;
Athirady Tamil News
Monthly Archives

May 2025

மண் மேட்டின் கீழ் புதைந்த நபர் ; ஒரு மணி நேர போராட்டத்தின் பின் மீட்ட அதிகாரிகள்

ஒரு வீட்டின் அருகே உள்ள மதிலை தடுத்து சரிந்து விழுந்துகிடந்த மண் மேட்டை அகற்றிக் கொண்டிருந்த ஒருவர், மண்ணுக்குள் சிக்கி காயமடைந்த நபர், பத்திரமாய் மீட்கப்பட்ட சம்பவம், பதுளை, ஹாலிஎல, போகஹமதித்த பகுதியில் இடம்பெற்றுள்ளது. இன்று (26) காலை…

அரச நியமனம் கோரி மாம்பழ வியாபாரி போராட்டம்

திருகோணமலையில் உள்ள கிழக்கு மாகாண ஆளுநர் செயலகம் முன்பாக அரச நியமனம் கோரி பட்டதாரி ஒருவர் இன்று(26) தனிநபர் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளார் . மாம்பழ வியாபாரி போன்று கோர்ட் சூட் அணிந்து தனிநபர் போராட்டத்தில் தனது பட்டத்தை கையில் எடுத்து…

UPSC தேர்வு வினாத்தாளில் சர்ச்சையாகியுள்ள தந்தை பெரியார் குறித்த கேள்வி

UPSC தேர்வு வினாத்தாளில் தந்தை பெரியாரின் பெயருக்கு பின், சாதியை குறிப்பிட்டு கேள்வி கேட்கப்பட்டுள்ளதால் சர்ச்சை எழுந்துள்ளது. சர்ச்சையான கேள்வி.., ஐஏஎஸ், ஐபிஎஸ், ஐஎஃப்எஸ் உள்ளிட்ட பதவிகளுக்காக, மத்திய அரசு பணியாளர் தேர்வாணையம் (UPSC)…

லாட்டரியில் ரூ.230 கோடி வென்ற சென்னை என்ஜினீயர்

சென்னையை சேர்ந்த இன்ஜினீயரான ஸ்ரீராம் ராஜகோபாலன், கடந்த 1998 ஆம் ஆண்டு சவுதி அரேபியாவுக்கு குடிபெயர்ந்தார். அங்கே தனது மனைவி, இரண்டு மகன்களுடன் வசித்து வந்த அவர், பணி ஓய்வு பெற்று சமீபத்தில் நாடு திரும்பினார். 230 கோடி லாட்டரி பரிசு…

கொழும்பு தேசிய வைத்தியசாலையின் அவல நிலை

நாட்டின் மிகப்பெரிய வைத்தியசாலையான கொழும்பு தேசிய வைத்தியசாலை கடந்த இரண்டு மாதங்களாக பணிப்பாளர் இன்றி இயங்கி வருவதாக தெரிவிக்கப்படுகிறது. இந்த தகவலை கொழும்பு தேசிய வைத்தியசாலையில் பணிபுரியும் வைத்தியர்கள் தெரிவித்துள்ளனர். முன்னாள்…

ஆர்ப்பாட்டத்தால் கல்வி அமைச்சில் பதற்றம்

கொழும்பு - பத்தரமுல்லையில் உள்ள கல்வி அமைச்சில் பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்து ஆசிரியர்கள் குழுவொன்று வளாகத்திற்குள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டதால் பதற்றமான சூழ்நிலை ஏற்பட்டுள்ளது. ஆர்ப்பாட்டத்தில் ஈடுப்பட்டவர்கள் பிரதான அலுவலகத்திற்குள்…

உணவகம் ஒன்றில் புழுக்கள் நிறைந்த முட்டைகள்!

