;
Athirady Tamil News
Daily Archives

14 February 2025

படகில் பயணித்த நபரை மொத்தமாக விழுங்கிய பெரிய திமிங்கலம்… அடுத்து நடந்த சம்பவம்

தெற்கு சிலியின் கடற்பகுதியில் பெரிய திமிங்கலம் ஒன்று துடுப்பிட்டபடி படகில் சென்ற நபரை வாயில் கவ்வி சிறிது நேரம் இழுத்துச் சென்ற சம்பவம் காணொளியில் பதிவாகியுள்ளது. பெரிய திமிங்கலம் ஒன்று ஆனால் சில நொடிகளில் படகுடன் அந்த நபரை…

ட்ரம்பின் வர்த்தகப் போர்… பிரித்தானியாவுக்கு 24 பில்லியன் பவுண்டுகள் பொருளாதார…

மதிப்பு கூட்டப்பட்ட வரி வசூலிக்கும் நாடுகள் மீது தனித்தனியாக வரி விதிக்க இருப்பதாக அமெரிக்க ஜனாதிபதி ட்ரம்ப் அறிவித்துள்ள நிலையில், சுமார் 24 பில்லியன் பவுண்டுகள் இழப்பை பிரித்தானியா எதிர்கொள்ளும் என்ற தகவல் வெளியாகியுள்ளது. சராசரியாக 20…

திருந்த வேண்டிய தலைமைகள்

அரசியல்வாதிகளுக்கான அரசியல்’ முன் கையெடுத்துள்ள நிலையில், முஸ்லிம்களுக்கான அரசியல் அதாவது சமூகத்தின் நலன்களை முன்னுரிமைப்படுத்திய பிரத்தியேக அரசியல் பற்றிப் பேசி வருகின்றோம். இது காலத்தின் தேவையாகவும் மாறியிருக்கின்றது. ஒரு தனித்துவமான…

ரஷ்யா-உக்ரைன் போரில் மாயமான 50,000 பேர்கள்… விசாரிக்கும் செஞ்சிலுவைச் சங்கம்

ரஷ்யா - உக்ரைன் போர் தொடர்பில் கடந்த மூன்று ஆண்டுகளில் காணாமல் போன கிட்டத்தட்ட 50,000 பேர்கள் குறித்து விசாரிப்பதாக செஞ்சிலுவைச் சங்கம் தெரிவித்துள்ளது. காணமால் போவோர் மட்டுமின்றி, இரு தரப்பினராலும் கைது செய்யப்பட்டுள்ள சுமார் 16,000…

மோடி அமெரிக்காவில் இருக்கும்போதே நாடு கடத்தப்பட்ட இந்தியர்கள்!

பிரதமர் நரேந்திர மோடி அமெரிக்காவுக்கு பயணம் மேற்கொண்டிருக்கும் நிலையில், அங்கிருந்து சட்டவிரோதமாக குடியேறிய இந்தியர்கள் நாடு கடத்தப்பட்டுள்ளனர். இரண்டாவது கட்டமாக 119 இந்தியர்களுடன் புறப்பட்டுள்ள இரண்டு ராணுவ விமானங்கள், நாளை பஞ்சாப்…

வடக்கு இளையோருக்கு வெளிநாட்டு ஆசைகாட்டி பெருந்தொகை பணம் மோசடி

வெளிநாடுகளுக்கு அனுப்பி வைப்பதாக ஆசை வார்த்தைகளை கூறி இளையோரை ஏமாற்றி பணம் பறிக்கும் சம்பவங்கள் வடக்கில் அதிகரித்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர் வெளிநாடுகளுக்கு சட்டவிரோதமான முறைகளில் ஆட்கடத்தல்களில் ஈடுபடும் முகவர்கள் இளையோரை இலக்கு…

புதிய வட்ஸ்எப் இலக்கத்தை அறிமுகப்படுத்திய அரசாங்கம்!

