;
Athirady Tamil News
Daily Archives

16 May 2025

இந்தியாவில் ஆப்பிள் ஐஃபோன்களை தயாரிப்பதில் விருப்பமில்லை! – டிரம்ப்

இந்தியாவில் ஆப்பிள் ஐஃபோன்கள் தயாரிக்கப்படுவதில் விருப்பமில்லை என்று அந்நாட்டு அதிபா் டொனால்ட் டிரம்ப் தெரிவித்தாா். அமெரிக்க அதிபா் டிரம்ப் 4 நாள்கள் அரசுமுறைப் பயணமாக வளைகுடா நாடுகளுக்கு சென்றுள்ளாா். கத்தாா் தலைநகா் தோஹாவில் நடைபெற்ற…

சவூதி அரேபியா: பணியிடத்தில் எண்ணற்ற புலம்பெயா் தொழிலாளா்கள் உயிரிழப்பு! மனித உரிமை…

2034-ஆம் ஆண்டு உலகக் கோப்பை கால்பந்து போட்டிக்குத் தயாராகி வரும் சவூதி அரேபியாவில் இந்தியா உள்ளிட்ட பல்வேறு நாடுகளைச் சோ்ந்த புலம்பெயா் தொழிலாளா்கள் பலா் பணியிடங்களில் உயிரிழப்பதாக மனித உரிமை அமைப்புகள் கவலை தெரிவித்து வருகின்றன.…

சுயேச்சைக் குழுக்களின் வாக்குகள் தமிழ்த் தேசியக் கட்சிகளுக்கே சென்றுள்ளன

முருகானந்தம் தவம் இலங்கையின் 10ஆவது பாராளுமன்றத்திற்காக நடந்து முடிந்த தேர்தலில் தமிழர் தாயகமான வடக்கு மாகாணத்தில் கைவிடப்பட்ட தமிழ்த் தேசியம் அண்மையில் நடந்து முடிந்த உள்ளூராட்சி சபைகளுக்கான தேர்தலில் மீண்டும் கையிலெடுக்கப்பட்டதால்…

பாகிஸ்தானில் அணுக் கதிா்வீச்சு கசிவு இல்லை! சா்வதேச அணுசக்தி முகமை அறிவிப்பு!

பாகிஸ்தான் அணுசக்தி மையங்களில் எவ்வித அணு கதிா்வீச்சு கசிவும் ஏற்படவில்லை என்று சா்வதேச அணுசக்தி முகமை (ஐஏஇஏ) தெரிவித்துள்ளது. அண்மையில் பாகிஸ்தான் பயங்கரவாத முகாம்கள் மீது இந்திய விமானப்படை தாக்குதல் நடத்தி அவற்றை அழித்தன. இதையடுத்து,…

விசாரணைக் குழுவின் முன் ஆஜராகும் தேசபந்து தென்னகோன்

மே 19 ஆம் திகதி பிற்பகல் 2:00 மணிக்கு, பொலிஸ்மா அதிபர் தேசபந்து தென்னகோன் தனது தவறான நடத்தை மற்றும் கடுமையான பதவி துஷ்பிரயோகம் குறித்து விசாரிக்கும் விசாரணைக் குழுவின் முன் ஆஜராக உள்ளார். 'பொலிஸ்மா அதிபர் தேசபந்து தென்னகோனின் தவறான…

சத்தீஸ்கரில் முதல் முறையாக மின்சார வசதி பெற்ற நக்சல் பாதித்த 17 கிராமங்கள்!

ராய்பூர்: சத்தீஸ்கரிஸ் நக்சல்களின் பாதிப்புக்குள்ளான மன்பூர்- மொஹ்லா- அம்பாகர் - சவுகி மாவட்டத்தில் எளிதில் செல்லமுடியாத மலைகள் மற்றும் அடர்ந்த காடுகளில் இருக்கும் 17 கிராமங்களுக்கு முதல் முறையாக மின்சார வசதி வழங்கப்பட்டுள்ளதாக அதிகாரிகள்…

பாகிஸ்தான்: 13 லட்சம் ஆப்கன் அகதிகள் வெளியேற்றம்!

