விகாரைக்குள் தொண்டையை அறுத்த நபர் ; வெளியான அதிர்ச்சிக் காரணம்!
அனுராதபுரம் ருவன்வெலிசாய விகாரையில், பௌத்த பிக்குவை போல அங்கி அணிந்த ஒருவர் தனது தொண்டையை சவரக் கத்தியால் வெட்டிக் கொண்டதாக உடமலுவ பொலிஸார் தெரிவித்தனர்.
இதைக் கண்ட பக்தர்களும், ருவன்வெலிசாயக் காவலில் இருந்த பொலிசாரும், அவர் தொடர்ந்து…