;
Athirady Tamil News
Daily Archives

3 September 2026

காஸாவில் உள்ள பாலஸ்தீனர்களை வெளியேற்ற தயார்! – இஸ்ரேல்!

அமெரிக்கா ஒப்புதல் வழங்கினால், காஸாவில் உள்ள பாலஸ்தீனர்களை வெளியேற்ற தயார் என இஸ்ரேலிய பாதுகாப்பு அமைச்சர் இஸ்ரேல் காட்ஸ் கூறியுள்ளார். அமெரிக்கா ஒப்புதல் வழங்கினால், காஸாவில் உள்ள லட்சக்கணக்கான பாலஸ்தீனர்களை அங்கிருந்து அப்புறப்படுத்தி…

அமெரிக்காவில் பிறக்கும் குழந்தைகளுக்கு பாஸ்போர்ட் பெற புதிய கட்டுப்பாடு!

வாஷிங்டன், அமெரிக்காவில் பிறக்கும் குழந்தைகளுக்கு பாஸ்போர்ட் வழங்கும்போது, அவர்களின் பெற்றோர் அமெரிக்க குடியுரிமை பெற்றவர்கள் என்பதற்கான ஆவணங்களை சமர்ப்பிக்க வேண்டும் என்ற புதிய நடைமுறையை கொண்டு வர டிரம்ப் நிர்வாகம் திட்டமிட்டுள்ளது.

காலநிலை மாற்றமும் இலங்கையில் விவசாயத்துறை எதிர்நோக்கும் சவால்களும்!

2025 நவம்பரில் வீசிய ‘தித்வா’ புயலினால் 106,000 ஹெக்டேயர் நெற்பயிர்கள் சேதமடைந்தன. 227,000 க்கும் மேற்பட்ட விவசாயிகள் பாதிக்கப்பட்டனர். 1.1 மில்லியனுக்கும் அதிகமான மக்களுக்கு அவசர உணவு மற்றும் விவசாய உதவி தேவைப்பட்டது. இலங்கை காலநிலை…

கோர தாண்டவமாடும் எபோலா தொற்று ; 3000த்தை கடந்த பலி எண்ணிக்கை

காங்கோவில் எபோலா நோய்த்தொற்றை கட்டுப்படுத்துவதற்கான முயற்சிகளை விட, நோய் பரவும் வேகம் மிக அதிகமாக உள்ளது. சமீபத்திய அரசுத் தரவுகளின்படி, 6,100-க்கும் மேற்பட்ட உறுதிப்படுத்தப்பட்ட பாதிப்புகளில் 3,000-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர்.…

ஆசிரியை கொலை;குற்றவாளிக்கு மரண தண்டனை

2016 ஆம் ஆண்டில் மொனராகலை, மாராவ கிவுலேஆரவைச் சேர்ந்த ஆசிரியையான பெத்தே ஹபுகே சோமாவதி (54) கொலை சம்பவத்துடன் தொடர்புடைய குற்றவாளிக்கு, மொனராகலை மேல்நீதிமன்ற நீதிபதி சிகிரீ ஸ்ரீனித் மெண்டிஸ் விஜேசேகரவினால் புதன்கிழமை (02) மரண தண்டனை…

நேபாளம் பெருவெள்ளம்: 4,858 பேரின் கதி என்ன? – மீட்பு பணி தீவிரம்

காத்மாண்டு, நேபாளம் பெருவெள்ளம் நேபாளத்தின் போடேகோஷி நதியில் கடந்த 26-ந்தேதி ஏற்பட்ட கடும் வெள்ளப்பெருக்கால், நாட்டின் வடக்கு மற்றும் மத்திய பகுதிகள் முற்றிலும் நாசமாகிவிட்டன. இமயமலையில் இருந்து அடித்து வரப்பட்ட பாறைகள், சேறு, சகதி…

இலங்கைக்கு சுற்றுலா வந்த பெண்ணை நெகிழ வைத்த பொலிஸ் அதிகாரி

இலங்கைக்கு சுற்றுலா வந்த பங்களாதேஷ் நாட்டு பெண் தனது பையை தொலைத்த நிலையில் அதிகாரிகள் அதனை தேடி உரிய பெண்ணிடம் ஒப்படைத்துள்ளனர். கண்டி பூங்காவுக்கு அருகில் அமைந்துள்ள பகுதியில் மறந்துவிட்டுச் சென்ற, பையில் சுமார் இலட்சம் ரூபாய் பெறுமதியான…

