;
Athirady Tamil News
Daily Archives

4 November 2025

சமூக வலை​தளங்​களில் கடும் எதிர்ப்​பு ; மனைவி குறித்த சர்ச்சைக்கு துணை அதிபர் ஜே.டி.​வான்ஸ்…

அமெரிக்க துணை அதிபர் ஜே.டி.​வான்ஸ் இரு தினங்​களுக்கு முன்பு நடை​பெற்ற டர்​னிங் பாயின்ட் யுஎஸ்ஏ நிகழ்ச்​சி​யில் கலந்துண்டார். அப்​போது, தன்​னுடைய மனை​வி​யின் மதப் பின்​னணி குறித்த கேள்விக்கு கூறிய வான்ஸ் , “என் மனைவி உஷா எப்​போ​தாவது…

3 ஆண்டுகளில் பறிபோன 1.5 லட்சம் உயிர்கள்: சூடான் வன்முறையின் ரத்தப் பின்னணி!

விவசாய நிலங்கள், எண்ணெய் வளங்கள், தங்கச் சுரங்கங்கள் என இயற்கை வளங்கள் நிறைந்த ஆப்பிரிக்க நாடு சூடான். இத்தனை வளங்கள் இருந்தும் உள்நாட்டுப் போரால் இன அழிப்பு, பசி, பட்டினி, வன்முறை என்று அங்கு நிகழும் அவலங்கள் உலகின் மிக மோசமான ‘மனிதாபிமான…

சமூக வலை​தளங்​களில் கடும் எதிர்ப்​பு ; மனைவி குறித்த சர்ச்சைக்கு துணை அதிபர் ஜே.டி.​வான்ஸ்…

அமெரிக்க துணை அதிபர் ஜே.டி.​வான்ஸ் இரு தினங்​களுக்கு முன்பு நடை​பெற்ற டர்​னிங் பாயின்ட் யுஎஸ்ஏ நிகழ்ச்​சி​யில் கலந்துண்டார். அப்​போது, தன்​னுடைய மனை​வி​யின் மதப் பின்​னணி குறித்த கேள்விக்கு கூறிய வான்ஸ் , “என் மனைவி உஷா எப்​போ​தாவது…

நெஞ்சை உலுக்கிய சம்பவம் ; 3 சகோதரிகளின் உயிரைப் பறித்த விபத்து; பெரும் துயரத்தில்…

இந்தியாவின் தெலங்கானாவின் ரங்காரெட்டி மாவட்டத்தில் நேற்று காலை நடந்த விபத்தில், அரசு பேருந்தில் ஒரே இருக்கையில் அமர்ந்து ஹைதராபாத் சென்ற 3 சகோதரிகள் பரிதாபமாக உயிரிழந்துள்ளனர். இதனை அறிந்த அவர்களின் பெற்றோர், உற்றார், உறவினர்கள் கதறி…

சங்குப்பிட்டி பெண் கொலையில் முக்கிய சந்தேக நபரின் பகீர் வாக்குமூலம்

பூநகரி - சங்குப்பிட்டி பாலத்திற்கு அருகில் பெண்ணொருவர் சடலமாக மீட்கப்பட்ட சம்பவத்துடன் தொடர்புடைய பிரதான சந்தேகநபரான யாழ்ப்பாணத்தை சேர்ந்த தவில் வித்துவான் கைது செய்யப்பட்டுள்ளார். சம்பவம் தொடர்பில் குப்பிளான் பகுதியை சேர்ந்த தவில்…

கைதான முன்னாள் ஜனாதிபதி ரணிலின் ஆலோசகருக்கு பிணை

ஊழல் குற்றச்சாட்டு தொடர்பில் இலஞ்ச ஊழல் ஆணைக்குழுவினால் சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்டிருந்த நிதி அமைச்சின் முன்னாள் செயலாளர் சரித ரத்வத்தே பிணையில் விடுவிக்கபப்ட்டுள்ளார். முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க பிரதமராக பதவி வகித்த…

