;
Athirady Tamil News
Monthly Archives

February 2026

வேலணையில் கொதித்தெழுந்த கால்நடை வளர்ப்பாளர்கள்: இறைச்சிக் கும்பலை ஒழிக்கக் கோரி வீதியில்…

சட்டவிரோத கால்நடைகளை திருடி இறைச்சியாக்கும் கும்பலை இல்லாதொழிக்க சட்டம் ஒழுங்கை நடைமுறைப்படுத்தும் தரப்பினர் முழுமையாக பங்களிப்பை வழங்க வேண்டும் எனக் கோரி வேலணையில் இன்றைய தினம் வியாழக்கிழமை போராட்டம் முன்னெடுக்கப்பட்டது. தீவகம் தெற்கு…

சிவராத்திரியை முன்னிட்டு விசேட பேருந்து சேவைகள்

மகா சிவராத்திரியை முன்னிட்டு பருத்தித்துறையில் இருந்து திருக்கேதீஸ்வரத்திற்கு விசேட பேருந்து சேவைகளை இ.போ.ச.வின் பருத்தித்துறை சாலை முன்னெடுக்கவுள்ளது. இந்த விசேட பஸ் சேவைகள் எதிர்வரும் ஞாயிற்றுக்கிழமை பருத்தித்துறையில் இருந்து…

கழிப்பறை காகிதத்தைவிட மோசமாக நடத்தும் அமெரிக்கா! பாகிஸ்தான் அமைச்சர் புலம்பல்!

பாகிஸ்தானை கழிப்பறை காகிதத்தைவிட மோசமாக அமெரிக்கா பயன்படுத்துவதாக பாகிஸ்தான் பாதுகாப்புத் துறை அமைச்சர் கவாஜா ஆசிஃப் தெரிவித்துள்ளார். மேலும், தனது தேவைகளுக்காக பாகிஸ்தானை பயன்படுத்தி, பின்னர் தூக்கி எறிந்துவிட்டதாகவும் அவர் பேசியிருப்பது…

தெல்லிப்பளை: மயங்கி விழுந்து உயிரிழந்த குடும்பப் பெண் – மரணத்திற்கான அதிர்ச்சி…

தெல்லிப்பளை வைத்தியசாலையில் நேற்று புதன்கிழமை அதிகாலை மயங்கியதையடுத்து அனுமதிக்கப்பட்ட இளம் குடும்பப் பெண்ணின் மரணத்திற்கு நுரையீரலின் இரத்த நாளங்களில் இரத்தக்கட்டி அடைப்பு ஏற்பட்டு மரணம் சம்பவித்துள்ளதாக அறிக்கையிடப்பட்டுள்ளது. இவ்வாறு…

வடக்குக்கு மீண்டும் மழை – விவசாயிகளுக்கு விசேட அறிவிப்பு

வடக்கில் மீண்டும் மழை பெய்யும் வாய்ப்புள்ளதால், விவசாயிகள் தங்கள் அறுவடை மற்றும் அறுவடைக்கு பின்னான செயற்பாடுகளை மேற்கொள்வது சிறந்தது என யாழ்ப்பாண பல்கலைக்கழகத்தின் புவியியல்துறை பேராசிரியர் நாகமுத்து பிரதீபராஜா தெரிவித்துள்ளார். …

பாகிஸ்தான் சிறையில் இம்ரான் கானைச் சந்திக்க வழக்குரைஞரை நியமித்த உச்சநீதிமன்றம்!

ஊழல் வழக்கில் கைதாகி சிறையில் அடைக்கப்பட்டுள்ள பாகிஸ்தான் முன்னாள் பிரதமா் இம்ரான் கானைச் சந்தித்து, அவரின் தற்போதைய வாழ்க்கைச் சூழல் குறித்த அறிக்கை சமா்ப்பிக்க வழக்குரைஞா் ஒருவரை அந்நாட்டு உச்சநீதிமன்றம் நியமித்துள்ளது. இது குறித்த மனுவை…

பாலியல் குற்றவாளி எப்ஸ்டீனின் தீவுக்குச் சென்றதை ஒப்புக்கொண்ட அமெரிக்க பிரபலம்!