கண்டி - கம்பளை நகரத்தில் உள்ள உணவகம் ஒன்றில் மேற்கொள்ளப்பட்ட சோதனையில் புழுக்கள் நிறைந்திருந்த 700 முட்டைகள் கைப்பற்றப்பட்டதாக பொதுச் சுகாதார பரிசோதகர்கள் தெரிவித்துள்ளனர். இந்த முட்டைகள் காலாவதியானவை என பொதுச் சுகாதார பரிசோதகர்கள்…

சளி, இருமலால் கரவெட்டியில் இரண்டு மாத குழந்தை மரணம்

கரவெட்டியில் சளி, இருமல் காரணமாக இரண்டு மாத ஆண் குழந்தை ஒன்று நேற்றுமுன்தினம் மரணமடைந்துள்ளது. இதில் கரவெட்டி துன்னாலை மேற்கைச் சேர்ந்த எட்வேட் தனுசன் செரின் என்ற இரண்டு மாத ஆண் குழந்தையே மரணமடைந்துள்ளது. குறித்த குழந்தை கடந்த…

பாகிஸ்தானில் மர்ம நபர்களால் பத்திரிகையாளர் சுட்டுக்கொலை

பாகிஸ்தானின் பலூசிஸ்தான் மாகாணத்தில் சனிக்கிழமை அடையாளம் தெரியாத மர்ம நபர்களால் பத்திரிகையாளர் ஒருவர் சுட்டுக்கொல்லப்பட்டுள்ளார். பாகிஸ்தானின் குவெட்டாவை தளமாகக் கொண்ட செய்தித்தாள் ஒன்றில் பணிபுரிந்து வந்தவர் பத்திரிகையாளர் அப்துல்…

புங்குடுதீவு மண்ணின் மைந்தன் உயர்திரு இளங்கோவனின் வாழ்த்துச் செய்தி, பதாகைகளில் சில…

புங்குடுதீவு மண்ணின் மைந்தன் உயர்திரு இளங்கோவனின் வாழ்த்துச் செய்தி, பதாகைகளில் சில விபரங்கள்.. (படங்கள்) புங்குடுதீவு அம்பலவாணர் கலைப்பெருமன்றத்தின் ஏற்பாட்டில் புங்குடுதீவு வாழ் மக்கள் மற்றும் உலகெங்கும் வாழும் உறவுகள் சார்பில்…

வடகொரிய போர் கப்பல் தோல்வி: உயர் அதிகாரிகள் கைது

வட கொரியா தனது மிகப்பாரிய போர் கப்பல்களில் ஒன்றை ஏவுவதில் தோல்வியுற்றதை அடுத்து பல உயர் அதிகாரிகளை கைது செய்யப்பட்டுள்ளனர். வடகொரியாவின் மிக முக்கியமான கடற்படை திட்டமாக கருதப்பட்ட 5,000 டன் கொள்ளளவு கொண்ட Choe Hyon வகை destroyer போர்…

குடும்ப உறுப்பினர்களுக்கு ஆபத்து வந்து விடுமோ என்ற அச்சம் – திமுகவை காட்டமாக…

குடும்பச் சுயநலத்திற்காக, தமிழக மானத்தை அடகுவைத்து, ஒன்றிய பா.ஜ.க. அரசிடம் தி.மு.க. தலைமை தலைவணங்கி அடைக்கலம் புகுந்ததாக விஜய் விமர்சித்துள்ளார். விஜய் விமர்சனம் டெல்லியில் பிரதமர் மோடி தலைமையில் நடந்த நிதி ஆயோக் கூட்டத்தில் தமிழக…

முன்னாள் அமைச்சர் பிணையில் விடுதலை

கடந்த அரசாங்கத்தின் காலத்தில் தரமற்ற கரிம உரத்தை கப்பலில் இறக்குமதி செய்ததாக சந்தேகத்தின் பேரில் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள முன்னாள் அமைச்சர் மஹிந்தானந்த அளுத்கமகேவை பிணையில் விடுவிக்க கொழும்பு நீதவான் நீதிமன்றம் இன்று (26)…

ஒரே தடவையில் 5 குழந்தைகளை பிரசவித்த தாய் ; யாழ்.போதனா வைத்தியசாலையில் ஆச்சரியம்

யாழ்.போதனா வைத்தியசாலையில் ஒரே சூழில் 5 குழந்தைகளை தாயார் ஒருவர் பிரசவித்த சம்பவம் பதிவாகி இருக்கின்றது. சனிக்கிழமை (24) யாழ் போதனா வைத்தியசாலையில் ஒரே சூழில் 5 குழந்தைகள் பிறந்துள்ளன. யாழ்ப்பாணம், வட்டுக்கோட்டையை சேர்ந்த…

