கு பிரதேச சபையில் தீர்மானம்…

யாழ்.வலிகாமம் வடக்கு பிரதேச சபையின் கன்னி அமர்வு இன்று பிரதேச சபையின் தவிசாளர் சோமசுந்தரம் சுகிர்தன் தலைமையில் இடம்பெற்றது. இதன்போது தவிசாளர் தனது தலைமை உரையில் தெரிவித்ததாவது, எங்களுடைய மக்கள் இன்னும் 2400 ஏக்கருக்கு மேற்பட்ட…

நல்லூர் பிரதேச சபையின் கன்னியமர்வு – உறுப்பினர்களுக்கு அமோக வரவேற்பு

நல்லூர் பிரதேச சபையின் கன்னியமர்வு இன்றைய தினம் வெள்ளிக்கிழமை நல்லூர் பிரதேச சபை தவிசாளர் பத்மநாதன் மயூரன் தலைமையில் சபா மண்டபத்தில் நடைபெற்றது. சபை அமர்வுகள் ஆரம்பிப்பதற்கு முன்னதாக சபைக்கு வந்த தவிசாளர் , பிரதி தவிசாளர் மற்றும்…

வெங்காய இறக்குமதியை மட்டுப்படுத்த கோரி யாழில் போராட்டம்

நாட்டில் சின்ன வெங்காயத்தின் இறக்குமதியை குறைக்குமாறு வலியுறுத்தி அச்சு வேலி பத்தமேனி வெங்காய உற்பத்தியாளர்கள் யாழ்ப்பாண மாவட்ட மேலதிக அரசாங்க அதிபர் (காணி) ஸ்ரீ மோகனிடம் மகஜர் ஒன்றை கையளித்துள்ளனர். யாழ் . மாவட்ட செயலகத்தின் முன்பாக…

இந்திய பாதுகாப்பு அமைச்சகத்தில் பணிபுரிந்த பாகிஸ்தான் உளவாளி! 2 ஆண்டு கண்காணிப்பில் திடுக்…

பாகிஸ்தானுக்கு உளவுபார்த்த இந்திய கடற்படை பிரிவு அதிகாரி விகாஸ் யாதவ் கைது செய்யப்பட்டார். ஜம்மு-காஷ்மீர் மாநிலத்தில் பஹல்காம் பகுதியில் பாகிஸ்தானின் பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் 26 பேர் படுகொலை செய்யப்பட்ட நிலையில், பாகிஸ்தான் மீது…

சுவிஸ் அபி, அனு இரட்டையர்களின் பிறந்தநாளை ஆனந்தமாக கொண்டாடினார்கள் தாயக உறவுகள்.. (வீடியோ…

சுவிஸ் அபி, அனு இரட்டையர்களின் பிறந்தநாளை ஆனந்தமாக கொண்டாடினார்கள் தாயக உறவுகள்.. (வீடியோ படங்கள்) ################################## சுவிஸைச் சேர்ந்த அபி, அனு இரட்டைச் சகோதரிகளின் பிறந்தநாள் தாயகத்தில் சந்தோசமாக கொண்டாடப்பட்டது.…

கியூபெக் ஹெலிகாப்டர் விபத்தில் காணாமல் போன மூவர் சடலங்களாக மீட்பு

கனடாவின் கியூபெக் மாகாணத்தில் கடந்த வாரம் ஏற்பட்ட மருத்துவ ஹெலிகாப்டர் விபத்தில் காணாமல் போன மூன்று நபர்களின் சடலங்கள் மீட்கப்பட்டுள்ளன. ஒரு ஏரியில் இருந்து இந்த சடலங்கள் மீட்கப்பட்டுள்ளதாக எயார்மெடிக் Airmedic நிறுவனம் மற்றும் மாகாண…

ஆப்பிரிக்க பள்ளிக்கூடத்தில் கூட்ட நெரிசல்! 20 மாணவர்கள் பலி!