பாலியல் குற்றவாளியான ஜெப்ரி எப்ஸ்டீனுக்குச் சொந்தமான தீவுக்குத் தான் சென்றிருந்ததை அமெரிக்க வர்த்தகச் செயலாளர் ஹோவர்ட் லட்னிக் (Howard Lutnick) முதன்முறையாக பகிரங்கமாக ஒப்புக்கொண்டுள்ளார். எனினும் கடந்த 2005 ஆம் ஆண்டிலேயே எப்ஸ்டீனுடனான…

பட்டாசு தொழிற்சாலையில் தீ விபத்து ; ஊழியர் காயம்

கட்டுநாயக்க பொலிஸ் பிரிவுக்குட்பட்ட ஆடியம்பலம பிரதேசத்தில் பட்டாசு தொழிற்சாலை ஒன்றில் ஏற்பட்ட தீ விபத்தில் அதன் ஊழியர் ஒருவர் தீக்காயங்களுக்கு உள்ளாகி நீர்கொழும்பு வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். நேற்று (11) நண்பகல் இந்த திடீர் தீ…

பெரும் ஆபத்தாக மாறும் இலங்கையின் நீர் நிலைகள் ; மக்களே அவதானம்

நீர் விபத்துக்கள் காரணமாக இவ்வருடத்தில் இதுவரையான காலப்பகுதியில் 24 நபர்கள் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர். இதன் காரணமாக பொதுமக்களின் பாதுகாப்பிற்காக அவ்விபத்துக்கள் அதிகமாக இடம்பெறும் பிரதேசங்களை இலக்காகக் கொண்டு உயிர்காக்கும்…

அல்லைப்பிட்டி சம்பவம் – உயிரிழந்த சிறுவன் தொடர்பில் அவதூறுகள் பரப்பபடுவதாக வீட்டார்…

எமது பிள்ளையை பற்றி தவறான செய்திகளை பரப்பி வருவதால் , பிள்ளையை இழந்து வாடும் எமக்கு அந்த செய்திகள் மிக மனவருத்தத்தை தருகிறது என அல்லைப்பிட்டி துப்பாக்கி சூட்டு சம்பவத்தில் உயிரிழந்த சிறுவனின் வீட்டார் கவலை தெரிவித்துள்ளனர்.  அது…

அல்லைப்பிட்டியில் உயிரிழந்த சிறுவனின் குடும்பத்திற்கு மறைமுக அச்சுறுத்தல் ?

அல்லைப்பிட்டி துப்பாக்கி சூட்டில் உயிரிழந்த சிறுவனுக்கு நீதி கோரி போராட்டங்களை முன்னெடுக்க வேண்டாம் என வட்டுக்கோட்டை பொலிஸார் மறைமுக அச்சுறுத்தல் விடுத்துள்ளதாக  குற்றம் சாட்டப்பட்டுள்ளது. பொலிஸாரின் துப்பாக்கி சூட்டுக்கு இலக்காகி…

அல்லைப்பிட்டி துப்பாக்கி சூட்டில் உயிரிழந்தவருக்கு 17 வயது 3 மாதங்கள்

யாழ்ப்பாணம் அல்லைப்பிட்டி பகுதியில் போலீசாரின் துப்பாக்கி சூட்டிற்கு இலக்காகி உயிரிழந்த சிறுவனுக்கு 17 வயது என்பது உறுதியாகியுள்ளது. பொலிசாரின் கட்டளையை மீறி வாகனத்தை செலுத்தி சென்றார்கள் என நேற்று முன்தினம் செவ்வாய்க்கிழமை அதிகாலை பொலிஸார்…

சென்னையில் பொலிஸாரால் சீமான் திடீர் கைது

தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார இயக்க பணியாளர்கள் நலச்சங்கம் சார்பில் நேற்று சென்னை வள்ளுவர் கோட்டம் அருகே முற்றுகை போராட்டம் நடந்தது. 10 ஆண்டுகளுக்கும் மேலாக பணிபுரியும் ஊரக மற்றும் நகர்ப்புற மகளிர் திட்ட பணியாளர்களுக்கு ஊதிய உயர்வு வழங்க…

ஐரோப்பிய எதிா்ப்பு அணுகுமுறையில் டிரம்ப் நிா்வாகம்: பிரான்ஸ் அதிபா் இமானுவேல் மேக்ரான்!