கோர விபத்தில் இந்திய துணைத்தூதரக உத்தியோகத்தர் பலி; யாழிற்கு செல்கையில் நேர்ந்த துயரம்

வவுனியா ஓமந்தை பகுதியில் இன்றைய தினம் திங்கட்கிழமை அதிகாலை இடம்பெற்ற விபத்தில், யாழ்ப்பாணம் இந்திய துணை தூதரக அலுவலர் பிரம்மஸ்ரீ சச்சிதானந்த குருக்கள் பிரபாகரசர்மா சம்பவ இடத்திலையே உயிரிழந்துள்ளார். தனது தனிப்பட்ட விஜயமாக வட இந்தியா…

கனடாவில் முதல் முறையாக AI அமைச்சர் நியமனம் – டிஜிட்டல் வளர்ச்சிக்கான புதிய…

கனடாவின் முதல் செயற்கை நுண்ணறிவு அமைச்சராக எவன் சாலமன் (Evan Solomon) நியமிக்கப்பட்டுள்ளார். 2025 மே 13 அன்று, கனடா தனது வரலாற்றில் முதன்முறையாக செயற்கை நுண்ணறிவு மற்றும் டிஜிட்டல் புதுமை அமைச்சராக எவன் சாலமனை நியமித்துள்ளது.…

இந்தியாவின் தக்க பதிலடி… துருக்கி, அஜர்பைஜானுக்கு பறக்கும் பாகிஸ்தான் பிரதமர்: அவரது…

இந்த மாத தொடக்கத்தில் இந்தியாவும் பாகிஸ்தானும் போர் நிறுத்தத்திற்கு ஒப்புக்கொண்ட போதிலும், இரு நாடுகளுக்கும் இடையிலான பதற்றம் இன்னும் அதிகமாகவே உள்ளது. பாகிஸ்தான் பிரதமர் பயங்கரவாதத்தை பாகிஸ்தான் ஆதரிப்பதை முன்னிலைப்படுத்த இந்தியா மற்ற…

கல்வியியல் கல்லூரி மாணவியின் மரணம் ; கல்வி அமைச்சு எடுத்த அதிரடி நடவடிக்கை

பிங்கிரியவில் உள்ள வயம்ப தேசிய கல்விக் கல்லூரியில் இரண்டாம் ஆண்டு மாணவி ஒருவர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் குறித்து கல்வி அமைச்சு உடனடி விசாரணைகளை ஆரம்பித்துள்ளது. இது தொடர்பில் வயம்ப தேசிய கல்விக் கல்லூரியின் பீடாதிபதி , ​​கல்வி…

பாலத்தில் மோதிய மோட்டார் சைக்கிளால் பலியான இரு இளைஞர்கள் ; தமிழர் பகுதியில் சம்பவம்

நேற்று திருகோணமலையிலிருந்து ஓட்டமாவடி நோக்கி சென்ற மோட்டார் சைக்கிள் விபத்துக்குள்ளானதில் இரு இளைஞர்கள் உயிரிழந்துள்ளனர். நேற்றிரவு திருகோணமலையிலிருந்து ஓட்டமாவடி நோக்கி சென்ற இரு இளைஞர்கள் மோட்டார் சைக்கிளில் பயணித்த நிலையில் அவர்கள்…

கேரள கடற்கரையில் அபாயகரமான சரக்குகளுடன் மூழ்கிய லைபீரிய கப்பல் – 24 பணியாளர்களும்…

திருவனந்தபுரம்: கேரளக் கடற்கரையில் அபாயகரமான சரக்குகளுடன் சென்ற லைபீரிய கொள்கலன் கப்பல் மூழ்கியது. அதில் இருந்த 24 பணியாளர்களையும் இந்தியக் கடற்படையுடன் இணைந்து இந்தியக் கடலோரக் காவல்படை மீட்டது. இது தொடர்பாக பாதுகாப்பு அமைச்சகம்…

ரஷ்யாவின் மிருகத்தனத்தை அழுத்தமில்லாமல் நிறுத்த முடியாது! உலக நாடுகளுக்கு அழைப்பு விடுத்த…