கடந்த 2023 நவம்பரில் இருந்து இதுவரை 13 லட்சம் ஆப்கன் அகதிகளை பாகிஸ்தான் அரசு வெளியேற்றியுள்ளது. இது குறித்து அந்த நாட்டு நாடாளுமன்றச் செயலா் முக்தாா் அகமது மாலிக் வியாழக்கிழமை கூறியதாவது: பாகிஸ்தானில் தங்கியிருக்கும் ஆப்கன் நாட்டவா்களை…

அமெரிக்க பொருள்களுக்கு இந்தியாவில் முழு வரி விலக்கா? -டிரம்ப் அதிர்ச்சி தகவல்!

தோஹா: அமெரிக்க பொருள்களுக்கு இந்தியாவில் முழு வரி விலக்கு அளிக்க இந்தியா சம்மதித்திருப்பதாக அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் அதிர்ச்சி தகவலொன்றை நேற்று (மே 15) தெரிவித்திருக்கிறார். கத்தார் சென்றுள்ள டிரம்ப் தோஹா நகரில் நடைபெற்ற வர்த்தக…

சப்ரகமுவ பல்கலை மாணவனின் மரண விவகாரம் ; நீதிமன்றம் இன்று பிறப்பித்த உத்தரவு

ர0சப்ரகமுவ பல்கலைக்கழக மாணவன் ஒருவன் பகிடிவதை காரணமாக மன உளைச்சலுக்குள்ளாகி கடந்த ஏப்ரல் மாதம் 29 ஆம் திகதி உயிரை மாய்த்துக்கொண்ட சம்பவம் தொடர்பில் கைது செய்யப்பட்ட 10 மாணவர்களை எதிர்வரும் 29 ஆம் திகதி வரை மீண்டும் விளக்கமறியலில் வைக்குமாறு…

மலை உச்சியிலிருந்து விழுந்த பிரித்தானியர் மரணம்: கொலை என கூறும் குடும்பத்தினர்

நான்கு பிள்ளைகளுக்குத் தந்தையான பிரித்தானியர் ஒருவர் ஸ்பெயின் நாட்டுக்கு சுற்றுலா சென்றிருந்த நிலையில், மலை உச்சி ஒன்றிலிருந்து விழுந்து உயிரிழந்தார். கொலை என கூறும் குடும்பத்தினர் வேல்ஸ் நாட்டைச் சேர்ந்தவரான நாத்தான் ஓஸ்மான் (Nathan…

விசாரணைக் குழுவின் முன் ஆஜராகும் தேசபந்து தென்னகோன்

மே 19 ஆம் திகதி பிற்பகல் 2:00 மணிக்கு, பொலிஸ்மா அதிபர் தேசபந்து தென்னகோன் தனது தவறான நடத்தை மற்றும் கடுமையான பதவி துஷ்பிரயோகம் குறித்து விசாரிக்கும் விசாரணைக் குழுவின் முன் ஆஜராக உள்ளார். 'பொலிஸ்மா அதிபர் தேசபந்து தென்னகோனின் தவறான…

இரும்பு கம்பிகள் மீது பாய்ந்த வேன் ; ஐவர் படுகாயம்

கொழும்பு - கண்டி பிரதான வீதியில் இடம்பெற்ற விபத்தில் ஐந்து பேர் காயமடைந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். இந்த விபத்து நேற்று (15) இரவு 08.30 மணியளவில் இடம்பெற்றுள்ளது. வேன் ஒன்று வீதியை விட்டு விலகி கட்டுமானப் பணிகள் இடம்பெற்ற…

இலங்கையில் தரையிறக்கப்பட்ட அதிசொகுசு கார்கள் ; தலை சுற்ற வைக்கும் விலைகள்

இலங்கைக்கு புத்தம் புதிய ரோல்ஸ் ரோய்ஸ் Phantom Series 8 II மற்றும் BMW M3 CS ஆகியவை இறக்குமதி செய்யப்பட்டுள்ளன. அண்மையில் வாகன இறக்குமதி மீதான தற்காலிக தடை தளர்த்தப்பட்டதை தொடர்ந்து அதி-சொகுசு வாகனங்கள் மீண்டும் இறக்குமதி செய்யப்பட்டு…

உள்ளூராட்சி சபைகளில் ஆட்சி அமைப்பது தொடர்பாக தமிழ் தேசிய கூட்டணித் தலைவர்கள் இலங்கை தமிழ்…

