வேலணையில் கொதித்தெழுந்த கால்நடை வளர்ப்பாளர்கள்: இறைச்சிக் கும்பலை ஒழிக்கக் கோரி வீதியில்…
சட்டவிரோத கால்நடைகளை திருடி இறைச்சியாக்கும் கும்பலை இல்லாதொழிக்க சட்டம் ஒழுங்கை நடைமுறைப்படுத்தும் தரப்பினர் முழுமையாக பங்களிப்பை வழங்க வேண்டும் எனக் கோரி வேலணையில் இன்றைய தினம் வியாழக்கிழமை போராட்டம் முன்னெடுக்கப்பட்டது.
தீவகம் தெற்கு…