சர்வதேச தலைவர்கள் ரஷ்யா மீது தங்கள் அழுத்தத்தை அதிகரிக்க வேண்டும் என்று உக்ரைன் ஜனாதிபதி வோலோடிமிர் ஜெலென்ஸ்கி வலியுறுத்தியுள்ளார். பாரிய வான்வழித் தாக்குதல் உக்ரைன் மீது தொடர்ந்து ரஷ்யா நடத்திய இரண்டாவது பாரிய வான்வழித் தாக்குதலில் 12…

கேரளக் கடலோரத்தில் சரக்குக் கப்பல் விபத்து: நடுக்கடலில் பல கி.மீ. சுற்றளவுக்கு எண்ணெய்…

கேரள கடலோரத்தில் சுமாா் 640 கன்டெய்னா்களை ஏற்றிச் சென்ற லைபீரிய நாட்டு சரக்குக் கப்பல் சனிக்கிழமை கவிழ்ந்து விபத்துக்குள்ளானதையடுத்து, நடுக்கடலில் பல கி.மீ. சுற்றளவுக்கு எண்ணெய் கசிவு ஏற்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனா். கேரளத்தில்…

இபிஎஸ் வீட்டுக்கு வெடிகுண்டு மிரட்டல்: வெடிகுண்டு நிபுணர்கள் தீவிர சோதனை

சேலம்: சூரமங்கலம் நெடுஞ்சாலை நகரில் உள்ள இபிஎஸ் வீட்டுக்கு வெடிகுண்டு வைக்கப்பட்டிருப்பதாக மிரட்டல் விடுக்கப்பட்டதை அடுத்து, வெடிகுண்டு நிபுணர்கள் மற்றும் போலீசார் தீவிர சோதனை மேற்கொண்டனர். சேலம் நெடுஞ்சாலை நகரில் முன்னாள் முதல்வர்…

யாழில் பரிதாபமாக உயிரிழந்த இரண்டு மாத குழந்தை ; உடற்கூற்று பரிசோதனையில் வெளியான தகவல்

யாழில் இரண்டு மாதங்கள் நிரம்பிய ஆண் குழந்தை ஒன்று பரிதாபமாக உயிரிழந்துள்ளது. உடற்கூற்று பரிசோதனை இதன்போது துன்னாலை மேற்கு, கரவெட்டியைச் சேர்ந்த எட்வேட் தனுசன் டெரித் என்ற குழந்தையே இன்றையதினம் இவ்வாறு உயிரிழந்துள்ளது. இச்சம்பவம்…

கனடாவில் மில்லியன் டாலர்களை நன்கொடையாக வழங்கிய ஈழத் தமிழன்

கனடாவில் மனநலப் பிரச்சினைகளை எதிர்த்துப் போராடுபவர்களுக்கு ஆதரவு தெரிவிக்கும் விதமாக ஈழத்தமிழரான ரோய் ரத்னவேல் மற்றும் அவரது மனைவி சூ நாதனும் ஸ்கார்பரோ ஆரோக்கிய வலையமைப்பு அறக்கட்டளைக்கு மில்லியன் டொலர்களை நன்கொடையாக வழங்கியுள்ளனர். 1969…

கனடா அனுப்புவதாக கூறி யாழ் பெண்ணிடம் லட்சக்கணக்கில் பண மோசடி

யாழ் வடமராட்சி கிழக்கு கட்டைக்காடு பகுதியில் குடும்ப பெண்ணிடம் வெளி நாடு அனுப்புவதாக கூறி 27 இலட்சத்தி 80 ஆயிரம் ரூபாவை மோசடி செய்த பெண் ஒருவரை பொலிஸார் நள்ளிரவில் கைது செய்துள்ளனர். சம்பவம் தொடர்பில் மேலும் தெரிய வருகையில், வடமராட்சி…

நாட்டில் தேங்காய் விலை மீண்டும் அதிகரிப்பு

நாட்டில் நிலவும் உப்பு பற்றாக்குறைக்கு மத்தியில் தற்போது தேங்காயின் விலையும் அதிகரித்துள்ளதாக நுகர்வோர் முன்னணி தெரிவித்துள்ளது. இதன்படி, தேங்காய் ஒன்று 200 ரூபாவுக்கும் அதிகமான விலையில் விற்பனை செய்யப்படுவதாக அந்த முன்னணியின் தலைவர்…