எகிப்து: சாலையில் பஸ் கவிழ்ந்து விபத்து – 21 பேர் பலி

கெய்ரோ, எகிப்தில் ஏற்பட்ட பஸ் விபத்தில் 21 பேர் உயிரிழந்தனர். மத்திய கிழக்கில் அமைந்துள்ள நாடு எகிப்து. இந்நாட்டின் தெற்கு சினாய் மாகாணத்தில் உள்ள தோடாக் - நுவைபா நெடுஞ்சாலையில் இன்று பஸ் சென்றுகொண்டிருந்தது. அந்த பஸ்சில் 43 பேர்…

பட்டம் விட வேண்டாம்; மின் விநியோகம் தடைப்படும் அபாயம் !

உயர் மின்னழுத்த மின்சார பரிமாற்றக் கம்பிகளின் கீழ், மின்கோபுரங்கள் அவற்றைச் சுற்றியுள்ள பகுதிகளில் பட்டம் பறக்க விடுவதைத் தவிர்க்குமாறு தேசிய முறைமை இயக்குநர் (NSO) தனியார் நிறுவனம் பொதுமக்களிடம் கோரிக்கை விடுத்துள்ளது. இது குறித்து…

ஈரான் மீது அமெரிக்கா தாக்குதல் – 19 பேர் பலி

தெஹ்ரான், ஈரான் மீது அமெரிக்கா நடத்திய தாக்குதலில் 19 பேர் உயிரிழந்தனர். ஈரான் மீது அமெரிக்கா, இஸ்ரேல் இணைந்து கடந்த பிப்ரவரி 28ம் தேதி தாக்குதல் நடத்தின. இந்த தாக்குதலை தொடர்ந்து இஸ்ரேல், அரபு நாடுகள் மீது ஈரான் தாக்குதல் நடத்தியது.…

டிரைவர் இல்லா கார், போலீஸ் வாகனத்தின் மீது மோதி விபத்து: ‘பாகிஸ்தானில் திறமைக்கு…

இஸ்லாமாபாத், பாகிஸ்தான் தலைநகர் இஸ்லாமாபாத்தில், இளைஞர் ஒருவர் தயாரித்த ஓட்டுநர் இல்லா (டிரைவர்லெஸ்) கார், சோதனை ஓட்டத்தின்போது கட்டுப்பாட்டை இழந்து போலீஸ் வேன் மீது மோதிய சம்பவம் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. ஓட்டுநர் இல்லா கார்…

வெள்ளம் பேரிடருக்கு இந்த 3 நாடுகளே காரணம்..நேபாளம் காட்டம்

காத்மாண்டு, திபெத்தின் இமயமலை பகுதியில் கடந்த 26-ந்தேதி பனிச்சரிவு காரணமாக போடே கோஷி ஆற்றில் வெள்ளப்பெருக்கு உண்டானது. இந்த வெள்ளம், நேபாளத்தின் வடக்கு மற்றும் மத்திய மாவட்டங்களை தாக்கியது. பாறைகள் மண், சேறு- சகதிகளுடன் சீறிப்பாய்ந்து…

புளியங்கொட்டை சிக்கி 7 வயது சிறுமி பரிதாப உயிரிழப்பு

கண்டி கலகஹா, நில்லம்ப - குருக்கலே பிரதேசத்தில் புளியங்கொட்டை ஒன்று தொண்டையில் சிக்கியதால் சிறுமி ஒருவர் துரதிர்ஷ்டவசமாக உயிரிழந்துள்ளார். மேலதிக விசாரணைஇவ்வாறு உயிரிழந்தவர் அப்பிரதேசத்தில் வசித்து வந்த, குடும்பத்தின் இளைய பிள்ளையான

வாகன இறக்குமதியால் இலங்கைக்கு குவியும் வருமானம்!

