;
Athirady Tamil News
Monthly Archives

June 2025

தையிட்டிக்கு சென்று இனவாதத்தை தூண்டாதீர்கள்

தையிட்டியில் வசிக்கும் மக்கள் தங்களிடமிருந்து பலவந்தமாக பறிக்கப்பட்ட நிலத்தை தருமாறு மாத்திரமே கோருகின்றனர் எனவே அங்கு சென்று இனவாதத்தினை தூண்ட வேண்டாம் என காணிஉரிமைகளிற்கான மக்கள் கூட்டமைப்பு தெரிவித்துள்ளது. அந்த அமைப்பு மேலும்…

வலுக்கிறது லாஸ் ஏஞ்சலீஸ் போராட்டம்

அமெரிக்க அதிபா் டொனால்ட் டிரம்ப்பின் கடுமையான குடியேற்ற கொள்கைகளுக்கு எதிா்ப்பு தெரிவித்து லாஸ் ஏஞ்சலீஸ் நகரில் நடைபெற்றுவரும் போராட்டம் மேலும் வலுவடைந்துவருகிறது. இது குறித்து அசோசியேட்டட் பிரஸ் செய்தி நிறுவனம் கூறியதாவது:பல்வேறு…

கேரளம்: நடுக்கடலில் தீப்பற்றி எரியும் சரக்குக் கப்பல்

கொச்சி: கேரள கடற்கரையில் சிங்கப்பூா் நாட்டு கொடி பொருத்திய சரக்கு கப்பலில் திங்கள்கிழமை தீப்பற்றி தொடா்ந்து எரிந்து வருவதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. கப்பலில் பயணித்த 22 மாலுமிகளில் 18 போ் பாதுகாப்பாக மீட்கப்பட்டதாகவும் மீதமுள்ள 4 பேரை…

வற்றாப்பளை ஆலய உற்சவத்திற்கு சென்ற இளைஞனுக்கு நேர்ந்த விபரீதம்

முல்லைத்தீவு, வற்றாப்பளை ஆலயத்தின் வருடாந்த உற்சவத்திற்கு சென்று திரும்பிய இளைஞன் ஒருவர் விபத்தில் பலியாகியுள்ளார். உந்துருளியில் ஒட்டுசுட்டான் மாங்குளம் வீதியில் ஒலுமடு பகுதியில் விபத்துக்குள்ளாகிய இளைஞன் வாய்க்காலில் விழுந்து…

பொதுமன்னிப்பு விடயத்தில் சர்ச்சை: நாமல் வெளியிட்ட கருத்து

வெசாக் பண்டிகையின் போது, வழங்கப்பட்ட ஒரு சர்ச்சைக்குரிய கைதி ஒருவருக்குரிய மன்னிப்புக்கு, பொறுப்பேற்கத் தவறியதாக, ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்கவின் மீது குற்றம் சுமத்தப்பட்டுள்ளது. பொதுஜன பெரமுனவின் நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ச…

இலங்கையில் நேர்ந்த கொடூரம் ; 21 வயது மனைவியை கொன்ற கணவன்

புத்தளம் வென்னப்புவ பகுதியைச் சேர்ந்த கணவர் ஒருவர் தனது மனைவியைத் தாக்கி கொலை செய்துள்ளார். இருவருக்கும் இடையே ஏற்பட்ட வாக்குவாதத்தின் பின்னர் கணவர் இந்தக் குற்றத்தைச் செய்துள்ளார். தாக்குதலுக்கு உள்ளான பெண் சம்பவ இடத்திலேயே…

“சட்டவிரோத திஸ்ஸ விகாரை அகற்றப்பட வேண்டும்; அனுர அரசு தமிழர்களுக்கு நம்பிக்கையை…

இனவாதத்தை களைந்து மதவாதத்தை களைந்து சட்டத்தின் ஆட்சியை அனுர அரசாங்கம் கொண்டு வரப்போகிறார்கள் ஏனென்றால் அந்த நம்பிக்கை தமிழர்களுக்கு ஏற்படுத்தப்பட வேண்டும். சட்ட விரோதமான முறையில் அமைக்கப்பட்ட திஸ்ஸ விகாரை அகற்றப்பட வேண்டும் என தமிழ் தேசிய…

தமிழகத்தில் தஞ்சமடைந்த ஒரே குடும்பத்தை சேர்ந்த 5 இலங்கைத் தமிழர்கள்!

