;
Athirady Tamil News
Monthly Archives

March 2025

2026 ஆம் ஆண்டில் புதிய கல்வி மறுசீரமைப்பு ; பிரதமர் ஹரிணி அமரசூரிய

இலங்கையில் 2026 ஆம் ஆண்டில் புதிய கல்வி மறுசீரமைப்பு தொடங்கப்படும் என்று பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய தெரிவித்தார். இதற்கான தயாரிப்பு செயல்முறை 2025 இல் நடைபெறும் என்றும் பிரதமர்ஹரிணி அமரசூரிய கூறினார். கல்வி, உயர்கல்வி மற்றும்…

சிரியாவில் பழிக்குப் பழியாக கொலைகள்: 2 நாள்களில் 1,000 போ் பலி!

சிரியாவில் பாதுகாப்புப் படைகள், முன்னாள் அதிபா் பஷாா் அல்-அஸாதின் ஆதரவாளா்களுக்கு இடையே நடைபெற்ற மோதல் மற்றும் பழிக்குப் பழியாக நடைபெற்ற தாக்குதல்களில் இரண்டு நாள்களில் 1,000-க்கும் மேற்பட்டோா் உயிரிழந்தனா். கடந்த 2011-ஆம் ஆண்டு தொடங்கிய…

கும்பமேளாவில் தாக்குதலுக்கு திட்டமிட்ட தீவிரவாதி திடுக்கிடும் வாக்குமூலம்

கும்பமேளாவில் வெடிகுண்டு தாக்குதல் நடத்தினால் வெளிநாட்டில் சிறந்த வாழ்க்கை அமைத்து தருவதாக உறுதி அளித்தனர் என உ.பி.யில் கைதான தீவிரவாதி வாக்குமூலம் அளித்துள்ளார். உத்தர பிரதேச மாநிலம் பிரயாக்ராஜ் கும்பமேளாவில் வெடிகுண்டு தாக்குதல் நடத்த…

கனடாவின் புதிய பிரதமராகிறார் மார்க் கார்னி!

கனடாவின் புதிய பிரதமராக மார்க் கார்னி தேர்தெடுக்கப்பட்டுள்ளார். கனடாவின் பிரதமராக இருந்த ஜஸ்டின் ட்ரூடோ கடந்த ஜனவரி 7 ஆம் தேதி தனது பதவியை ராஜிநாமா செய்தார். இதனைத் தொடர்ந்து லிபரல் கட்சியின் அடுத்த தலைவராகவும்,கனடாவின் 24-வது…

யாழில் வீதிகளில் குப்பை போடுபவர்களை கண்காணிக்க ; சிசிடிவி கேமரா

யாழ் மாநகர சபைக்கு உட்பட்ட பகுதிகளில் வீதிகளில் குப்பை போடுவோரை கண்டுபிடித்து சட்ட நடவடிக்கைக்கு ஏதுவாக நகரம் சிசிடிவி கேமராக்களை பொருத்துவதற்கான நடவடிக்கைகளை யாழ் மாநகர சபை மேற்கொண்டு வருகிறது. யாழ் மாநகர சபைக்கு உட்பட்ட பகுதிகளில்…

கோர விபத்தில் மூன்று பெண்கள் உயிரிழப்பு; தேவாலயம் சென்று திரும்புகையில் நேர்ந்த துயரம்

மாதம்பே, கலஹிடியாவ பகுதியில் முச்சக்கர வண்டியும் பேருந்தும் மோதிய விபத்தில் ஒரு சிறுமி உட்பட மூன்று பெண்கள் உயிரிழந்துள்ளனர். தலவில தேவாலயத்தில் வருடாந்திர திருவிழாவில் கலந்து கொண்டு வீடு திரும்பிய‌ போதே, நேற்று (09) மாலை இந்த விபத்து…

தையிட்டி சட்டவிரோத விகாரைக்கு எதிராக எதிர்வரும் 12,13 ஆம் திகதிகளில் போராட்டம்

தையிட்டி சட்டவிரோத விகாரைக்கு எதிராக எதிர்வரும் 12,13 ஆம் திகதிகளில் போராட்டம் முன்னெடுக்கப்படவுள்ளதாக தமிழ்த்தேசிய மக்கள் முன்னணியினர் அழைப்பு விடுத்துள்ளனர். எதிர்வரும் 12 ஆம் திகதி புதன்கிழமை மாலை 4 மணிக்கு போராட்டம் ஆரம்பமாகி மறுநாள்…

9 மாதங்களுக்குப்பின் பூமிக்கு திரும்புகிறார் சுனிதா வில்லியம்ஸ்!