வெள்ளம் காரணமாக பதவியிழந்த மாகாண முதல்வர்

ஸ்பெய்னில் வெள்ளம் காரணமாக மாகாண முதல்வர் ஓருவர் பதவியிழக்க நேரிட்டுள்ளது. ஸ்பெய்னின் வலென்சியா மாகாண முதல்வர் கார்லோஸ் மாசோன் கடந்த ஆண்டு நிகழ்ந்த கடுமையான வெள்ளப் பேரழிவை முறையாக கையாளவில்லை என்ற குற்றச்சாட்டுகளின் காரணமாக பதவி…

Molecule எடை குறைப்பு மாத்திரை; படையெடுக்கும் ரஷ்ய மாணவர்கள்

ரஷ்யாவில் 'மொலிக்யூல்' (Molecule) என்ற பெயரில் இணையத்தில் விற்கப்படும் எடை குறைப்பு மாத்திரை, டிக்டொக் மூலம் இளைஞர்கள் மத்தியில் பிரபலமடைந்து, தீவிர பக்கவிளைவுகளை ஏற்படுத்தி வருகிறதாக எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இந்த மாத்திரைகளில்…

ஜனாதிபதி அனுரவை சந்தித்தார் பேராயர் போல் ரிச்சர்ட் கல்லாகர்

இலங்கைக்கு விஜயம் செய்துள்ள வத்திகான் புனிதப் பீடத்தின் நாடுகள் மற்றும் சர்வதேச அமைப்புகளுடனான உறவுகளுக்கான செயலாளர் பேராயர் போல் ரிச்சர்ட் கல்லாகர், ஜனாதிபதி அனுரகுமார திசாநாயக்கவை இன்று (04) சந்தித்து கலந்துரையாடியுள்ளார். புனிதப்…

உக்ரைனில் ரஷியா ஸ்திர முன்னேற்றம்

உக்ரைனில் ரஷிய படையினா் கடந்த அக்டோபா் மாதம் ஸ்திரமான முன்னேற்றத்தைக் கண்டதாக அமெரிக்காவின் போா் ஆய்வு அமைப்பு (ஐஎஸ்டபிள்யு) தெரிவித்துள்ளது. இது குறித்து அந்த அமைப்பின் ஆய்வறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது: டொனெட்ஸ்க்…

சங்குப்பிட்டி பாலத்தில் சடலமாக மீட்கப்பட்ட பெண்; முக்கிய சந்தேக நபர் கைது

பூநகரி, சங்குப்பிட்டி பாலத்தில் சடலமாக மீட்கப்பட்ட பெண் கொலை சம்பவம் தொடர்பில் யாழ்ப்பாணத்தை சேர்ந்த பிரதான சந்தேகநபர் கிளிநொச்சி மாவட்ட குற்றதடுப்பினரால் கைது செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. கடந்த மாதம் 12 ஆம் திகதி…

இலங்கையில் மரணத்திலும் பிரியாத தம்பதி; மனைவியின் இறுதிச்சடங்கில் மாரடைப்பு

அவுஸ்திரேலியாவிலிருந்து இலங்கை திரும்பிய நிலையில் , கேகாலை பகுதியில் மனைவியின் இறுதி சடங்கின் போது கணவர் உயிரிழந்த சம்பவம் அந்தப் பகுதி மக்களை சோகத்தில் ஆழ்த்தியுள்ளது. 77 வயதான குணதாச அதிகாரி ஆராச்சி என்ற கேகாலை புனித மேரி பெண்கள்…

இஸ்ரேலில் இருந்து 45 பாலஸ்தீனர்கள் உடல்கள் ஒப்படைப்பு!

ஹமாஸிடமிருந்து 3 இஸ்ரேலிய பிணைக்கைதிகள் உடல்கள் ஒப்படைக்கப்பட்டதைத் தொடர்ந்து, இஸ்ரேல் 45 பாலஸ்தீனர்களின் உடல்களை திங்கள்கிழமை(நவ. 3) ஒப்படைத்திருப்பதாக காஸாவிலுள்ள அதிகாரிகள் தெரிவித்தனர். ஹமாஸிடமிருந்து ஒப்படைக்கப்பட்ட 3 பிணைக்கைதிகள்…

நாடாளுமன்ற உறுப்பினர் சிறீதரனின் சாரதி திடீர் கைது

கடந்த வருடம் மாவீரர்களின் திருவுருவப்படங்களை பயன்படுத்தியதாக குற்றம் சாட்டப்பட்டு நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறீதரனின் சாரதி கைது செய்யப்பட்டு பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளார். நேற்று முன்தினம் கிளிநொச்சி மாவட்ட பொலிஸாரினால்…

கிளிநொச்சியில் இன்று 42 பேர் அதிரடியாக கைது!