இலங்கையிலிருந்து ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 5 பேர் தனுஷ்கோடிக்கு அகதிகளாக சென்றுள்ளனர். அவர்கள் அனைவரும் மண்டபம் முகாமில் தங்கவைக்கப்பட்டுள்ளனர். இலங்கையில் உள்ள கண்டி மாவட்டம், கம்பளை பகுதியைச் சேர்ந்த முகம்மது கியாஸ் (43), மனைவி…

பொதுமக்களுக்கு முகக்கவசங்களை அணியுமாறு எச்சரிக்கை

சுவாச நோய்கள் குறிப்பிடத்தக்க அளவில் அதிகரித்து வருவது குறித்து அரசு வைத்திய அதிகாரிகள் சங்கம் (GMOA) இன்று பொதுமக்களை எச்சரித்ததுடன், குறிப்பாக பெரிய கூட்டங்களில் கலந்து கொள்ளும்போது அல்லது பல நபர்களுடன் தொடர்பு கொள்ளும்போது முகக்கவசங்களை…

தையிட்டி திஸ்ஸ விகாரை: பதற்றம் தொடர்கிறது, நீதிமன்றத் தடையும் அமல்

சட்டவிரோதமாக அமைக்கப்பட்டுள்ள திஸ்ஸ விகாரையை அகற்றக்கோரியும், விகாரை அமைந்துள்ள காணி மற்றும் அதனைச் சூழவுள்ள காணிகளைக் காணி உரிமையாளர்களிடம் மீளவும் வழங்குமாறு வலியுறுத்தியும் நேற்று போராட்டம் நடைபெற்றது. குறித்த போராட்டம் இன்றைய தினமும்…

தேனிலவில் கணவரைக் கூலிப்படை வைத்து கொன்ற மனைவி கைது!

மேகாலயாவுக்கு தேனிலவு சென்றபோது கணவரை கூலிப்படை வைத்து கொலை செய்த மனைவியைக் காவல்துறையினர் கைது செய்துள்ளனர். மத்திய பிரதேசம், இந்தூரைச் சேர்ந்த ராஜா ரகுவன்ஷி(29) மற்றும் அவரது மனைவி சோனம் இருவரும் இருசக்கர வாகனத்தை வாடகைக்கு எடுத்து…

கொலம்பியாவில் நிலநடுக்கம்

போகடா: தென் அமெரிக்க நாடான கொலம்பியாவில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. தலைநகா் போகடாவுக்கு 170 கி.மீ. தொலைவில் ஏற்பட்ட அந்த நிலநடுக்கம் ரிக்டா் அளவுகோலில் 6.5 அலகுகளாகப் பதிவானது. பூமிக்கு 10 கி.மீ. ஆழத்தில் அது மையம் கொண்டிருந்ததாக…

நாடு திரும்பினாா் வங்கதேச முன்னாள் அதிபா்

வெளிநாட்டில் மருத்துவ சிகிச்சை பெற்று வங்கதேச முன்னாள் அதிபா் அப்துல் ஹமீது திங்கள்கிழமை நாடு திரும்பினாா். இது குறித்து அந்த நாட்டு ஊடகங்கள் கூறியதாவது: மாணவா் போராட்டம் மூலம் ஆட்சியில் இருந்து அகற்றப்பட்ட முன்னாள் பிரதமா் ஷேக்…

திருமதி ஆனந்தி கண்ணன் அவர்களின் பிறந்தநாள் வன்னிக் கிராமமொன்றில் சிறப்பாக நடைபெற்றது..…