உள்ளூராட்சி சபைகளில் ஆட்சி அமைப்பது தொடர்பாக ஜனநாயக தமிழ் தேசிய கூட்டணி தலைவர்கள் இலங்கை தமிழ் அரசுக் கட்சி மற்றும் அகில இலங்கை தமிழ் காங்கிரஸ் கட்சி தலைவர்களுடன் இன்றையதினம் தனித்தனியாக சந்திப்பில் ஈடுபட்டனர். கந்தரோடையில்…

இலங்கையில் சற்று முன் துப்பாக்கிச்சூடு ; மனைவியை சுட்டு வீழ்த்திய கணவன்

புத்தளம், சிலாபம் பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட விலத்தவ பிரதேசத்தில் கணவன் தனது மனைவியை துப்பாக்கியால் சுட்டு காயப்படுத்தியுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். இந்த சம்பவம் இன்று (16) பிற்பகல் இடம்பெற்றுள்ளது. குடும்பத்தகராறு காரணமாக கணவன் தனது…

நியூசிலாந்து நாடாளுமன்றத்தில் பழங்குடியின எம்பிக்கள் 3 பேர் இடைநீக்கம்?

நியூசிலாந்து நாடாளுமன்றத்தில் பழங்குடியின எம்பிக்கள் 3 பேரை இடைநீக்கம் செய்ய பரிந்துரைக்கப்பட்டுள்ளது. நியூசிலாந்து நாடாளுமன்றத்தில் கடந்த 2024-ம் ஆண்டு நவம்பர் மாதம் கொண்டு வரப்பட்ட மவோரி பழங்குடியின மக்களுக்கு எதிரான சட்டத்திருத்த…

வடக்கில் பல அரச உயரதிகாரிகளின் பதவிகள் பறிப்பு ; ஆளுநர் காட்டிய அதிரடி

பொதுமக்களால் தொடர்ச்சியாக வழங்கப்பட்ட பல்வேறு முறைப்பாடுகளுக்கு அமைய, திணைக்களத் தலைவர்கள் மற்றும் சில பிரதேசசபைச் செயலாளர்களின் பதவிகள் வடமாகாண ஆளுநரால் பறிக்கப்பட்டுள்ளன. வடமாகாண வீதி அபிவிருத்தித் திணைக்களத்தின் பணிப்பாளரின் பதவி உடன்…

தமிழரசு கட்சியின் தேர்தல் வேட்பாளர்களுக்கு மதுபானம் வழங்கியதாக சரவணபவன் கூறிய கருத்துக்கு…

தமிழரசு கட்சி தேர்தலின் போது வேட்பாளர்களுக்கு மதுபானம் வழங்கியதாக முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் சரவணபவன் கூறிய கருத்துக்கு எதிராக 100 கோடி ரூபாய் நஷ்டஈடு கோரி கடிதம் அனுப்பப்பட்டுள்ளது. தமிழரசு கட்சியின் சுழிபுர கிளையின் உப தலைவர்…

கொழும்பு தமிழ் மாணவியின் மரணம் ; மனித உரிமைகள் ஆணைக்குழு பிறப்பித்த உத்தரவு

கொட்டாஞ்சேனை மாணவி தற்கொலை செய்து கொண்ட சம்பவம் தொடர்பில் இதுவரை மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கைகள் குறித்து அறிக்கை சமர்ப்பிக்குமாறு பொலிஸார் மற்றும் கல்வி அமைச்சின் அதிகாரிகளுக்கு மனித உரிமைகள் ஆணைக்குழு உத்தரவிட்டுள்ளது. பம்பலப்பிட்டி…

அதிக சம்பளம் தரும் வேலையை விட்டுவிட்டு UPSC தேர்வில் தேர்ச்சி பெற்ற நபர் யார்?

10 மாதங்கள் பணிபுரிந்த அதிக சம்பளம் தரும் வேலையை விட்டுவிட்டு UPSC தேர்வில் தேர்ச்சி பெற்ற நபர் யார் என்பதை பார்க்கலாம். யார் அவர்? ஆந்திரப் பிரதேசத்தில் உள்ள ஒரு சிறிய கிராமத்தைச் சேர்ந்த UPSC தேர்வில் தேர்ச்சி பெற்ற மாணவர், நடுத்தர…

உலகின் 5 சக்திவாய்ந்த அணுகுண்டுகள் – சில நாடுகளையே நொடிகளில் சாம்பலாக்கும்…

வரலாற்றில் இதுவரை பயன்படுத்தப்பட்ட உலகின் 5 சக்திவாய்ந்த அணுகுண்டுகளை இங்கே பார்க்கலாம் அணுகுண்டுகள் உலகத்திலேயே மிக அபாயகரமான ஆயுதங்களில் ஒன்றாகும். இரண்டாம் உலகப் போர் காலத்தில் அமெரிக்கா ஹிரோஷிமா மற்றும் நாகசாகியில் வீசியது இதுவரை…

முகாமைத்துவ பீட புதுமுக மாணவர்களுக்கான திசைமுகப்படுத்தல் நிகழ்வுகள் நேற்று ஆரம்பம்!