மத்திய ஆப்பிரிக்க குடியரசு நாட்டில் உயர்நிலைப் பள்ளியில் ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி 20-க்கும் மேற்பட்ட மாணவர்கள் பலியானதாக, அந்நாட்டு நாடாளுமன்றம் நேற்று (ஜூன் 26) தெரிவித்துள்ளது. தலைநகர் பாங்குயிலுள்ள பார்த்லெமி பொகாண்டா உயர்நிலைப்…

யாழ்ப்பாணத்தில் பட்டப்பகலில் ஆசிரியைக்கு காத்திருந்த அதிர்ச்சி!

யாழ்ப்பாணத்தில் பெண் ஆசிரியர் ஒருவரது ஒரு பவுண் தங்கச் சங்கிலியை அறுத்த சந்தேகநபர் ஒருவர் சுன்னாகம் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார். சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருகையில், ஏழாலை மகா வித்தியாலயத்தில் கடமை புரியும் குறித்த ஆசிரியர்…

டெல்லியில் பர்தா அணிந்து சென்று இளம்பெண்ணை 5-வது மாடியில் இருந்து தள்ளி கொன்றவர் கைது

புதுடெல்லி: டெல்லியில் பர்தா அணிந்து இளம் பெண்ணின் வீட்டுக்குள் நுழைந்த இளைஞர் ஒருவர் அப்பெண்ணை 5-வது மாடியில் இருந்து கீழே தள்ளி கொன்றார். வடகிழக்கு டெல்லி அசோக் நகரில் 5 மாடி கட்டிடம் ஒன்றின் மேல் தளத்தில் தனது குடும்பத்துடன் வசித்து…

கலவரமான யாழ். மாநகர சபை ; பெரும் அமளி துமளி!

யாழ். மாநகர சபையில் நடைபெற்ற இன்றைய(27) அமர்வில் கடும் குழப்பநிலை ஏற்பட்டுள்ளது. சுகாதாரக் குழுவை தெரிவு செய்வது தொடர்பில் ஏற்பட்ட வாதப் பிரதிவாதங்களின் போது இந்த குழப்பநிலை ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. இதன்போது, மாநகர சபை…

தமிழர் பகுதியில் பாடசாலை மாணவர்களுடன் சென்ற பேருந்து கோர விபத்து

திருகோணமலை - கந்தளாய் பிரதேசத்தில் பாடசாலை மாணவர்களை ஏற்றிச் சென்ற சுற்றுலா பஸ் ஒன்று விபத்துக்குள்ளாகியுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். இந்த விபத்து இன்று (27) காலை 08.30 மணியளவில் இடம்பெற்றுள்ளது. சாரதி உயிரிழப்பு பாடசாலை மாணவர்களை…

ஈரானில் இருந்து வெளியேறும் ஆப்கன் மக்கள்! ஒரே நாளில் 30,000 பேர் தாயகம் திரும்பினர்!

ஈரான் நாட்டிலிருந்து ஒரே நாளில் 30,000-க்கும் மேற்பட்ட ஆப்கன் மக்கள் தங்களது தாயகத்துக்கு திரும்பியுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. ஆப்கானிஸ்தானின் மேற்கு ஹெராத் மற்றும் நிம்ரோஸ் ஆகிய மாகாணங்களில், அந்நாடு ஈரானுடன் இரண்டு முக்கிய…

35 ஆண்டுகளின் பின் ஆலயத்திற்கு சுதந்திரமாக செல்ல அனுமதி வழங்கிய இராணுவம் – உயர்…

பலாலி இராஜ இராஜேஸ்வரி அம்மன் ஆலயத்திற்கு சுதந்திரமாக சென்று வழிபடுவதற்கு இன்றைய தினம் வெள்ளிக்கிழமை முதல் இராணுவத்தினர் அனுமதித்துள்ளனர். உள்நாட்டு யுத்தம் காரணமாக கடந்த 1990ஆம் ஆண்டு ஜூன் மாதம் 15ஆம் திகதி பலாலியில் இருந்து மக்கள்…