திருமதி ஆனந்தி கண்ணன் அவர்களின் பிறந்தநாள் வன்னிக் கிராமமொன்றில் சிறப்பாக நடைபெற்றது.. (படங்கள், வீடியோ) ############################# லண்டனில் இன்று பிறந்த நாளைக் கொண்டாடும் திருமதி ஆனந்தி கருணைலிங்கம் அவர்களின் நிதிப்பங்களிப்பில்…

அமெரிக்காவின் புதிய சக்திவாய்ந்த லேசர் ஆயுதம் – கண் இமைக்கும் நேரத்தில் ட்ரோன்களை…

அமெரிக்க இராணுவம், எதிரி ட்ரோன்களை கண் இமைக்கும் நேரத்தில் அழிக்கக்கூடிய உயர் சக்தி லேசர் ஆயுதம் (High-Energy Laser – HEL) ஒன்றை அறிமுகப்படுத்தியுள்ளது. இந்த நவீன ஆயுதம் எதிர்கால போர் சூழல்களில் பாதுகாப்பு மீதான பார்வையை முற்றிலும்…

கோவிட்டை விட மோசமான ஒன்று… பூஞ்சை கடத்தல் விவகாரத்தில் எச்சரிக்கும் சீன நிபுணர்

அமெரிக்கா கவனமாக இல்லாவிட்டால், கோவிட்டை விட மோசமான ஒன்று ஏற்படும் ஆபத்து இருப்பதாக சீனா குறித்த அமெரிக்காவை சேர்ந்த ஒரு உயர் நிபுணர் எச்சரித்துள்ளார். வேளாண் பயங்கரவாத ஆயுதம் அமெரிக்காவிற்குள் நச்சு பூஞ்சையை கடத்தியதாக இரண்டு சீன…

மெக்சிகோவில் விமானம் ஒன்று தரையில் விழுந்து நொறுங்கியதில் மூவர் பலி

வட அமெரிக்க நாடான மெக்சிகோவில் சிறிய விமானம் ஒன்று தரையில் விழுந்து நொறுங்கியதில் 3 பேர் உயிரிழந்துள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. கவுதமாலா எல்லைக்கு அருகே உள்ள ஒரு பகுதியில் கால்நடைகளிடையே பரவும் ஒட்டுண்ணிகளை அழிக்க…

1960களின் பொருளாதார நிலைவரம்

தெ.ஞாலசீர்த்தி மீநிலங்கோ ஐம்பதுகளின் பிற்பகுதியில் மறைமுக மற்றும் நேரடி வர்த்தகம் மற்றும் கொடுப்பனவுக் கட்டுப்பாடுகளை படிப்படியாக, சரியான நேரத்தில் பயன்படுத்துவதன் மூலம் இலங்கை அரசாங்கம் ஏற்றுமதி-இறக்குமதி சமநிலையை அடைய முடிந்திருந்தால்,…

யாழில் கஜேந்திரகுமார் எம். பி. உள்ளிட்ட பலருக்கு தடை உத்தரவு

கஜேந்திரகுமார் எம். பி. உள்ளிட்ட பலருக்கு நீதிமன்றம் தடை உத்தரவு பிறப்பித்துள்ளது. குறித்த தடை உத்தரவானது இன்று (09) மல்லாகம் நீதவான் நீதிமன்றத்தினால் பிறப்பிக்கப்பட்டுள்ளது அதன்படி தையிட்டி திஸ்ஸ விகாரைக்கு அருகில் நாளையும்…

ரயிலில் இருந்து தவறி விழுந்து 5 பேர் பலி; பலர் காயம் – இதுதான் காரணம்

நெரிசல் காரணமாக ஓடும் ரயிலில் இருந்து விழுந்து 5 பேர் உயிரிழந்துள்ளனர். கூட்ட நெரிசல் மஹாராஷ்டிரா, மத்திய புறநகர் பகுதியான கல்யான் பகுதியில் இருந்து சி.எஸ்.டி.நோக்கி வந்த புறநகர் ரயிலில் பயணிகள் கூட்டம் அளவுக்கு அதிகமாக இருந்தது.…

