;
Athirady Tamil News
Daily Archives

11 February 2026

சாப்பிட்ட KFC எலும்பு துண்டுகளை தானமாக வழங்கிய கொடுஞ்செயல்: இன்ஸ்டா பிரபலத்திற்கு ரூ. 9.2…

மலேசியாவைச் சேர்ந்த இன்ஸ்டாகிராம் பிரபலம் டேங் சீ லுக் என்ற நபருக்கு அந்நாட்டு நீதிமன்றம் ரூ. 9.2 லட்சம் அபராதமாக விதித்துள்ளது. சாப்பிட்ட எலும்பு துண்டுகளை தானமாக வழங்கிய கொடுஞ்செயல் மலேசியாவைச் சேர்ந்த இன்ஸ்டாகிராம் பிரபலம் டேங் சீ லுக்,…

செல்லப்பிராணியால் நீதிமன்றம் செல்லும் நிலைக்கு ஆளாகியுள்ள பெண்

சுவிட்சர்லாந்தில், தன் பூனையால் நீதிமன்றம் செல்லும் நிலை ஒரு பெண்ணுக்கு உருவாகியுள்ளது. உடல் நலம் பாதிக்கப்பட்ட பூனை சுவிட்சர்லாந்தின் சூரிக் மாகாணத்தில் பெண்ணொருவர் வளர்த்துவந்த பூனை ஒன்றின் உடல் நலம் பாதிக்கப்பட்டுள்ளது. அதை அவர்…

’முஸ்லிம் அமைச்சர்’ வெற்று வியாக்கியானங்கள்

மொஹமட் பாதுஷா ஜனநாயகம், இன நல்லிணக்கம் பேசி ஆட்சிக்கு வந்தது மட்டுமன்றி, இன்று வரையும் அதே வழித்தடத்திலேயே பயணிப்பதான தோற்றப்பாட்டைக் கட்டமைக்க முனைகின்ற என்.பி.பி. அரசாங்கம், முஸ்லிம் ஒருவரை அமைச்சராக நியமிக்காமல் இருப்பதை இன்று வரை…

யுரேனஸ் கிரகத்தின் நிலவில் திரவ நிலை நீர் கண்டுபிடிப்பு… உயிரினங்கள் வாழ வாய்ப்பு?

வாஷிங்டன், யுரேனஸ் கோளின் மிகச்சிறிய நிலவுகளில் ஒன்றான மிராண்டாவில், அதன் தடிமனான பனி மேலோட்டத்திற்கு அடியில் சுமார் 100 கிலோமீட்டர் ஆழமுள்ள பிரம்மாண்ட கடல் இருக்கலாம் என விஞ்ஞானிகள் கண்டுபிடித்துள்ளனர். 1986-ல் வாயேஜர் 2 (Voyager 2)…

யாழ். இந்துக்கல்லூரி ஶ்ரீ சிவஞான வைரவர் ஆலய கும்பாபிஷேகம்

யாழ்ப்பாணம் இந்துக்கல்லூரி ஶ்ரீ சிவஞான வைரவர் ஆலய மகா கும்பாபிஷேகம் இன்றைய தினம் புதன்கிழமை இடம்பெற்றது.

ஜனாதிபதி அநுர குமார திடீர் விசிட்; இடைநடுவில் செய்த நெகிழ்ச்சி!

போதைப்பொருள் ஒழிப்புக்கான “முழு நாடும் ஒன்றாக” தேசிய நடவடிக்கையின் மத்திய மாகாண வேலைத்திட்டம், ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்கவின் தலைமையில் இன்று (11) நுவரெலியாவில் நடைபெறவுள்ளது. இதற்காக நுவரெலியா சென்ற ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க…

உக்ரைனில் ரஷியா ஏவுகணைத் தாக்குதில் தாய், மகள் உயிரிழப்பு

உக்ரைனின் கிழக்கு எல்லைப் பகுதியான டொனெட்ஸ்க் மாகாணத்தில் ரஷிய படைகள் செவ்வாய்க்கிழமை நடத்திய பயங்கர ஏவுகணைத் தாக்குதலில் தாய் மற்றும் அவரது 11 வயது மகள் ஆகிய இருவா் உயிரிழந்தனா். அமெரிக்க ஜனாதிபதி டிரம்ப் நிா்வாகத்தின் முன்னெடுப்பில்,…