உக்ரைன் மீது ரஷிய தாக்குதல்கள்: 12 பேர் பலி

உக்ரைன் முழுவதும் ஒரே இரவில் ரஷிய நிகழ்த்திய ட்ரோன் மற்றும் ஏவுகணைத் தாக்குதல்களில் 12 பேர் பலியாகினர். கிவ்வின் மேற்கே உள்ள சைட்டோமைரில் மூன்று குழந்தைகளும், தெற்கு நகரமான மைகோலைவில் 70 வயதுடைய ஒருவரும் கொல்லப்பட்டதாக மாநில அவசர சேவை…

‘பாலஸ்தீனா்களை மனிதக் கேடயங்களாகப் பயன்படுத்தும் இஸ்ரேல் ராணுவம்’

காஸா போரில் பாலஸ்தீனா்களை இஸ்ரேல் ராணுவம் மனிதக் கேடயங்களாகப் பயன்படுத்திவருவதாக அந்த நாட்டு வீரா்களும் முன்னாள் கைதிகளும் தெரிவித்துள்ளனா். இது குறித்து அசோசியேட்டட் பிரஸ் செய்தி நிறுவனத்திடம் அவா்கள் கூறியதாவது: காஸாவிலும்,…

பொலிஸாரை தாக்கி கைதான பூனை, ஜாமீனில் சென்ற வினோதம் ; தாய்லாந்தில் சம்பவம்!

தாய்லாந்தில் பொலிஸாரை தாக்கிய பூனை கைது செய்யப்பட்ட சம்பவம் ஆச்சர்யத்தை ஏற்படுத்தியுள்ளது. தாய்லாந்து நாட்டின் பாங்காக் பகுதியில் ஒருவர் ஷார்ஹேர் வகை பூனை ஒன்றை நுப் டாங் என பெயரிட்டு ஆசையாக வளர்த்து வந்துள்ளார். சில நாட்களுக்கு முன்னர்…

உடனடி முடிவெடுங்கள்… ரஷ்யாவிற்கு மிரட்டல் விடுத்த G7 நாடுகள்

உக்ரைன் மீதான போரில் ரஷ்யா போர் நிறுத்தத்தை ஒப்புக் கொள்ளத் தவறினால், அதன் மீது மேலும் பொருளாதாரத் தடைகளை விதிக்க நேரிடும் என்று G7 நாடுகள் அச்சுறுத்தியுள்ளன. முயற்சிகள் தோல்வியடைந்தால் கனடாவில் நடந்த G7 நாடுகளின் நிதியமைச்சர்களே ரஷ்ய…

நோர்வேயில் வீட்டு தோட்டத்தில் மோதிய பிரமாண்ட சரக்கு கப்பல்: விபத்து நடந்தது எப்படி?

நோர்வேயில் சரக்குக் கப்பல் ஒன்று வீட்டின் தோட்டத்தில் மோதி நின்ற சம்பவம் அப்பகுதியில் மிகப்பெரிய அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தரைதட்டிய சரக்கு கப்பல் நோர்வேயில் உள்ள ஒருவரின் வீட்டுத் தோட்டத்தில் சரக்குக் கப்பல் ஒன்று எதிர்பாராதவிதமாக…

பண்டாரநாயக்கவின் பத்தாண்டுத் திட்டம்

தெ.ஞாலசீர்த்தி மீநிலங்கோ பண்டாரநாயக்க முன்னோக்கிய பத்தாண்டுகாலப் பொருளாதாரத் திட்டத்தில் ஒரு விடயம் முன்னிறுத்தப்பட்டது. அது முக்கியமானதும் கூட. இத் திட்டத்தைத் தயாரிப்பதில் ஒரு சோசலிச சமூக அமைப்பை அடைவதற்கான நோக்கம்…

கேரளம்: சரக்குகளுடன் மூழ்கிய லைபீரிய கப்பல்- 24 பேர் மீட்பு

திருவனந்தபுரம்: கேரள மாநிலம் திருவனந்தபுரத்தின் விழிஞ்ஞம் துறைமுகத்தில் இருந்து கந்தக எரிபொருள் ஏற்றிக்கொண்டு கொச்சி சென்று கொண்டிருந்த லைபீரிய சரக்குக் கப்பல், அரபிக் கடலில் மூழ்கிய நிலையில், நல்வாய்ப்பாக கப்பலில் இருந்த 24 பணியாளர்களையும்…