அமெரிக்க அதிபா் டொனால்ட் டிரம்ப் தலைமையிலான தற்போதைய நிா்வாகம், வெளிப்படையாகவே ஐரோப்பிய எதிா்ப்பு அணுகுமுறையைக் கடைப்பிடித்து வருவதாக பிரான்ஸ் அதிபா் இமானுவேல் மேக்ரான் குற்றஞ்சாட்டியுள்ளாா். மேலும், ஐரோப்பிய யூனியனைச் சிதைக்கும் நோக்கில்…

இணைய வணிகம் பெயரில் பெண்ணிடம் 60 இலட்சம் மோசடி ; CID விசாரணை தீவிரம்

பெண்ணொருவரிடம் 60 இலட்சம் ரூபாய்க்கும் அதிக பணத்தை மோசடி செய்த இரண்டு ஆண்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். கொழும்பு மற்றும் குளியாப்பிட்டிய பகுதிகளைச் சேர்ந்த இரண்டு பேரே கைது செய்யப்பட்டுள்ளதாக காவல்துறையினர் தெரிவித்தனர். இணையதள வணிகத்தில்…

இலங்கை சாதனையின் புதிய அத்தியாயம் ; உலக பரா தடகளத்தில் தங்கம் வென்ற ஜனனி தனஞ்சனா

துபாயில் நடைபெற்று வரும் 2026 உலக பரா தடகள கிராண்ட் பிரிக்ஸ் தொடரில், இலங்கையைப் பிரதிநிதித்துவப்படுத்திய ஜனனி தனஞ்சனா தங்கப் பதக்கம் வென்று சாதனை படைத்துள்ளார். பெண்களுக்கான 100 மீற்றர் (T46/47 பிரிவு) இறுதிப் போட்டியில் பங்குபற்றிய அவர்,…

நாட்டில் மரக்கறி விலைகளில் அதிரடி மாற்றம்!

விசேட பொருளாதார மத்திய நிலையங்களின் இன்றைய விலைப்பட்டியலுக்கு அமைய, மரக்கறிகளின் விலைகள் ஏற்ற இறக்கத்துடன் காணப்பட்டன. அதன்படி, ஒரு கிலோகிராம் உருளைக்கிழங்கு வவுனியாவில் 370 ரூபாய் வரை விற்பனை செய்யப்பட்ட நிலையில், நுவரெலியாவில் 300…

மீண்டும் கொட்டி தீர்க்க போகும் கனமழை ; யாழ். மக்களுக்கு நாகமுத்து பிரதீபராஜா விடுத்துள்ள…

வங்காள விரிகுடாவில் இலங்கைக்கு தென் கிழக்கு திசையில் இன்று இரவு உருவாகும் வளிமண்டல தளம்பல் நிலை காரணமாக நாளை முதல் எதிர்வரும் 14 ஆம் திகதி வரை வடக்கு, கிழக்கு உட்பட நாட்டின் பல பகுதிகளில் கனமழை கிடைக்கும் வாய்ப்புள்ளது என யாழ்.…

வங்கதேசத்தில் இன்று பொதுத்தோ்தல்

அண்டை நாடான வங்கதேசத்தில் 13-ஆவது நாடாளுமன்றத் தோ்தலின் வாக்குப்பதிவு வியாழக்கிழமை (பிப். 12) நடைபெறுகிறது. முன்னாள் பிரதமா் ஷேக் ஹசீனாவின் 15 ஆண்டுக்கால ஆட்சி முடிவுக்கு வந்து, முகமது யூனஸ் தலைமையிலான இடைக்கால அரசு பொறுப்பேற்ற 18…

சாப்பிட்ட KFC எலும்பு துண்டுகளை தானமாக வழங்கிய கொடுஞ்செயல்: இன்ஸ்டா பிரபலத்திற்கு ரூ. 9.2…

மலேசியாவைச் சேர்ந்த இன்ஸ்டாகிராம் பிரபலம் டேங் சீ லுக் என்ற நபருக்கு அந்நாட்டு நீதிமன்றம் ரூ. 9.2 லட்சம் அபராதமாக விதித்துள்ளது. சாப்பிட்ட எலும்பு துண்டுகளை தானமாக வழங்கிய கொடுஞ்செயல் மலேசியாவைச் சேர்ந்த இன்ஸ்டாகிராம் பிரபலம் டேங் சீ லுக்,…