பங்காளதேசத்தில் அட்டூழியம் ; இந்து தொழிலதிபரை படுகொலை செய்த மர்ம கும்பல்

பங்காளதேசத்தின் வடக்கே உள்ள மைமன்சிங் மாவட்டம் திரிஷால் பகுதியில், 60 வயதுடைய இந்து தொழிலதிபர் சுஷென் சந்திர சர்க்கார் கடுமையான ஆயுத தாக்குதலால் உயிரிழந்த சம்பவம் கவலை எழுப்பியுள்ளது. பிரச்னை ஏற்பட்ட போது அவரது மகன் பலமுறை மொபைல் மூலம்…

அல்லைப்பிட்டி சம்பவம் கைதானவர்களுக்கு பிணை – உயிரிழந்த சிறுவனின் இறுதி கிரியைகள்…

யாழ்ப்பாணத்தில் பொலிசாரின் கட்டளையை மீறி சென்ற வாகனத்தில் பயணித்த இருவரையும் 25 ஆயிரம் ரூபாய் காசு பிணையில் தலா 2 ஆள் பிணையிலும் செல்ல ஊர்காவற்துறை நீதவான் நீதிமன்று அனுமதித்துள்ளது. அல்லைப்பிட்டி பகுதியில் பொலிசாரின் கட்டளையை…

எப்ஸ்டீன் விவகாரம்; முதல்முறையாக மன்னர் சார்லஸ் இன் அறிவிப்பு

அமெரிக்க பாலியல் குற்றவாளி எப்ஸ்டீன் ஊழல் தொடர்பான சமீபத்திய வெளிப்பாடுகளைத் தொடர்ந்து, தனது சகோதரர் அண்ட்ரூ மவுண்ட்பேட்டன்-வின்சர் மீதான குற்றச்சாட்டுகள் குறித்த லண்டன் காவல்துறை விசாரணைக்கு முழுமையான ஆதரவை வழங்க பக்கிங்ஹாம் அரண்மனை தயாராக…

பலி எடுக்கும் பனிச்சறுக்கு சாகச விளையாட்டு; 20 பேர் உயிரிழப்பு

பனிச்சறுக்கு சாகச விளையாட்டு ஆண்டுதோறும் பலரது உயிரை பலியெடுப்பதாக கூறப்படும் நிலையில் பிரான்ஸில் கடந்த மூன்று நாட்களில் நால்வர் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. பிரெஞ்சு ஆல்ப்ஸில் பனிச்சறுக்கு விளையாட்டில் ஈடுபட்டிருந்த இருவர்…

திருகோணமலை – கிளிவெட்டி, குமாரபுரம் படுகொலையின் 30 ஆவது ஆண்டு நினைவேந்தல்

திருகோணமலை – கிளிவெட்டி, குமாரபுரம் படுகொலையின் 30 ஆவது ஆண்டு நினைவேந்தல் யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தில் இன்று இடம்பெற்றது. யாழ்ப்பாணப் பல்கலைக்கழக மாணவர்களின் ஏற்பாட்டில் நடைபெற்ற நினைவேந்தலில் உயிரிழந்தவர்களுக்கு மலர்தூவி,…

அனில் அம்பானி, மனைவிக்கு அமலாக்கத்துறை மீண்டும் சம்மன்

புதுடெல்லி, ரிலையன்ஸ் குழுமத்தை சேர்ந்த பல்வேறு நிறுவனங்களின் நிதி முறைகே டுகள் மற்றும் வங்கிக்கடன் மோசடி புகார்கள் குறித்து அமலாக்கத்துறை விசாரணை நடத்தி வருகிறது. ரிலையன்ஸ் குழுமத்துக்கு சொந்தமான ரூ.1,200 கோடி சொத்துகளை முடக்கி…

கள்ளக்காதலனுடன் சேர்ந்து கணவனை வெட்டிக்கொன்ற பெண்; அதிர்ச்சி சம்பவம்

லக்னோ, உத்தரபிரதேச மாநிலம் எட்டாவா மாவட்டம் படியா புரா கிராமத்தை சேர்ந்தவர் ரன்வீர் சிங் (வயது 45). இவருக்கு திருமணமாகி பூஜா (வயது 40) என்ற மனைவி உள்ளார். இதனிடையே, பூஜாவுக்கும் அதே கிராமத்தை சேர்ந்த 20 வயது இளைஞரான அர்பித் என்பவருக்கும்…

அமரகீர்த்தி அத்துகோரள படுகொலையில் 12 பேருக்கு மரண தண்டனை; நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு!