இந்திய வம்சாவளியைச் சோ்ந்த நாசா விண்வெளி வீராங்கனையான சுனிதா வில்லியம்ஸ் 9 மாதங்களுக்குப்பின் பூமிக்கு திரும்புகிறார். அமெரிக்காவின் போயிங் உருவாக்கிய ஸ்டாா்லைனா் விண்கலம், சுனிதா வில்லியம்ஸ் மற்றும் பட்ச் வில்மோருடன் சா்வதேச விண்வெளி…

25 ஏக்கர் நிலம் ; சர்ச்சையில் சிக்கிய முத்தையா முரளிதரன்

இலங்கையின் முன்னாள் கிரிக்கெட் வீரர் முத்தையா முரளிதரனின் நிறுவனமான சிலோன் பெவரேஜஸுக்கு 25 ஏக்கர் நிலம் இலவசமாக ஒதுக்கியது தொடர்பான குற்றச்சாட்டுகளுக்குப் பிறகு ஜம்மு காஷ்மீர் அரசாங்கம் சர்ச்சையை எதிர்கொண்டதாக இந்திய ஊடகங்கள்…

யாழில் ஆசிரியர் திடீர் மரணம்

வீட்டில் மயக்கமுற்ற நிலையில் பருத்தித்துறை வைத்தியசாலையில் நேற்று அனுமதிக்கப்பட்ட ஆசிரியர் ஒருவர் உயரிழந்துள்ளார். வடமராட்சி வதிரியைச் சேர்ந்த நெல்லியடி மத்திய கல்லூரியின் உடற்கல்வி ஆசிரியர் பாலகிருஷ்ணன் தணிகைவேள் (வயது-45) என்பவரே…

கா்நாடகத்தில் இஸ்ரேல் பெண் பாலியல் வன்கொடுமை விவகாரம்: மூன்று போ் கைது

கா்நாடகத்தில் இஸ்ரேல் பெண் உள்பட இருவரை கூட்டுப் பாலியல் வன்கொடுமை செய்து, மேலும் ஒரு நபரை கொலை செய்த குற்றச்சாட்டில் தேடப்பட்டு வந்த நபரை கா்நாடக போலீஸாா் ஞாயிற்றுக்கிழமை கைது செய்தனா். இத்துடன் இது தொடா்பாக மூன்று போ் கைது…

யாழில். ஹெரோயினுடன் கைதான இளைஞன் விளக்கமறியலில்

யாழ்ப்பாணத்தில் ஹெரோயின் போதைப்பொருளுடன் கைது செய்யப்பட்ட இளைஞன் நீதிமன்ற உத்தரவில் விளக்கமறியலில் தடுத்து வைக்கப்பட்டுள்ளார். ஆனைக்கோட்டை பகுதியில் 2 கிராம் ஹெரோயின் போதைப்பொருளுடன் 28 வயது இளைஞன் மானிப்பாய் பொலிஸாரினால் கைது…

அமெரிக்காவில் ஹிந்து கோயில் அவமதிப்பு! -இந்தியா கடும் கண்டனம்

அமெரிக்காவின் கலிஃபோா்னியா மாகாணத்தில் உள்ள பிரபலமான ஹிந்து கோயிலின் மதில் சுவரில் இந்தியாவுக்கு எதிரான வாசகங்களை சமூக விரோதிகள் எழுதியுள்ளனா். அமெரிக்காவில் கடந்த சில ஆண்டுகளில் பல்வேறு ஹிந்து கோயில்கள் இதுபோல் அவமதிக்கப்பட்ட நிலையில்,…

யாழில் இருந்து நாடு கடத்தப்பட்ட இந்தியர்கள்

நோய்களை குணப்படுத்துவதாக இந்தியாவிலிருந்து வருகை தந்து யாழ்ப்பாணம் மாதகல் பகுதியில் தீவிர மதபிரசாரத்தில் ஈடுபட்ட குழுவினர் சுற்றுலா விசா நடைமுறைகைள மீறிய குற்றச்சாட்டில் இந்தியாவுக்கு நாடுகடத்தப்பட்டனர். குறித்த குழுவினரை குடிவரவு…