கிளிநொச்சியில் நீதிமன்ற கட்டளைகளுக்கு சமூகமளிக்காத 42 சந்தேக நபர்கள் இன்று (4) அதிகாலை கைது செய்யப்பட்டுள்ளனர். தர்மபுரம் பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட பகுதியில் கிளிநொச்சி பொலிஸார் மற்றும் தர்மபுர பொலிஸார் இன்று அதிகாலை மேற்கொள்ளப்பட்ட…

உத்தரபிரதேசத்தில் கார் – பஸ் மோதி விபத்து – 3 பேர் பலி

லக்னோ, உத்தரபிரதேச மாநிலம் சித்ரகூட் மாவட்டம் கேம்ப்கா பூர்வா கிராமத்தை சேர்ந்தவர் ராஜா பையா. இவர் ஐஞ்ச்வாரா கிராமத்தில் உள்ள தனது மாமியார் வீட்டில் பிறந்தநாள் கொண்டாட்டத்தில் கலந்து கொண்டு விட்டு குடும்பத்தினருடன் ஒரு காரில் வீடு…

நடுவானில் கோளாறு: டெல்லி புறப்பட்ட விமானம் மங்கோலியாவில் தரையிறக்கம்

புதுடெல்லி, அமெரிக்காவின் சான் பிரான்சிஸ்கோ விமான நிலையத்தில் இருந்து கொல்கத்தா வழியாக டெல்லிக்கு நேற்று ஏர் இந்தியா விமானம் ஒன்று புறப்பட்டது. அப்போது நடுவானில், அந்த விமானத்தில் தொழில்நுட்ப கோளாறு ஏற்பட்டு இருப்பதை விமானிகள்…

அபிவிருத்தி திட்டங்களின் முன்னேற்ற மீளாய்வுக் கூட்டம்

யாழ்ப்பாண மாவட்டத்தில் நடைமுறைப்படுத்தப்பட்டுவரும் அபிவிருத்தித் திட்டங்கள் தொடர்பான முன்னேற்ற மீளாய்வுக்கூட்டம் கடற்றொழி்ல் நீரியல் வளங்கள் மற்றும் கடல் வளங்கள் அமைச்சரும், யாழ்ப்பாண மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுவின் தலைவருமான இராமலிங்கம்…

யாழில். 950 கிலோ கஞ்சா தீயிட்டு அழிப்பு

யாழ்ப்பாணத்தில் கடந்த காலங்களில் கைப்பற்றப்பட்ட 950 கிலோ கேரளா கஞ்சா தீயிட்டு அழிக்கப்பட்டுள்ளது. யாழ்ப்பாண நீதவான் நீதிமன்றம் மற்றும் மேலதிக நீதவான் நீதிமன்ற நியாயாதிக்க எல்லைக்குள் கடந்த காலங்களில் பல்வேறு நடவடிக்கைகளின் போது…

போதைக்கு எதிரான சமர் ஆரம்பம்

போதைப்பொருளுக்கு முடிவு கட்டுவதற்குரிய சமர் ஆரம்பமாகியுள்ளது. இந்த சமரை கண்டு அஞ்ச வேண்டாம். அதற்கு பேராதரவு தாருங்கள். வடக்கு மண்ணில் இருந்து போதைப்பொருள் மாபியாக்கள் உட்பட குற்றச்செயல்களில் ஈடுபடும் தரப்புகளை துடைத்தெறிவோம் என கடற்றொழில்…

காஸாவின் அவல நிலை: பாலஸ்தீன குடும்பங்களுக்கு கல்லறைகளே வசிப்பிடம்!