அரகலய' போராட்டத்தின் போது, முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் அமரகீர்த்தி அத்துகோரள மற்றும் அவரது மெய்ப்பாதுகாவலர் படுகொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பில், குற்றவாளிகளாகக் காணப்பட்ட 12 பிரதிவாதிகளுக்கு மரண தண்டனை விதித்துத்…

இலங்கையில் தொலைபேசியை தொலைத்தவர்களுக்கு அவசர அறிவித்தல்

தொலைந்து போன மற்றும் திருடப்பட்ட தொலைபேசி தொடர்பான முறைக்பாடுகள் கணிசமாக அதிகரித்து வருவதை அடுத்து, இலங்கை பொலிஸார் பொதுமக்களுக்கு அவசர அறிவுறுத்தல் விடுத்துள்ளனர். தனிப்பட்ட புகைப்படங்கள், டிஜிட்டல் அடையாளங்கள் மற்றும் செய்திகள் உள்ளிட்ட…

எரிபொருள் தட்டுப்பாட்டால் கியூபா முடங்கும் அபாயம் ; ரஷ்யா எச்சரிக்கை

எரிபொருள் தட்டுப்பாடு காரணமாக கியூபா முடங்கும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளதாக எச்சரித்துள்ள ரஷ்யா, அமெரிக்காவின் மனிதாபிமானமற்ற நடவடிக்கைக்கு கண்டனம் தெரிவித்துள்ளது. தென் அமெரிக்க நாடான கியூபா, அதன் அண்டை நாடான வெனிசுலாவில் இருந்து குறைந்த…

சுண்டிக்குளம் கடல் பகுதியில் தடைசெய்யப்பட்ட கரைவலை தொழில் இடம்பெறுவதாக குற்றச்சாட்டு

வடமராட்சி கிழக்கு சுண்டிக்குளம் கடல் பகுதியில் தடை செய்யப்பட்ட வீஞ்சு கரைவலை தொழில் தொடர்ந்து இடம்பெற்று வருவதாக பிரதேச மீனவர்கள் குற்றம்சாட்டியுள்ளனர். நாடு முழுவதும் வீஞ்சு முறைமையில் கரைவலை தொழில் செய்வதற்கு தடை விதிக்கப்பட்ட…

அமெரிக்காவில் திடீரென நடுவீதியில் தரையிறங்கிய விமானம் ; வாகனங்களுடன் மோதி விபத்து

அமெரிக்காவின் ஜார்ஜியா மாகாணத்தில் இயந்திரக் கோளாறு காரணமாக சிறிய ரக விமானம் ஒன்று நடுவீதியில் சட்டெனத் தரையிறங்கிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது. நடுவீதியில் தரையிறங்கிய விமானம் அங்கிருந்த 3 வாகனங்கள் மீது மோதி விபத்துக்குள்ளானது. இந்த…

மணிப்பூரில் வன்முறை நீடிப்பு: 50+ வீடுகள் தீக்கிரை – நிலவரம் என்ன?

உக்ருல்: மணிப்பூர் மாநிலம் உக்ருல் மாவட்டத்தில் மீண்டும் வெடித்த வன்முறை நீடித்தததில் 50-க்கும் மேற்பட்ட வீடுகள் தீக்கிரையாக்கப்பட்டன. இதனால் அந்த மாவட்டத்தில் இணை சேவை துண்டிக்கப்பட்டது. மேலும், பாதுகாப்பு நடவடிக்கைகள்…