இலங்கையில் சுற்றுச்சூழல் பிரச்சினைகளுக்கு விரைவாக தீர்வு காண சுற்றாடல் அமைச்சு வட்ஸ்எப் இலக்கம் ஒன்றை அறிமுகப்படுத்தியுள்ளது. அதன்படி சுற்றுச்சூழல் பாதுகாப்பில் பொதுமக்களை ஈடுபடுத்துவதை நோக்கமாகக் கொண்டு, சுற்றுச்சூழல் பிரச்சினைகளை…

ஜேர்மனியில் தொழிற்சங்க பேரணியின் போது அதிர்ச்சி சம்பவம்… பலர் கவலைக்கிடம்

ஜேர்மனியின் மியூனிக் நகரில் ஆப்கானிஸ்தான் அகதி ஒருவர் ஓட்டிச் சென்ற கார், கூட்டத்திற்குள் புகுந்த சம்பவத்தில் சுமார் 28 பேர்கள் காயங்களுடன் தப்பியதாக தகவல் வெளியாகியுள்ளது. புகலிடக்கோரிக்கையாளர் இது திட்டமிட்ட தாக்குதல் என மாகாண…

ஜேர்மனி நோக்கி புறப்பட்ட விமானத்தைக் கடத்திய பூனை: ஒரு சுவாரஸ்ய சம்பவம்

ரோமிலிருந்து ஜேர்மனி நோக்கிப் புறப்பட்ட ஒரு விமானத்தை பூனை ஒன்று தன் கட்டுப்பாட்டில் எடுத்துக்கொண்டது. பூனையால் இரண்டு நாட்கள் தாமதமான விமானம் Ryanair விமானம் ஒன்று ரோமிலிருந்து ஜேர்மனிக்கு புறப்பட இருந்த நிலையில், விமானத்தின் வயர்கள்…

குறைந்த வருமானம் உடைய முதியோர்களுக்கு கொடுப்பனவு!

அஸ்வெசும குடும்பத்திற்குள் உள்ள 70 வயதினைப் பூர்த்தியடைந்த முதியவர்களுக்கு 3,000 ரூபாய் மாதாந்த உதவித்தொகை வழகப்படவுள்ளதாக தெரிவிக்கபப்ட்டுள்ளது. அதன்படி அஸ்வெசும கணக்குகளில் நேரடியாக வரவு வைக்கப்படும் என கிராம அபிவிருத்தி , சமூகப்…

லண்டன் பூங்காவில் 170-க்கும் மேற்பட்ட வெடிகுண்டுகள் கண்டுபிடிப்பு: சிறுவர்கள் பூங்காவில்…

லண்டன் சிறுவர் பூங்காவில் இரண்டாம் உலகப் போர் வெடிகுண்டுகள் கண்டுபிடிக்கப்பட்டு இருப்பது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. லண்டன் பூங்காவில் வெடிகுண்டுகள் இங்கிலாந்து தலைநகர் லண்டனில் உள்ள ஒரு சிறுவர் பூங்காவை விரிவாக்கம் செய்ய அரசாங்கம்…

கோப்பாய் பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரியை இடமாற்றம் செய்ய வேண்டாம்

கோப்பாய் பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரியை இடமாற்றம் செய்ய வேண்டாம் என கோப்பாய் பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட பகுதிகளில் பொதுமக்கள் பெயரில் பதாகைகள் கட்டப்பட்டுள்ளன கோப்பாய் பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி வெதகெதர கடந்த மூன்றாண்டுகளுக்கு முதல்…

டெய்சி பாட்டி மீது குற்றப்பத்திரிகை தாக்கல்

இலங்கையின் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் மகன் யோஷித ராஜபக்ஷ மற்றும் அவரது பாட்டி டெய்சி ஃபொரஸ்ட் விக்ரமசிங்க ஆகியோருக்கு எதிராக சட்டமா அதிபர் கொழும்பு உயர் நீதிமன்றத்தில் பணமோசடி தடுப்புச் சட்டத்தின் கீழ் குற்றப்பத்திரிகை தாக்கல்…

போரை நிறுத்த புடின் ஒப்புக் கொள்வதாக டிரம்ப் அறிவிப்பு

உக்ரைன் போரை முடிவுக்கு கொண்டுவரும் பேச்சுவார்த்தை குறித்து மிக நீண்ட நேரம் ரஷ்ய ஜனாதிபதி புடினுடன் தொலைபேசியில் உரையாடியதாக அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் தனது உண்மை என்ற சமூக ஊடகத்தில் பதிவிட்டார். உரையாடலின் முடிவில்…

யாழில் இன்றும் போராட்டம் முன்னெடுப்பு

யாழ்ப்பாணம் மாவட்ட செயலகத்திற்கு முன்னால் இன்றும் (14) வேலை வாய்ப்பினை வழங்குமாறு கோரி வேலையில்லா பட்டதாரிகள் கவனயீர்ப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். வேலையில்லா பட்டதாரிகள் கடந்த சில வாரங்களாக தொடர்ச்சியாக போராட்டத்தில் ஈடுபட்டு…

ஆள் ஒரு விமானத்தில் பொதிகள் ஒரு விமானத்தில்; சுங்க அதிகாரிகளிடம் சிக்கிய வர்த்தகர்

சட்டவிரோதமாக நாட்டுக்கு கொண்டு வரப்பட்ட 300 மில்லியன் ரூபாய் பெறுமதியான கைத்தொலைபேசிகள், டெப் கணினிகளை கடத்த முயன்ற சந்தேக நபரொருவர் கட்டுநாயக்க விமான நிலையத்தில் வைத்து சுங்க அதிகாரிகளால் கைது செய்யப்பட்டுள்ளார். கைது செய்யப்பட்டவர்…

இந்தியாவிற்கு போலி பாஸ்போர்ட்டில் வந்தால் ரூ.10 லட்சம் அபராதம்

இந்தியாவில் கடுமையான விதிமுறைகளுடன் புதிய குடியேற்ற மசோதா நடைமுறைக்கு வரவுள்ளது. மோடி அரசு கொண்டு வர உள்ள Immigration and Foreigners Bill 2025 மசோதாவில், இந்தியாவிற்குள் அனுமதியின்றி நுழையும் வெளிநாட்டினருக்கு அதிகபட்சம் ரூ.5 லட்சம்…

ஆம்புலன்சில் கொண்டு வரப்பட்ட இறந்த நபர்.., பிடித்த ஹொட்டல் பெயரைக் கேட்டதும் உயிர்பிழைத்த…

மருத்துவர்கள் இறந்ததாக கூறிய நபர் ஆம்புலன்சில் கொண்டுவரப்பட்ட போது அவருக்கு பிடித்த ஹொட்டல் பெயரைக் கேட்டதும் உயிர் வந்த சம்பவம் அரங்கேறியுள்ளது. மீண்டும் உயிர்வந்த அதிசயம் இந்திய மாநிலமான கர்நாடகா, ஹாவேரி மாவட்டத்தைச் சேர்ந்தவர்…

பன்முகப்படுத்தப்பட்ட வரவு செலவு வேலைத்திட்டங்களை நடைமுறைப்படுத்தல் தொடர்பான கலந்துரையாடல்

யாழ்ப்பாண மாவட்டத்தில் 2025 ஆம் ஆண்டிற்கான பன்முகப்படுத்தப்பட்ட வரவு செலவு வேலைத்திட்டங்களை நடைமுறைப்படுத்தல் தொடர்பான கலந்துரையாடல் இன்றைய தினம் (14.02.2025) மு.ப 9.30 மணிக்கு மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுத் தலைவரும், கடற்றொழில் நீரியல்…

தையிட்டி விவாகரம் – மீண்டும் இனவாதம் தலைதூக்க அனுமதியோம்

உறக்கத்தில் உள்ள இனவாதத்தை மீண்டும் எழும்ப அனுமதிக்க முடியாது. அதனால் தையிட்டி விகாரை விவகாரத்தை விரைவில் தீர்த்து வைப்போம் என கடற்தொழில் அமைச்சர் இ , சந்திரசேகர் தெரிவித்துள்ளார். யாழ்ப்பாண மாவட்டத்தில் 2025 ஆம் ஆண்டிற்கான…

அருச்சுனா எம்.பி க்கு காராட்டி தெரியும் – ஊடகவியலாளர்களை எச்சரித்த கடற்தொழில்…

நாடாளுமன்ற உறுப்பினர் அருச்சுனா இராமநாதனுக்கு காராட்டி தெரியும். அவரை பற்றி ஊடகங்களில் கதைத்து, அவரை மேலும் சிக்கலுக்குள் தள்ளாதீர்கள் என ஊடகவியலாளர்களிடம் கடற்தொழில் அமைச்சர் இ, சந்திரசேகர் தெரிவித்துள்ளார். யாழ்ப்பாண மாவட்டத்தில் 2025…

பிரான்ஸ்: கையெறி குண்டு வீச்சு

பிரான்ஸின் கிரனோபல் நகரில் ஏராளமானவா்கள் குழுமியிருந்த மதுபான விடுதியில் மா்ம நபா் கையெறி குண்டு வீசி நடத்திய தாக்குதலில் 12 போ் காயமடைந்தனா். தாக்குதல் நடத்திய நபரிடம் இயந்திரத் துப்பாக்கி இருந்தும் அதைப் பயன்படுத்தாமல் அவா்…

ஜேர்மனியில் 6 மாதங்களுக்கு எல்லை கண்காணிப்பு நீட்டிப்பு

ஜேர்மன் அரசாங்கம் மேலும் ஆறு மாதங்களுக்கு எல்லை கண்காணிப்பை நீட்டித்துள்ளது. ஜேர்மனியின் வெளியேறும் அரசாங்கம், ஒழுங்கற்ற குடியேற்றத்தைத் தடுக்கும் முயற்சியில் எல்லை சோதனைகளை மேலும் ஆறு மாதங்களுக்கு நீட்டித்துள்ளது. செப்டம்பர் 15 வரை…

தண்டவாளத்தை கடக்க முயன்ற காதல் ஜோடி – நொடியில் நடந்த விபரீதத்தால் பலி!

தண்டவாளத்தை கடந்து செல்ல முயன்ற காதல் ஜோடி, ரயில் மோதி உயிரிழந்தனர். காதல் ஜோடி சென்னை, பெருங்களத்தூரில் இருந்து வண்டலூர் செல்லும் ரயில்வே தண்டவாளத்தில் இளைஞர் ஒருவரும், இளம்பெண் ஒருவர் சடலமாக கிடப்பதாக போலீஸாருக்கு தகவல் கிடைத்தது.…

உலகை வியப்பில் ஆழ்த்தும் ஜப்பான்! அதிவேக ஆயுத தயாரிப்பில் வெற்றி: சீனா, வட கொரியாவுக்கு…

பிராந்திய பதட்டங்களுக்கு மத்தியில் ஜப்பான் அதிவேக ஆயுத மேம்பாட்டை துரிதப்படுத்தியுள்ளது. ஜப்பானின் அதிவேக ஆயுத மேம்பாடு சீனா மற்றும் வட கொரியாவிடமிருந்து அதிகரித்து வரும் பாதுகாப்பு சவால்களை எதிர்கொண்டுள்ள ஜப்பான், தனது அதிவேக ஆயுத…

பாடசாலைகள் தொடர்பில் அரசாங்கத்தின் தெளிவுபடுத்தல்

இன்று (14) பாடசாலைகள் மற்றும் மேலதிக வகுப்புகள் நடைபெறாது எனப் பரவும் உண்மைக்கு புறம்பான தகவல் தொடர்பில் அரசாங்கம் தெளிவுபடுத்தியுள்ளது. கல்வி அமைச்சின் செயலாளர் வௌியிட்டதாக கூறப்படும், போலி கையொப்பத்துடன், போலியான கல்வி அமைச்சின் கடிதத்…

மியான்மா்: 250 வெளிநாட்டினா் மீட்பு

இணையவழியில் பொதுமக்களை ஏமாற்றிப் பணம் பறிப்பதற்காக மியான்மரின் கரேன் மாகாணத்தில் செயல்பட்டுவந்த மையங்களில் கட்டாயப் பணியில் ஈடுபடுத்தப்பட்டிருந்த 20 நாடுகளைச் சோ்ந்த 250-க்கும் மேற்பட்டவா்களை பழங்குடியின ஆயுதக் குழுவினா் மீட்டனா். அண்டை…