CIDக்கு செல்லும் முன்னாள் ஜனாதிபதி ரணில்

முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க, எதிர்வரும் புதன்கிழமை (11) அன்று குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தில் ஆஜராகவுள்ளதாக அறிவித்துள்ளார். முன்னாள் சுகாதார அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்லவின் முறைப்பாடுடன் தொடர்புடைய மருந்து இறக்குமதி விவகாரம்…

அதிரவைக்கும் இஸ்ரேல் ஆவணங்கள்… வெளியிட இருப்பதாக மிரட்டும் ஈரான்

ஈரானால் கைப்பற்றப்பட்ட இஸ்ரேலிய ரகசிய ஆவணங்கள் விரைவில் வெளியிடப்படும் என்று உளவுத்துறை அமைச்சர் எஸ்மாயில் கதீப் தெரிவித்துள்ளார். அமெரிக்கா, ஐரோப்பா குறித்த ஆவணங்களை ஒரு புதையல் என குறிப்பிட்டுள்ள அமைச்சர், அது ஈரானின் தாக்குதல்…

புதிய கட்சியொன்றைத் தொடங்கிய எலான் மஸ்க்

எலோன் மஸ்க் அமெரிக்காவில் புதிய கட்சியொன்றைத் தொடங்கவுள்ளார் என செய்திகள் வெளியாகியுள்ளன. அந்த கட்சிக்கு 'தி அமெரிக்கன் பார்ட்டி' என பெயரிடப்படவுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது. எலோன் மஸ்க் தனது எக்ஸ் தளத்தில் அண்மையில்…

கொலம்பிய ஜனாதிபதி வேட்பாளர் மீது துப்பாக்கிச் சூடு

கொலம்பியாவின் தலைநகரத்தில் இடம்பெற்ற தேர்தல் பிரச்சார நடவடிக்கையின் போது கொலம்பிய ஜனாதிபதி வேட்பாளர் மீது துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டுள்ளது. மேலும், துப்பாக்கிச் சூட்டுக்கு இலக்கான ஜனாதிபதி வேட்பாளர் வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று…

கோர விபத்தை தடுத்து பலரின் உயிரை காப்பாற்றிய சாமானியனுக்கு கிடைத்த கௌரவம்

பாணந்துறை - மொரட்டுவ ரயில் நிலையங்களுக்கு இடையில் உடைந்த தண்டவாளத்தைக் கண்டு, சாகரிகா என்ற ரயில் குறித்த இடத்திற்கு வருவதற்கு முன்பே ரயிலை நிறுத்தி ஏற்படவிருந்த விபத்தை தடுத்த சமந்த பெர்னாண்டோ என்ற நபர் மற்றும் ரயிலை மோதாமல் நிறுத்திய…

பாகிஸ்தானில் சிலிண்டர் வெடிப்பு விபத்தில் 6 பேர் உயிரிழப்பு!

பாகிஸ்தானின் வடமேற்கில் கைபர் பக்துன்வாவில் மார்டன் மாகாணத்தில் உள்ள குடியிருப்பு பகுதியில் உள்ள வீட்டில் எரிவாயு சிலிண்டர் வெடித்து விபத்துக்குள்ளானதில் 6 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளதுடன் 02பேர் பலத்த காயங்களுக்குள்ளாகியுள்ளனர்.…

கறிவேப்பிலை பறிக்கச் சென்ற தாய்க்கு நொடிப்பொழுதில் நடந்த துயரம்

அநுராதபுரம் எப்பாவல பகுதியில் கட்டுத்துவக்கு வெடித்ததில் பெண் ஒருவர் உயிரிழந்துள்ளதாக எப்பாவல பொலிஸார் தெரிவித்தனர். எப்பாவல பொலிஸ் பிரிவின் ரொட்டவெவ காட்டுப்பகுதியில் நேற்று (8) பிற்பகல் வேளையில் இச்சம்பவம் இடம்பெற்றுள்ளதாக விசாரணைகளை…

நூலகத்தின் பெண் அதிகாரி தொடர்பில் போலி தகவல் ; நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவு

கொழும்பு பொது நூலகத்தின் பெண் அதிகாரி ஒருவர் தனது கைப்பையில் சட்டவிரோத போதைப்பொருட்களை எடுத்துச் செல்வதாகக் கூறி 119 பொலிஸ் அவசர அழைப்புப் பிரிவுக்கு வழங்கப்பட்ட தவறான தகவல் தொடர்பாக விசாரணை நடத்தி நீதிமன்றத்தில் அறிக்கை அளிக்குமாறு…

இலங்கையிலிருந்து சென்ற கப்பலில் பாரிய தீப்பரவல் ; நால்வர் மாயம்

கொழும்பிலிருந்து மும்பைக்குச் சென்றுக்கொண்டிருந்த கொள்கலன் கப்பல் கேரளாவில் கோழிக்கோடு அருகே நடுக்கடலில் கப்பலில் தீ விபத்து ஏற்பட்டுள்ளது. சிங்கப்பூரைச் சேர்ந்த கப்பலில் ஏற்பட்டவேளையில், விபத்து நடந்த இடத்திற்கு விரைத்த இந்திய கடற்படை…

யாழில் கரையொதுங்கிய திமிங்கிலத்தால் பரபரப்பு

யாழ்ப்பாணம் - புங்குடுதீவு கடற்கரையில் இறந்த நிலையில் திமிங்கிலம் ஒன்று திங்கட்கிழமை (09) கரை ஒதுங்கியுள்ளது. ஊர்காவற்றுறை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட புங்குடிதீவு கடற்கரையில் 15 அடி நீளமுள்ள குறித்த திமிங்கலமே இறந்து கரையொதுங்கியது.…

180 மீட்டர் தூரத்திற்காக ஓலா பைக்கை புக் செய்த இளம்பெண்.., அவர் கூறிய வியக்க வைக்கும்…

பெண் ஒருவர் 180 மீட்டர் தூரம் செல்வதற்காக ஓலா பைக்கை புக் செய்துள்ள வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. வைரலாகும் வீடியோ தற்போதைய காலங்களில் ஒரு இடம் விட்டு மறுபுறம் செல்வதற்கு கார் மற்றும் பைக் டாக்சிகளை புக் செய்கிறார்கள்.…

70 ஆண்டுகள் ஒன்றாக வாழ்ந்த பிறகு 95 வயதில் திருமணம்! கொண்டாடிய ஊர் மக்கள்

இந்திய மாநிலம் ராஜஸ்தானில் பழங்குடி சமூகத்தைச் சேர்ந்த 95 வயது முதியவர், பாரம்பரிய முறைப்படி தனது துணையை மணந்தார். நேரடி உறவில் வாழ்ந்த ஜோடி ராஜஸ்தான் மாநிலம் ஜோத்ரி பஞ்சாயத்தின் கலந்தர் கிராமத்தைச் சேர்ந்த ராம அங்காரி (95) மற்றும்…

நேபாளத்தின் பாதுகாப்பு அந்தஸ்து ரத்து செய்தது அமெரிக்கா

2015-ஆம் ஆண்டு ஏற்பட்ட நிலநடுக்கத்தைத் தொடா்ந்து நேபாளத்திற்கு வழங்கப்பட்ட தற்காலிக பாதுகாப்பு அந்தஸ்தை அமெரிக்கா ரத்து செய்துள்ளதாக ஞாயிற்றுக்கிழமை தெரிவிக்கப்பட்டது. தற்காலிக பாதுகாப்பு அந்தஸ்து (டிபிஎஸ்) என்பது, போா் அல்லது இயற்கை…

இஸ்ரேல் தாக்குதலில் 5 பாலஸ்தீனா்கள் உயிரிழப்பு

காஸாவில் உணவுப் பொருள் விநியோக மையத்தை நோக்கி ஞாயிற்றுக்கிழமை சென்றுகொண்டிருந்த 5 பாலஸ்தீனா்களை இஸ்ரேல் படையினா் சுட்டுக்கொன்றதாக பாலஸ்தீன சுகாதார அதிகாரிகள் தெரிவித்தனா். ஆனால் தங்கள் படைகளை நோக்கி முன்னேறி வந்த சிலரை எச்சரிக்கும்…