யாழ். பல்கலைக்கழக ஊழியர் சங்கத்தின் கோரிக்கை : கலந்துரையாடலில் சாதகமான தீர்வு

யாழ்ப்பாணப் பல்கலைக்கழக ஊழியர் சங்கம் முன்வைத்த நிர்வாக முறைகேடுகள் மற்றும் ஊழியர் நலன் தொடர்பான கோரிக்கைகள் குறித்து நடைபெற்ற உயர்மட்ட கலந்துரையாடலில் சாதகமான தீர்வு எட்டப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. நேற்று முன்தினம் முற்பகல்…

வடமாகாண பாடசாலைகளின் முதலாம் தவணைப் பரீட்சை அட்டவணை வெளியீடு

வடக்கு மாகாண பாடசாலைகளின் முதலாம் தவணைப் பரீட்சை மார்ச் 23 ஆம் திகதி திங்கட்கிழமை ஆரம்பமாகவுள்ளது. தவணைப் பரீட்சை அட்டவணை வடக்கு மாகாணக் கல்விப் பணிப்பாளரினால் வெளியிடப்பட்டுள்ளது. இப்பரீட்சை தரம் 6 முதல் தரம் 9 வரையான மாணவர்களுக்கு…

நடுகடலில் விபத்துக்குள்ளான படகு ; குழந்தைகள் உட்பட 53 அகதிகள் மாயம்

லிபிய கடற்பகுதியில் அகதிகள் பயணித்த விசைப்படகு கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில், 2 பச்சிளம் குழந்தைகள் உள்பட 53 போ் கடலில் மூழ்கி மாயமாகியுள்ளனா். ஆப்பிரிக்க நாடுகளிலிருந்து ஐரோப்பாவுக்குச் சட்டவிரோதமாகச் செல்ல முயன்ற 55 போ் அந்தப் படகில்…

யாழில். புகையிரத விபத்து – வயோதிபர் உயிரிழப்பு

யாழ்ப்பாணத்தில் இடம்பெற்ற புகையிரத விபத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளார். காங்கேசன்துறையில் இருந்து ஓமந்தை நோக்கி இன்றைய தினம் புதன்கிழமை காலை புறப்பட்ட யாழ் ராணி புகையிரதத்துடன் மல்லாகம் பகுதியில் மோதியே முதியவர் உயிரிழந்துள்ளார்.…

திருகோணமலை புத்தர் சிலை ; சந்தேகநபர்கள் இன்றும் நீதிமன்றில் முன்னிலை

திருகோணமலை புத்தர் சிலை விவகாரம் தொடர்பில் விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த வண. பலங்கொட கஸ்ஸப தேரர் மற்றும் நான்கு பிக்குகள் உள்ளிட்ட சந்தேகநபர்கள் இன்று (11) நீதிமன்றத்திற்கு அழைத்து வரப்பட்டுள்ளனர். திருகோணமலை நகர கடலோரப் பாதுகாப்பு…

சிரியாவில் ஆயுத கிடங்கை தாக்கி அழித்த இஸ்ரேல் படை

டெல் அவிவ், காசாவில் ஹமாஸ் அமைப்புக்கு எதிராக கடுமையான தாக்குதலில் இஸ்ரேல் ஈடுபட்டு வருகிறது. இதில், 70 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பாலஸ்தீனியர்கள் பலியாகி உள்ளனர். இதில் பயங்கரவாதிகளை விட, பொதுமக்களே அதிக அளவில் இலக்காகி உள்ளனர். இந்த…

அதிகாலையில் பற்றியெரிந்த வீடு ; ஒரே குடும்பத்தில் ஐவருக்கு நேர்ந்த துயரம்

அக்குரணை, தொடங்கொல்ல பகுதியில் உள்ள ஒரு வீட்டில் இன்று (11) ஏற்பட்ட தீ விபத்தில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த ஐந்து பேர் காயமடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். இன்று அதிகாலை 4.30 மணியளவில் தீ விபத்து…

யாழ். துப்பாக்கி சூட்டு சம்பவம் – மனித உரிமை ஆணைக்குழு விசாரணை

யாழ்ப்பாணத்தில் பொலிசாரின் துப்பாக்கி சூட்டுக்கு இலக்காகி சிறுவன் ஒருவன் உயிரிழந்த சம்பவம் தொடர்பில் மனித உரிமை ஆணைக்குழு விசாரணைகளை ஆரம்பித்துள்ளது. மனித உரிமை ஆணைக்குழுவின் யாழ். பிராந்திய இணைப்பாளர் த. கனகராஜ் தலைமையிலான குழுவினர்…

ஏஐ, டீப்ஃபேக் சமூக ஊடகப் பதிவுகளுக்கு கடும் கட்டுப்பாடு: புதிய விதிகள் பிப்.20-இல் அமல்!