கான் யூனிஸ்: காஸாவில் உயிரிழந்த பாலஸ்தீனர்களின் உடல்கள் புதைக்கப்படும் இடுகாடுகளில், போரால் இடம்பெயர்ந்துள்ள பாலஸ்தீன குடும்பங்கள் தஞ்சமடைந்திருப்பது காஸாவின் அவல நிலையைக் குறிக்கிறது. காஸாவில் இஸ்ரேல் பாதுகாப்புப் படைகளின் 2…

உலக மக்களை அச்சத்தில் உறைய வைத்த ட்ரம்ப் ; உலகையே 150 முறை அழிக்கும் அணு ஆயுதம்

இந்த உலகத்தையே 150 முறை அழிக்கும் அளவுக்கு எங்களிடம் அணு ஆயுதங்கள் இருக்கின்றன. ரஷ்யா, சீனா, பாகிஸ்தான் போன்ற நாடுகள் அணு ஆயுத சோதனைகளைத் தொடர்ந்து நடத்தி வருவதால், அமெரிக்காவும் மீண்டும் சோதனைகளைத் தொடங்கும் என ஜனாதிபதி ட்ரம்ப்…

ரூ.16 லட்சம் வீடு வென்ற அதிர்ஷ்ட குழந்தை

நகரி, தெலுங்கானா மாநிலம் நல்கொண்டா மாவட்டத்தைச் சேர்ந்தவர் ராமபிரம்மன். இவர் தனக்கு சொந்தமான ரூ.16 லட்சம் மதிப்புள்ள பழைய வீடு மற்றும் நிலத்தை விற்க முடிவு செய்தார். ஆனால் யாரும் வாங்க முன்வரவில்லை. எனவே அவர் தனது வீட்டை விற்க நூதன…

ரஷ்யாவில் அடுத்தடுத்து இரண்டு முறை சக்திவாய்ந்த நிலநடுக்கம்

ரஷ்யாவின் கிழக்கு பகுதியில் அமைந்துள்ள கம்சாட்கா தீபகற்பத்தில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. நேற்று மதியம் 12.40 மணியளவில் (இந்திய நேரப்படி) ஏற்பட்ட இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவுகோலில் 6.3 ஆக பதிவானதாக தேசிய நில அதிர்வு மையம்…

கனடா, பிலிப்பின்ஸ் ஒப்பந்தம்; கடுப்பில் சீனா

சீனாவின் ஆக்கிரமிப்பு நடவடிக்கைகளை எதிா்கொள்ளும் நோக்கில், கனடாவும் பிலிப்பின்ஸும் ஒரு முக்கியப் பாதுகாப்பு ஒத்துழைப்பு ஒப்பந்தத்தில் (2) கையொப்பமிட்டன. பிலிப்பின்ஸ் தலைநகா் மணிலாவில் நடைபெற்ற ஆலோசனைக் கூட்டத்தைத் தொடா்ந்து, பிலிப்பின்ஸ்…

தமிழர் பகுதி சிறுவர் இல்லத்தில் அரங்கேறிய கொடுமை; நன்னடத்தை அதிகாரி கைது!

அம்பாறை, தெஹியத்தகண்டியவில் உள்ள சிறுவர்கள் இல்லத்தில் வயது குறைந்த இரண்டு சிறுமிகளை பாலியல் வன்கொடுமை செய்ததாக சந்தேகத்தின் பேரில், அம்பாறை பிரிவு மகளிர் மற்றும் குழந்தைகள் பணியகத்தால் நன்னடத்தை அதிகாரி ஒருவர் திங்கட்கிழமை (03) கைது…

நிதியமைச்சின் முன்னாள் செயலாளர் சரித ரத்வத்தே அதிரடி கைது

நிதி அமைச்சின் முன்னாள் செயலாளரும் முன்னாள் பிரதமரின் மூத்த ஆலோசகருமான சரித ரத்வத்தே கைது செய்யப்பட்டுள்ளார். கையூட்டல் மற்றும் ஊழல் ஒழிப்பு ஆணைக்குழுவால் அவர் கைது செய்யப்பட்டுள்ளார். 2015 ஆம் ஆண்டில் இலங்கை அரச வர்த்தகக்…

புதிதாக திருமணமானவர்களுக்கு காணி இல்லை; வடக்கு ஆளுநரிடம் கோரிக்கை!