யாழ்ப்பாணப் பல்கலைக்கழக முகாமைத்துவ பீட புதுமுக மாணவர்களுக்கான திசைமுகப்படுத்தல் நிகழ்வுகள் இன்று ஆரம்பம்! யாழ்ப்பாணப் பல்கலைக்கழக முகாமைத்துவ கற்கைகள் மற்றும் வணிக பீடத்துக்குத் தெரிவுசெய்யப்பட்டுள்ள புதுமுக மாணவர்களுக்கான…

கிரீமியா உக்ரைனுக்கு சொந்தம்! துருக்கிய ஜனாதிபதி எர்டோகன் உறுதி! ஜெலென்ஸ்கி அறிவிப்பு

கிரீமியா உக்ரைனுக்கு சொந்தமானது என துருக்கி ஜனாதிபதி எர்டோகன் உறுதியளித்ததாக ஜெலென்ஸ்கி தெரிவித்துள்ளார். கிரீமியா உக்ரைனுக்கு சொந்தமானது! துருக்கிக்கு சென்றிருந்த உக்ரைன் ஜனாதிபதி வோலோடிமிர் ஜெலென்ஸ்கி, துருக்கிய அதிபர் ரெசெப் தையிப்…

பஸ் – டிரக் மோதி கோர விபத்து – 21 பேர் உயிரிழப்பு

பஸ்ஸூம், டிரக்கும் மோதிக் கொண்ட விபத்தில் 21 பேர் உயிரிழந்துள்ளனர். பஸ்-டிரக் விபத்து மத்திய மெக்சிகோவின் பூப்லா - ஒக்ஸாகா தேசிய நெடுஞ்சாலையில் சிமெண்ட் ஏற்றிக்கொண்டு டிரக் ஒன்று சென்றுக்கொண்டிருந்தது. இந்த டிரக் வேன் ஒன்றை முந்தி செல்ல…

டிக்டாக் நேரலையில் பேசிக்கொண்டிருந்த அழகுக் கலை பிரபலம் சுட்டுக்கொலை! விடியோ வைரல்!

மெக்சிகோ நாட்டில் பிரபல பெண் அழகுக் கலைஞர் ஒருவர் டிக்டாக் நேரலையில் பேசிக்கொண்டிருந்த போதே சுட்டுக்கொல்லப்பட்டுள்ளார். ஜலிஸ்கோ மாநிலத்தின் தலைநகரான குவாதலஹாராவிலுள்ள அழகு நிலையத்தில் வலேரியா மர்குவெஸ் (வயது 23) என்ற பெண் பிரபலம் ஒருவர்…

500 ரூபாவுக்காக பல்கலை மாணவியின் தவறான படத்தை பகிர்ந்த மாணவன்

பல்கலைக்கழக மாணவியின் நிர்வாண புகைப்படத்தை வாட்ஸ்அப்பிற்கு அனுப்பிய மாணவருக்கு கொழும்பு பிரதான நீதவான் அபராதம் விதித்துள்ளார். அபராதம் செலுத்தப்படாவிட்டால் லேசான உழைப்புடன் ஆறு மாத சிறைத்தண்டனை விதித்த நீதவான், பாதிக்கப்பட்ட பல்கலைக்கழக…

தனது மனித உரிமைக்காக போராடும் பிள்ளையான் ; நீதிமன்றுக்கு சென்ற மனு

முன்னாள் அமைச்சர் சிவநேசதுரை சந்திரகாந்தன் எனப்படும் பிள்ளையான் உயர் நீதிமன்றத்தில் அடிப்படை உரிமைகள் மனு ஒன்றை சட்டத்தரணிகள் ஊடாக தாக்கல் செய்துள்ளார். கிழக்குப் பல்கலைக்கழக துணைவேந்தர் கடத்தப்பட்டு காணாமல் போன சம்பவம் தொடர்பில் கைது…