செயற்கை நுண்ணறிவு (ஏஐ) மற்றும் நவீன தொழில்நுட்பங்களை பயன்படுத்தி உருவாக்கப்படும் டீப்ஃபேக் உள்ளிட்ட சித்தரிக்கப்பட்ட சமூக ஊடகப் பதிவுகளுக்கு கடும் கட்டுப்பாடுகள் விதிக்கும் புதிய விதிகளை மத்திய அரசு செவ்வாய்க்கிழமை வெளியிட்டது. இதற்காக…

ஆவரங்கால் – தொண்டைமானாறு வீதி புனரமைப்பு பணிகள் ஆரம்பம் – 18 மாதங்களில் பணிகளை…

வடக்கு மாகாணத்தில் வீதிக் கட்டமைப்பை மேம்படுத்தும் நோக்கில் முன்னெடுக்கப்படும் 'மறுமலர்ச்சிக்கான பாதை' திட்டத்தின் கீழ், 'ஆவரங்கால் - தொண்டைமானாறு வீதி' மேம்படுத்தல் மற்றும் நிர்மாணப் பணிகளின் ஆரம்ப நிகழ்வு, இன்றைய தினம் புதன்கிழமை

மத்திய கிழக்கை சூழும் பதற்றம் ; ட்ரம்பை சந்திக்க தயாராகும் நெதன்யாகு

அமெரிக்க ஜனாதிபதி டொனாலட் ட்ரம்பை சந்திக்க இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு வாஷிங்டனுக்குச் செல்கிறார். ஈரானுடனான அணுசக்தி பேச்சுவார்த்தைகளை விரிவுப்படுத்துமாறு ஜனாதிபதி ட்ரம்ப்பை வலியுறுத்தும் நோக்கில் இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகு…

கடுமையான அரசியல் மோதல் ; கொதித்தெழுந்த விஜய்

சென்னை துறைமுகம் தொகுதிக்கு உட்பட்ட பூக்கடை பகுதியில், தமிழக வெற்றிக் கழகத்தினர் பொதுமக்களிடம் கள ஆய்வில் (சர்வே) ஈடுபட்டபோது, திமுகவினருக்கும் அவர்களுக்கும் இடையே கடும் மோதல் ஏற்பட்டுள்ளது. அனுமதியின்றி பிரவேசித்ததாக கூறி திமுகவினர்…

இஸ்ரேல் ஜனாதிபதி விஜயத்தால் அவுஸ்திரேலியாவில் வெடித்த வன்முறை

இஸ்ரேலிய ஜனாதிபதி ஐசக் ஹெர்சாக்கின் அவுஸ்திரேலிய வருகையை எதிர்க்கும் ஆர்ப்பாட்டக்காரர்களுக்கும் காவல்துறையினருக்கும் இடையே சிட்னியில் மோதல்கள் வெடித்துள்ளதாக சர்வதேச தகவல்கள் தெரிவிக்கின்றன. இதனையடுத்து செவ்வாய்க்கிழமை (10) அவுஸ்திரேலியத்…

தெஹியத்தகண்டிய வலயக் கல்விப் பணிப்பாளர் மற்றும் ஆசிரியர் ஆலோசகர் இலஞ்சம் வாங்கியதாக…

அம்பாறை மாவட்டம் தெஹியத்தகண்டிய வலயக் கல்விப் பணிப்பாளர் அலுவலகத்தில் கடமையாற்றும் இரு அதிகாரிகள் இலஞ்சம் வாங்கிய குற்றச்சாட்டின் அடிப்படையில் கைது செய்யப்பட்டுள்ளனர். தெஹியத்தகண்டியபகுதியை சேர்ந்த நபர் கொழும்பிலுள்ள லஞ்ச ஊழல்…