மன்னார், நானாட்டான் பிரதேச செயலாளர் பிரிவில் உள்ள நறுவிலிக்குளம் கிராமத்தில் பல வருடங்களாக தீர்க்கப்படாமல் உள்ள காணிப் பிரச்சனைக்கு வடக்கு மாகாண ஆளுநர் விரைவாக நடவடிக்கை எடுத்து தீர்வு பெற்றுத் தர வேண்டும் என்று அந்த மக்கள் கோரிக்கை…

யாழில். நாளை புதன்கிழமை சுனாமி ஒத்திகை

தேசிய ரீதியாக சுனாமிக்கான ஒத்திகை நிகழ்வொன்று யாழ்ப்பாண மாவட்டத்தில் இடம்பெறவுள்ளது. சுமாத்திரா தீவை அண்மித்த கடல் பகுதிகளில் பல சிறிய நிலநடுக்கங்கள் தொடர்ச்சியாக பதிவாகிவருகின்றது. இலங்கையும் சுனாமிக்கு தயாரான நாடு என்ற வகையில்…

ரூ.21 கோடி மதிப்புள்ள எருமை திடீரென உயிரிழப்பா? – உரிமையாளர் விளக்கம்

ரூ.21 கோடி மதிப்புள்ள எருமை திடீரென உயிரிழந்ததாக பரவிய தகவல் குறித்து அதன் உரிமையாளர் விளக்கமளித்துள்ளார். ரூ.21 கோடி மதிப்புள்ள எருமை ராஜஸ்தான் மாநிலம் அஜ்மீரில் ஆண்டுதோறும் சர்வதேச புஷ்கர் கண்காட்சி நடைபெறும். இது உலகளவில் நடைபெறும்…

ஜெர்மனியில் பறவைக் காய்ச்சல் தீவிரம்

ஜெர்மனியில் பறவைக் காய்ச்சல் வேகமாகப் பரவி வருவதாக கூறப்படுகின்றது. ஜெர்மனியில் பறவைக் காய்ச்சல் , நோய் பரவாமல் தடுக்க சுமார் 500,000 கோழிகள், வாத்துகள், வான்கோழிகள் ஆகியவை அழிக்கப்பட்டுள்ளன. இந்த நோய் மேலும் மோசமடையக்கூடும் எனவும்,…

வாட்ஸ்அப்பில் இடம்பெறும் பாரிய மோசடிகள் ; நாட்டு மக்களுக்கு எச்சரிக்கை

WhatsApp வழியாக பணம் கோரும் மோசடி தொடர்பான முறைப்பாடுகள் அதிகரித்துள்ளதாக குற்றப் புலனாய்வுத் திணைக்களம் தெரிவித்துள்ளது. கடந்த சில நாட்களாக குற்றப் புலனாய்வுத் திணைக்களத்திற்கு இதுபோன்ற முறைப்பாடுகள் அதிக அளவில் கிடைத்துள்ளதாக அதன் உதவி…

இலங்கையில் மாணவியை பாலியல் துஸ்பிரயோகம் செய்த பேராசிரியர் ; பிரதமர் வெளியிட்ட அதிர்ச்சி…

விரிவுரையாளர் ஒருவர் தனது விடுதியில் மாணவி ஒருவரை தடுத்து வைத்து பாலியல் வன்கொடுமை செய்ததாகக் கூறப்படும் சம்பவம் குறித்து பல்கலைக்கழக மானியங்கள் ஆணையத்தால் தற்போது முறையான விசாரணை நடத்தப்பட்டு வருவதாகவும், இது மிகவும் சுயாதீனமான மற்றும்…

யாழில் இடம்பெற்ற கோரவிபத்து ; சம்பவ இடத்திலையே உயிரிந்த இளைஞன்

யாழ்ப்பாணத்தில் இடம்பெற்ற விபத்தில் இளைஞன் ஒருவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளார். உயர்தரப் பரீட்சை இன்று நள்ளிரவு முதல் தனியார் வகுப்புகளுக்கு தடை உயர்தரப் பரீட்சை இன்று நள்ளிரவு முதல் தனியார் வகுப்புகளுக்கு தடை மேலதிக விசாரணை…