செல்லப்பிராணியால் நீதிமன்றம் செல்லும் நிலைக்கு ஆளாகியுள்ள பெண்

சுவிட்சர்லாந்தில், தன் பூனையால் நீதிமன்றம் செல்லும் நிலை ஒரு பெண்ணுக்கு உருவாகியுள்ளது. உடல் நலம் பாதிக்கப்பட்ட பூனை சுவிட்சர்லாந்தின் சூரிக் மாகாணத்தில் பெண்ணொருவர் வளர்த்துவந்த பூனை ஒன்றின் உடல் நலம் பாதிக்கப்பட்டுள்ளது. அதை அவர்…

’முஸ்லிம் அமைச்சர்’ வெற்று வியாக்கியானங்கள்

மொஹமட் பாதுஷா ஜனநாயகம், இன நல்லிணக்கம் பேசி ஆட்சிக்கு வந்தது மட்டுமன்றி, இன்று வரையும் அதே வழித்தடத்திலேயே பயணிப்பதான தோற்றப்பாட்டைக் கட்டமைக்க முனைகின்ற என்.பி.பி. அரசாங்கம், முஸ்லிம் ஒருவரை அமைச்சராக நியமிக்காமல் இருப்பதை இன்று வரை…

யுரேனஸ் கிரகத்தின் நிலவில் திரவ நிலை நீர் கண்டுபிடிப்பு… உயிரினங்கள் வாழ வாய்ப்பு?

வாஷிங்டன், யுரேனஸ் கோளின் மிகச்சிறிய நிலவுகளில் ஒன்றான மிராண்டாவில், அதன் தடிமனான பனி மேலோட்டத்திற்கு அடியில் சுமார் 100 கிலோமீட்டர் ஆழமுள்ள பிரம்மாண்ட கடல் இருக்கலாம் என விஞ்ஞானிகள் கண்டுபிடித்துள்ளனர். 1986-ல் வாயேஜர் 2 (Voyager 2)…

யாழ். இந்துக்கல்லூரி ஶ்ரீ சிவஞான வைரவர் ஆலய கும்பாபிஷேகம்

யாழ்ப்பாணம் இந்துக்கல்லூரி ஶ்ரீ சிவஞான வைரவர் ஆலய மகா கும்பாபிஷேகம் இன்றைய தினம் புதன்கிழமை இடம்பெற்றது.

ஜனாதிபதி அநுர குமார திடீர் விசிட்; இடைநடுவில் செய்த நெகிழ்ச்சி!

போதைப்பொருள் ஒழிப்புக்கான “முழு நாடும் ஒன்றாக” தேசிய நடவடிக்கையின் மத்திய மாகாண வேலைத்திட்டம், ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்கவின் தலைமையில் இன்று (11) நுவரெலியாவில் நடைபெறவுள்ளது. இதற்காக நுவரெலியா சென்ற ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க…

உக்ரைனில் ரஷியா ஏவுகணைத் தாக்குதில் தாய், மகள் உயிரிழப்பு

உக்ரைனின் கிழக்கு எல்லைப் பகுதியான டொனெட்ஸ்க் மாகாணத்தில் ரஷிய படைகள் செவ்வாய்க்கிழமை நடத்திய பயங்கர ஏவுகணைத் தாக்குதலில் தாய் மற்றும் அவரது 11 வயது மகள் ஆகிய இருவா் உயிரிழந்தனா். அமெரிக்க ஜனாதிபதி டிரம்ப் நிா்வாகத்தின் முன்னெடுப்பில்,…

பங்காளதேசத்தில் அட்டூழியம் ; இந்து தொழிலதிபரை படுகொலை செய்த மர்ம கும்பல்

பங்காளதேசத்தின் வடக்கே உள்ள மைமன்சிங் மாவட்டம் திரிஷால் பகுதியில், 60 வயதுடைய இந்து தொழிலதிபர் சுஷென் சந்திர சர்க்கார் கடுமையான ஆயுத தாக்குதலால் உயிரிழந்த சம்பவம் கவலை எழுப்பியுள்ளது. பிரச்னை ஏற்பட்ட போது அவரது மகன் பலமுறை மொபைல் மூலம்…