நாட்டிற்கு இறக்குமதி செய்யப்பட்டுள்ள 316,000 வாகனங்கள் மூலம் ரூபாய் 512,547 மில்லியன் வரி வருவாய் கிடைத்துள்ளதாக சுங்கத் திணைக்களத்தின் வருவாய் ஆய்வு அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். 2026 ஜூன் 30 ஆம் திகதி வரையில் நாட்டிற்கு இறக்குமதி…

இலங்கையின் முதல் அனிமேஷன் கலைஞர் காலமானார்

இலங்கையின் முதல் அனிமேஷன் திரைப்படத்தை உருவாக்கிய சிரேஷ்ட அனிமேஷன் கலைஞர் மற்றும் திரைப்படத் தயாரிப்பாளர் கிவந்த அர்த்தசத் தனது 73 ஆவது வயதில் காலமானார்.அர்த்தசத் பாணந்துறை ஆதார வைத்தியசாலையில் சிகிச்சைப் பெற்று வந்த நிலையில் காலமானதாக…

தேவையின்றி தங்கம் வாங்க வேண்டாம்: மக்களுக்கு பிரதமா் மோடி மீண்டும் வேண்டுகோள்

பொதுமக்கள் தேவையின்றி தங்கம் வாங்கவோ, வெளிநாட்டுப் பயணங்கள் மேற்கொள்ளவோ வேண்டாம் என பிரதமா் நரேந்திர மோடி செவ்வாய்க்கிழமை மீண்டும் வேண்டுகோள் விடுத்தாா். நாட்டின் மொத்த உள்நாட்டு உற்பத்தி (ஜிடிபி), நடப்பு 2026-27 நிதியாண்டின் ஏப்ரல்-ஜூன்…

பேருந்தை யானை தாக்கியதில் 10 பேர் காயம்

கதிர்காமம் - புத்தல வீதியில் தனியார் பேருந்து ஒன்றின் மீது காட்டு யானை நடத்திய தாக்குதலில், பேருந்து கவிழ்ந்து விபத்துக்குள்ளாகியுள்ளது.இன்று காலை கதிர்காமம் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட கதிர்காமம் - புத்தல வீதியின் மின்சார வேலி காவல் அரணுக்கு…

புலமைப்பரிசில் பரீட்சை: தமிழ் மொழியில் 188 புள்ளிகள் பெற்று தேசிய மட்டத்தில் முதலிடம்…

நடைபெற்ற தரம் 5 புலமைப் பரிசில் பரீட்சையில் தமிழ் மொழி மூலம் 188 புள்ளிகளைப் பெற்று தேசிய ரீதியில் முதலிடத்தைப் பெற்று சாதனை படைத்த யாழ்ப்பாண மாணவன் சு. சபின் கெளரவிக்கப்பட்டார். யாழ்ப்பாணம் மல்லாகம் கலாநிதி தங்கம்மா அப்பாக்குட்டி கனிஷ்ட…

16 வயதுக்குட்பட்ட சிறார்கள் சமூக ஊடகங்களை பயன்படுத்த தடை – பாகிஸ்தானின் பஞ்சாப்…

இஸ்லாமாபாத், பாகிஸ்தானில் உள்ள பஞ்சாப் மாகாணத்தின் சட்டமன்றத்தில், 16 வயதுக்கு உட்பட்ட சிறார்கள் சமூக ஊடகங்களை பயன்படுத்த தடை விதிக்கக் கோரும் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. மாநில குழந்தைகள் பாதுகாப்பு அமைப்பின் தலைவரும், சட்டமன்ற…

அமெரிக்காவில் நூதன கொள்ளை: 40,000 பவுண்ட் பீர் திருட்டு – தகவல் கொடுத்தால் சன்மானம் என…

வாஷிங்டன், அமெரிக்காவின் கலிபோர்னியாவில் உள்ள ஒரு பீர் விற்பனை மையத்தில் இருந்து சுமார் 40,000 பவுண்ட் (18,000 கிலோவிற்கும் அதிகம்) எடையுள்ள பீர் பாட்டில்கள் மற்றும் கேன்கள் மர்மமான முறையில் திருடப்பட்ட சம்பவம் உலகளவில் அதிர்ச்சியை…

Nepal Flood: உருவ பொம்மைகளுக்கு இறுதிச்சடங்கு

நேபாள பெருவெள்ளத்தில் சிக்கி உயிரிழந்தவர்களின் உடல்கள் கிடைக்கப்பெறாததால் உருவ பொம்மைகளுக்கு இறுதிச்சடங்கு செய்து வருகின்றனர். நேபாளத்தில் கடந்த மாதம் 26ம் தேதி ