பல்கலை மாணவி கூட்டுப் பாலியல் வன்கொடுமை ; பிறந்த நாள் விழாவில் கொடூரம் ; அடுத்தடுத்து…
சென்னை பல்லாவரத்தில் கல்லூரி மாணவிக்கு போதைப் பொருளை கொடுத்து கூட்டுப் பாலியல் வன்கொடுமை செய்ததாக புகார் அளிக்கப்பட்டுள்ளது.
சென்னையில் உள்ள தனியார் பல்கலைக்கழகத்தில் மாணவி ஒருவர் முதலாம் ஆண்டு படித்து வந்துள்ளார். இவரிடம் சக மாணவர் ஒருவர்…