பெண்கள் மற்றும் சிறுவர் அபிவிருத்தி உத்தியோகத்தர்களுடன் அமைச்சர் கலந்துரையாடல்

மகளிர் மற்றும் சிறுவர் அலுவலகள் அமைச்சர் சரோஜா சாவித்திரி போல்ராஜ் அவர்கள் தமது அமைச்சின் கீழ் கடமையாற்றும் பெண்கள் மற்றும் சிறுவர் அபிவிருத்தி உத்தியோகத்தர்களுடன் நேற்று(09) மாலை 06.00 மணிக்கு யாழ்.மாவட்ட அரசாங்க அதிபர் அலுவலகத்தில்…

காய்ச்சல் இல்லை; ரத்தத்தில் சீரான ஆக்சிஜன்: போப் உடல் நிலை குறித்து வாடிகன்!

போப் பிரான்சிஸுக்கு காய்ச்சல் இல்லை என்றும் அவரின் ரத்தத்தில் ஆக்சிஜன் அளவு சீராக இருப்பதாகவும் ஞாயிற்றுக்கிழமை (மார்ச் 9) வாடிகன் தெரிவித்துள்ளது. தொடர்ந்து மருத்துவர்கள் கண்காணிப்பில் இருந்துவருவதால், அவரின் உடல்நிலையில் முன்னேற்றம்…

பதுளை – கொழும்பு ரயில் தடம்புரள்வு ; மலையக ரயில் சேவை பாதிப்பு!

பதுளையிலிருந்து கொழும்பு நோக்கிச் பயணித்த 1008 ரயிலின் இயந்திரம் நாவலப்பிட்டி, பல்லேகம பகுதியில் தடம் புரண்டுள்ளதாக ரயில்வே திணைக்களம் தெரிவித்துள்ளது. இதன் காரணமாக மலையக ரயில் மார்க்கத்தின் ரயில் சேவைகள் முற்றிலுமாக தடைப்பட்டுள்ளதாக…

தேசபந்து தென்னகோன் அரசியல்வாதியின் வீட்டில் மறைந்திருப்பதாக தகவல்

பிடியாணை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ள பொலிஸ் மா அதிபர் தேசபந்து தென்னகோன் ஒரு பெரிய அரசியல்வாதியின் வீட்டில் மறைந்திருப்பதாக தகவல் கிடைத்துள்ளதாக முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ரஞ்சன் ராமநாயக்க தெரிவித்துள்ளார். இலங்கை வரலாற்றில்…

டிரம்ப்பின் சொத்து சூறையாடப்படும்: பாலஸ்தீனர்கள் எச்சரிக்கை

காஸாவைக் கைப்பற்றினால், அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப்பின் சொத்துகள் சூறையாடப்படும் என்று பாலஸ்தீனர்கள் எச்சரிக்கை விடுத்துள்ளனர். ஹமாஸின் பிணைக் கைதிகளை விடுவிக்க வேண்டும் என்றும், காஸாவை மத்திய கிழக்கின் சுற்றுலாத் தளமாக மாற்ற…

‘வங்கி மண்’ வாங்கினால் பணம் சேருவதாக நம்பிக்கை – வாங்கி குவிக்கும்…

வங்கியின் வெளியே சேகரிக்கப்படும் மண்ணை வாங்கினால் செல்வம் சேரும் எனக்கூறி இணையத்தில் மண் விற்பனை அதிகரித்துள்ளது. வங்கி மண் சீனாவில் உள்ள வங்கிகளின் வாசலில் உள்ள மண்ணை வீட்டில் வைத்துக்கொண்டால் வீட்டில் உள்ள தீய சக்திகள் விலகி, செல்வம்…

முதல்முறையாக அணுசக்தி கப்பலை வெளிக்காட்டிய வடகொரியா! அமெரிக்காவுக்கும் அச்சுறுத்தல் என…