பாலத்தை உடைத்து நீரோடையில் விழுந்த கார்; மூவருக்கு நேர்ந்த கதி

மட்டக்களப்பு வெல்லாவெளி பொலிஸ் பிரிவிற்குட்பட்ட நெல்லிக்காடு பகுதியில், கார் ஒன்று விபத்துக்குள்ளானதில் மூவர் காயமடைந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். இவ் விபத்து (13) இடம்பெற்றதாக பொலிஸார் தெரிவித்தனர். குறித்த கார் வேக கட்டுப்பாட்டை…

யாழ் . பல்கலை துணைவேந்தர் , கலைப்பீடாதிபதி உள்ளிட்டோருக்கு எதிராக அடிப்படை உரிமை மீறல் மனு…

யாழ். பல்கலைக் கழகத் துணைவேந்தர் சிறிசற்குணராஜா, கலைப்பிடாதிபதி பேராசிரியர் எஸ்.ரகுராம், மாணவர் ஒழுக்காற்று அதிகாரி ஆகியோருக்கு எதிராக கொழும்பு உயர் நீதிமன்றில் அடிப்படை உரிமை மீறல் மனுத் தாக்கல் செய்யப்பட்டுள்ளது. யாழ்ப்பாணம்…

மக்களவையின் 74 பெண் எம்.பி.க்களில் 11 பேர் மேற்கு வங்கத்தை சேர்ந்தவர்கள்

புதுடெல்லி: தற்போதைய 18-வது மக்களவையின் 74 பெண் எம்.பி.க்களில் அதிகபட்சமாக மேற்கு வங்கத்தில் இருந்து 11 பேர் தேர்ந்தெடுக்கப்பட்டு உள்ளனர். இதுகுறித்து தேர்தல் ஆணையம் வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது: தற்போதைய 18-வது மக்களவையில்…

செம்மணி பகுதியில் மனித எலும்புக்கூட்டு எச்சங்கள் மீட்பு – செம்மணி படுகொலை…

யாழ்ப்பாணம் செம்மணி பகுதிக்கு அருகில் மனித எலும்புக்கூட்டு எச்சங்கள் மீட்கப்பட்டுள்ளமை அப்பகுதி மக்கள் மத்தியில் மீண்டும் அச்சத்தை ஏற்படுத்தி உள்ளன. செம்மணி பகுதிக்கு அருகில் அமைந்துள்ள சித்துப்பாத்தி இந்து மயானத்தில் மின் தகன எரியூட்டி…

உலக உணவுத் திட்டத்தின் கீழ் முன்னெடுக்கப்படும் பாடசாலை மாணவர்களுக்கான உணவு வழங்கல்…

உலக உணவுத் திட்டத்தின் கீழ் முன்னெடுக்கப்படும் பாடசாலை மாணவர்களுக்கான உணவு வழங்கல் திட்டத்தின் வவுனியா மற்றும் கிளிநொச்சி மாவட்டத்துக்கான மீளாய்வுக் கூட்டம் வியாழக்கிழமை (13.02.2025) கிளிநொச்சி மாவட்டச் செயலகத்தில் இடம்பெற்றது. கிராமிய…

மியூனிக்கில் காா் தாக்குதல்: 28 போ் காயம்

ஜொ்மனியின் பவேரியா மாகாணம், மியூனிக் நகரில் கூட்டத்தினா் இடையே நடத்தப்பட்ட காா் தாக்குதலில் சிறுவா்கள் உள்பட 28 போ் காயமடைந்தனா். காரை ஓட்டிவந்தவா் ஆப்கானிஸ்தானில் இருந்து அடைக்கலம் தேடி வந்தவா். இது குறித்து போலீஸாா் கூறியதாவது:…

மணிப்பூரில் குடியரசு தலைவர் ஆட்சி அமல் – பின்னணி என்ன?

மணிப்பூரில் குடியரசு தலைவர் அமல்படுத்தப்பட்டுள்ளது. மணிப்பூர் கலவரம் வட கிழக்கு மாநிலமான மணிப்பூரில் கடந்த 2023 ஆம் ஆண்டு முதலே மெய்தி - குக்கி ஆகிய இரு பிரிவு மக்கள் இடையே இனக் கலவரம் நடைபெற்று வருகிறது. இனக்கலவரத்தால், நூற்றுக்கும்…