அல்லைப்பிட்டி சம்பவம் கைதானவர்களுக்கு பிணை – உயிரிழந்த சிறுவனின் இறுதி கிரியைகள்…

யாழ்ப்பாணத்தில் பொலிசாரின் கட்டளையை மீறி சென்ற வாகனத்தில் பயணித்த இருவரையும் 25 ஆயிரம் ரூபாய் காசு பிணையில் தலா 2 ஆள் பிணையிலும் செல்ல ஊர்காவற்துறை நீதவான் நீதிமன்று அனுமதித்துள்ளது. அல்லைப்பிட்டி பகுதியில் பொலிசாரின் கட்டளையை…

எப்ஸ்டீன் விவகாரம்; முதல்முறையாக மன்னர் சார்லஸ் இன் அறிவிப்பு

அமெரிக்க பாலியல் குற்றவாளி எப்ஸ்டீன் ஊழல் தொடர்பான சமீபத்திய வெளிப்பாடுகளைத் தொடர்ந்து, தனது சகோதரர் அண்ட்ரூ மவுண்ட்பேட்டன்-வின்சர் மீதான குற்றச்சாட்டுகள் குறித்த லண்டன் காவல்துறை விசாரணைக்கு முழுமையான ஆதரவை வழங்க பக்கிங்ஹாம் அரண்மனை தயாராக…

பலி எடுக்கும் பனிச்சறுக்கு சாகச விளையாட்டு; 20 பேர் உயிரிழப்பு

பனிச்சறுக்கு சாகச விளையாட்டு ஆண்டுதோறும் பலரது உயிரை பலியெடுப்பதாக கூறப்படும் நிலையில் பிரான்ஸில் கடந்த மூன்று நாட்களில் நால்வர் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. பிரெஞ்சு ஆல்ப்ஸில் பனிச்சறுக்கு விளையாட்டில் ஈடுபட்டிருந்த இருவர்…

திருகோணமலை – கிளிவெட்டி, குமாரபுரம் படுகொலையின் 30 ஆவது ஆண்டு நினைவேந்தல்

திருகோணமலை – கிளிவெட்டி, குமாரபுரம் படுகொலையின் 30 ஆவது ஆண்டு நினைவேந்தல் யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தில் இன்று இடம்பெற்றது. யாழ்ப்பாணப் பல்கலைக்கழக மாணவர்களின் ஏற்பாட்டில் நடைபெற்ற நினைவேந்தலில் உயிரிழந்தவர்களுக்கு மலர்தூவி,…

அனில் அம்பானி, மனைவிக்கு அமலாக்கத்துறை மீண்டும் சம்மன்

புதுடெல்லி, ரிலையன்ஸ் குழுமத்தை சேர்ந்த பல்வேறு நிறுவனங்களின் நிதி முறைகே டுகள் மற்றும் வங்கிக்கடன் மோசடி புகார்கள் குறித்து அமலாக்கத்துறை விசாரணை நடத்தி வருகிறது. ரிலையன்ஸ் குழுமத்துக்கு சொந்தமான ரூ.1,200 கோடி சொத்துகளை முடக்கி…

கள்ளக்காதலனுடன் சேர்ந்து கணவனை வெட்டிக்கொன்ற பெண்; அதிர்ச்சி சம்பவம்

லக்னோ, உத்தரபிரதேச மாநிலம் எட்டாவா மாவட்டம் படியா புரா கிராமத்தை சேர்ந்தவர் ரன்வீர் சிங் (வயது 45). இவருக்கு திருமணமாகி பூஜா (வயது 40) என்ற மனைவி உள்ளார். இதனிடையே, பூஜாவுக்கும் அதே கிராமத்தை சேர்ந்த 20 வயது இளைஞரான அர்பித் என்பவருக்கும்…

அமரகீர்த்தி அத்துகோரள படுகொலையில் 12 பேருக்கு மரண தண்டனை; நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு!

அரகலய' போராட்டத்தின் போது, முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் அமரகீர்த்தி அத்துகோரள மற்றும் அவரது மெய்ப்பாதுகாவலர் படுகொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பில், குற்றவாளிகளாகக் காணப்பட்ட 12 பிரதிவாதிகளுக்கு மரண தண்டனை விதித்துத்…