வடகொரியா முதல் முறையாக அணுசக்தியால் இயங்கும் நீர்மூழ்கிக் கப்பலின் புகைப்படங்களை வெளியிட்டுள்ளது. அணுசக்தி நீர்மூழ்கிக் கப்பல் அமெரிக்க தலைமையிலான ராணுவ அச்சுறுத்தல்களை சமாளிக்க, அதிநவீன ஆயுதங்களின் நீண்ட விருப்பப் பட்டியலை வடகொரிய…

மகளிர் மற்றும் சிறுமிகளுக்கான பிரித்தானிய சிறப்பு தூதராக ஹார்மன் நியமனம்

மகளிர் மற்றும் சிறுமிகளுக்கான பிரித்தானிய சிறப்பு தூதராக ஹார்மன் நியமிக்கப்பட்டுள்ளார். முன்னாள் தொழிலாளர் கட்சி எம்.பி. பாரோனெஸ் ஹாரியேட் ஹார்மன் (Baroness Harriet Harman), மகளிர் மற்றும் குழந்தைகளுக்கான புதிய பிரித்தானிய சிறப்பு தூதராக…

பொறுப்புக்கூறல் விடயத்தில் இதயசுத்தியான செயற்பாடு அவசியம்

இலங்கையில் புதிதாக ஸ்தாபிக்கப்படக் கூடிய எந்தவொரு செயல்திறன் மிக்க நல்லிணக்க மற்றும் பொறுப்புக்கூறல் பொறிமுறையும் பாதிக்கப்பட்ட தரப்பினரது ஆதரவைப் பெற்றதாகவும் சர்வதேச நியமங்களுக்கு ஏற்புடையதாகவும் அமைய வேண்டும் என்று ஐ.நா. மனித உரிமை…

ஜம்மு-காஷ்மீரில் காணாமல் போன 3 பேரும் சடலமாக மீட்பு!

ஜம்மு-காஷ்மீரில் காணாமல் போன மூன்று பேரும் நீர்வீழ்ச்சிக்கு அருகே சடலமாக கண்டெடுக்கப்பட்டனர். ஜம்மு-காஷ்மீரின் கதுவா மாவட்டத்தைச் சேர்ந்த தர்ஷன் சிங் (40), யோகேஷ் சிங் (32), மற்றும் வருண் சிங் (15) ஆகியோர் மார்ச் 4 ஆம் தேதி பில்லாவரில்…

ஓடிசி தொடருந்திலிருந்து தவறி வீழ்ந்த சுற்றுலா பயணி

ஒஹிய தொடருந்து நிலையத்துக்கு அருகில் இன்று காலை எல்ல ஓடிசி தொடருந்திலிருந்து வீழ்ந்து சுற்றுலா பயணியொருவர் காயமடைந்துள்ளதாக ஹப்புத்தலை பொலிஸார் தெரிவித்துள்ளனர். குறித்த சுற்றுலாப் பயணி கண்டியிலிருந்து எல்ல நோக்கிப் பயணித்த சீனாவைச்…

திடீரென இலங்கை வந்த நடிகர் சிவகார்த்திகேயன்

சுதா கொங்கரா இயக்கும் "பராசக்தி" திரைப்படத்தின் அடுத்தகட்ட படப்பிடிப்பிற்காக நடிகர் சிவகார்த்திகேயன் உட்படப் படக்குழுவினர் இலங்கைக்கு வருகை தந்துள்ளனர். அமரன் வெற்றிக்குப் பின் நடிகர் சிவகார்த்திகேயன் பராசக்தி படத்தில் நாயகனாக நடித்து…

கனடாவின் பால் பொருட்களுக்கு 250 சதவீதம் வரி-ட்ரம்ப் மிரட்டல்

கனடாவின் பால் பொருட்களுக்கு 250 சதவீத வரி விதிக்கப்படும் என ட்ரம்ப் மிரட்டல் விடுத்துள்ளார் மேலும், கனடாவின் பால் மற்றும் இதர பண்ணை பொருட்கள் மீது சுமார் 250 சதவீத வரி விதிக்கப்படும் என்று அச்சுறுத்தியுள்ளார். 2024-ல் கனடா பல அமெரிக்க…