நெதன்யாகு மீதான வழக்கு விசாரணையை உடனே ரத்து செய்க..! – டிரம்ப் வேண்டுகோள்

நெதன்யாகு மீதான வழக்கு விசாரணையை உடனே ரத்து செய்ய அமெரிக்க அதிபர் டிரம்ப் வேண்டுகோள் விடுத்துள்ளார். 2019 ஆம் ஆண்டு இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகு மீது லஞ்சம், ஊழல், நம்பிக்கை மீறல், மோசடி உள்ளிட்ட பிரிவுகளின் வழக்குப் பதிவு செய்யப்பட்டது.…

ஏர் இந்தியா விமானத்தின் கருப்புப் பெட்டியில் இருந்து தரவுகளை எடுக்கும் பணி தீவிரம்: மத்திய…

புதுடெல்லி: அகமதாபாத்தில் விபத்துக்குள்ளான ஏர் இந்தியா விமானத்தின் கருப்புப் பெட்டிகளிலிருந்து தரவுகள் எடுக்கப்பட்டு வருவதாக சிவில் விமானப் போக்குவரத்து அமைச்சகம் தெரிவித்துள்ளது. இது தொடர்பாக சிவில் விமானப் போக்குவரத்து அமைச்சகம் நேற்று…

துறைமுக நகர செயற்கை கடற்கரையில் பல்கலை மாணவனுக்கு நடந்த விபரீதம்

கொழும்பு துறைமுக நகரத்தில் உள்ள செயற்கை கடற்கரையில் கடலில் நீந்திக் கொண்டிருந்த பல்கலைக்கழக மாணவர் ஒருவர் காணாமல் போயுள்ளார். கொழும்பு துறைமுக பொலிஸாருக்கு கிடைத்த முறைப்பாட்டின் அடிப்படையில் விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன. தேடுதல்…

மர்மமான முறையில் உயிரிழந்த நபர் ; உணவகத்திலிருந்து சடலமாக மீட்பு

குருநாகல் பகுதியில் மர்மமான முறையில் உயிரிழந்த நபர் ஒருவரின் சடலம் மீட்கப்பட்டுள்ளது. குருநாகலில் உள்ள பிரபல உணவகம் ஒன்றின் உரிமையாளரே சடலமாக மீட்கப்பட்டுள்ளார். குறித்த உணவகத்திற்கு அருகில் சிற்றூந்து ஒன்றிலிருந்து இந்த சடலம்…

யாழில் தந்தையை பார்க்க சென்ற இளைஞனுக்கு நடந்த துயரம் ; சோகத்தில் தவிக்கும் குடும்பம்

யாழ்ப்பாணம், இணுவில் பகுதியில் தண்ணீர் தொட்டியில் இருந்து இளைஞர் ஒருவரின் சடலம் மீட்கப்பட்டுள்ளது. இவ்வாறு சடலமாக மீட்க்கப்பட்டவர் இணுவில் மேற்கைச் சேர்ந்த 20 வயதுடைய இளைஞர் என குறிப்பிடப்பட்டுள்ளது. தண்ணீர் தொட்டியில் சடலம்…

ஆசிரியரால் தாக்கப்பட்ட உயர்தர வகுப்பு மாணவன் ; தீவிர விசாரணைகளில் பொலிஸார்

கினிகத்தேனை பகுதியிலுள்ள பாடசாலையொன்றில் உயர்தர வகுப்பு மாணவர் ஒருவர், ஆசிரியரால் தாக்கப்பட்டதாக கூறப்படும் சம்பவம் தொடர்பில் காவல்துறை விசாரணைகளை முன்னெடுத்துள்ளது. தாக்கப்பட்டதில் காயமடைந்ததாக கூறப்படும், குறித்த மாணவன் நாவலப்பிட்டிய…

சீனாவில் வாகனம் மோதி பள்ளிக் குழந்தைகள் படுகாயம்! மீண்டும் கார் தாக்குதலா?

சீனாவின் பெய்ஜிங் புறநகர் மாவட்டத்திலுள்ள, தொடக்கப் பள்ளியின் அருகில் குழந்தைகள் மீது ஒருவர் காரால் மோதியுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. பெய்ஜிங் மாகாணத்தின் மியூன் மாவட்டத்திலுள்ள தொடக்கப்பள்ளி அருகில், ஓட்டுநர் ஒருவர் பள்ளிக்குழந்தைகள்…