இலங்கையில் மூவருக்கு மரண தண்டனை வழங்கப்பட்டது

ஹெரோயின் வைத்திருந்தமை மற்றும் விற்பனை செய்த குற்றச்சாட்டுடன் தொடர்புடைய மூவருக்கு கொழும்பு மேல் நீதிமன்றம் இன்று (16) மரண தண்டனை விதித்து தீர்ப்பளித்துள்ளது. இந்த மூவரும் 2018 ஆம் ஆண்டு பேருவளையைச் சுற்றியுள்ள கடற்பரப்பில் பல நாள்…

தெற்கு காஸாவில் வான்வழித் தாக்குதல்: 54 பேர் பலி!

தெற்கு காஸாவின் கான் யூனிஸ் நகரின் மீது நேற்றிரவு இஸ்ரேல் நடத்திய வான்வழித் தாக்குதலில் 54 பேர் கொல்லப்பட்டதாக மருத்துவமனை ஒன்று தகவல் தெரிவித்துள்ளது. இஸ்ரேல் - பாலஸ்தீனம் இடையே கடந்த 2023 அக்டோபர் முதல் போர் நடந்து வருகிறது. இடையில்…

இளைஞனின் வாழ்வை பறித்த விசேட அதிரடிப்படையின் வாகனம் ; தமிழர் பகுதியில் சம்பவம்

வவுனியா - ஓமந்தை பகுதியில் விசேட அதிரடிப்படையின் வாகனம் மோதி, மோட்டார்சைக்கிளில் பயணித்த இளைஞன் உயிரிழந்துள்ள நிலையில் அவருடன் பயணித்த மற்றுமொரு இளைஞன் படுகாயங்களுடன் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். வவுனியாவை சேர்ந்த 32 வயதுடைய…

குடும்பஸ்தரின் மர்ம மரணத்தால் பரபரப்பு ; சந்தேகத்தில் தீவிரமாகும் விசாரணைகள்

வீட்டின் படுக்கையறையில் சந்தேகத்திற்கிடமான முறையில் ஒருவர் உயிரிழந்து கிடப்பதாக எம்பிலிப்பிட்டிய பொலிஸாருக்கு கிடைத்த தகவலுக்கு அமைய விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன. எம்பிலிபிட்டிய பொலிஸ் பிரிவின் ஹல்மில்லகெட்டிய பகுதியில் உள்ள ஒரு…

மண்டைதீவில் பணம் நகைகள் திருட்டு – சந்தேகநபர் கைது

யாழ்ப்பாணம் மண்டைதீவு 6ஆம் வட்டாரப் பகுதியில் உள்ள வீடொன்றில் இருந்து சுமார் 4 லட்சம் ரூபா பணமும், ஒரு தொகை வெளிநாட்டு நாணயங்களும், நகைகளும் திருடப்பட்டுள்ளன. சம்பவம் தொடர்பில் வழங்கப்பட்ட முறைப்பாட்டுக்கு அமைய விசாரணை மேற்கொண்ட…

உள்ளூராட்சித் தேர்தல் வெற்றி: இலங்கைத் தமிழ் அரசுக் கட்சியின் யாழ்ப்பாண மாவட்ட விசேட…

நடைபெற்று முடிந்த உள்ளூராட்சி சபைத் தேர்தலில் யாழ்ப்பாண மாவட்டத்தில் இலங்கை தமிழ் அரசுக் கட்சியின் சார்பில் போட்டியிட்டு வெற்றி பெற்ற உறுப்பினர்கள் மற்றும் வேட்பாளர்களாக போட்டியிட்ட அனைவருக்குமான விசேட கூட்டமொன்று யாழ்ப்பாணத்தில்…

மே 18-இல் விண்ணில் பாய்கிறது பிஎஸ்எல்வி சி-61

புவிக் கண்காணிப்பு செயற்கைக்கோளுடன் பிஎஸ்எல்வி சி-61 ராக்கெட், ஆந்திர மாநிலம், ஸ்ரீஹரிகோட்டாவில் இருந்து ஞாயிற்றுக்கிழமை (மே 18) விண்ணில் செலுத்தப்பட உள்ளது. இஸ்ரோ சாா்பில் புவிக் கண்காணிப்பு மற்றும் தொலையுணா்வு பயன்பாட்டுக்காக…