திருமணம் செய்யுமாறு 1200 ஊழியர்களுக்கு கடிதம் அனுப்பிய நிறுவனம்

சீனாவில் உள்ள நிறுவனம் ஒன்று திருமணம் செய்துகொள்ளுமாறு 1200 ஊழியர்களுக்கு இவ்வாறு அறிவுறுத்தல் கடிதம் அனுப்பப்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது. விவாகரத்து பெற்றவர்கள் உட்பட 28 – 58 வயதுடைய ஊழியர்கள் மார்ச் மாதத்துக்குப் பிறகு திருமணம்…

காசா புனரமைப்பு திட்டத்திற்கு பிரான்ஸ், ஜேர்மனி, இத்தாலி, பிரித்தானியா ஆதரவு

காசா புனரமைப்பிற்கு அரபு நாடுகளின் திட்டத்திற்கு பிரான்ஸ், ஜேர்மனி, இத்தாலி, பிரித்தானியா ஆகிய ஐரோப்பிய நாடுகள் ஆதரவு தெரிவித்துள்ளன. பிரான்ஸ், ஜேர்மனி, இத்தாலி மற்றும் பிரித்தானியா நான்கு நாடுகளின் வெளிவிவகார அமைச்சர்கள், அரபு நாடுகள்…

ரஷிய தாக்குதலில் 20 போ் உயிரிழப்பு: உக்ரைன்

தங்கள் நாட்டின் பல்வேறு பகுதிகளில் ரஷியா நடத்திய தாக்குதலில் 20 போ் உயிரிழந்ததாக உக்ரைன் தெரிவித்துள்ளது. இது குறித்து அந்த நாட்டு அதிகாரிகள் கூறியதாவது: டொனட்ஸ்க், காா்கிவ் உள்ளிட்ட பகுதிகளில் ரஷியா வெள்ளிக்கிழமை நள்ளிரவு முதல்…

வாக்குவாதத்தால் மாமாவின் உயிரை பறித்த மருமகன்

வரகாபொல எத்னாவல பகுதியில் உறவினர்கள் இருவர் பயணித்த மோட்டார் சைக்கிள்கள் ஒன்றுடன் ஒன்று மோதி விபத்துக்குள்ளானதைத் தொடர்ந்து, மோட்டார் சைக்கிள் ஓட்டுநர்கள் இருவருக்கும் இடையே ஏற்பட்ட வாய்த்தகராறு காரணமாக, 63 வயதுடைய நபரொருவர்…

மதுபோதையில் மயங்கிய இ.போ.ச ஊழியர்கள்: நிர்க்கதியாய் நின்ற மக்கள்

இலங்கை போக்குவரத்து சபைக்கு சொந்தமான பொலன்னறுவை டிப்போவில் கடமையை மீறிய குற்றச்சாட்டின் கீழ் சாரதி மற்றும் நடத்துனர் ஒருவர் தற்காலிகமாக பணிநீக்கம் செய்யப்பட்டுள்ளனர். வெலிகந்த மற்றும் கல்கந்த இடையே பயணித்த இலங்கை போக்குவரத்து சபை…

வடக்கு கிழக்கு மாகாணங்களை சேர்ந்த 20 பயனாளர்களுக்கு இந்தியாவில் செயற்கை அவயங்கள்…

யாழ் பல்கலைக்கழக பொறியியல் பீடத்தால் முன்னெடுக்கப்படும் மாற்று வலுவுடையவர்களுக்கான செயற்கை அவயவங்களைப் பொருத்தும் செயற்றிட்டத்தின் கீழ் வடக்கு கிழக்கு மாகாணங்களை சேர்ந்த 20 பயனாளர்களுக்கு இந்தியாவில் செயற்கை அவயங்கள் பொருத்தப்பட்டது.…

பஞ்சாபில் தொழிற்சாலை கட்டடம் இடிந்ததில் ஒருவர் பலி, 5 பேர் மீட்பு

பஞ்சாபில் தொழிற்சாலை கட்டடம் இடிந்து விழுந்ததில் ஒருவர் பலியானார். பஞ்சாப் பமாநிலம், ஃபோகல் பாயிண்ட் பகுதியில் ஜவுளித் தொழிற்சாலையின் கட்டடம் சனிக்கிழமை மாலை இடிந்து விழுந்தது. இதில் தொழிலாளி ஒருவர் பலியானதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.…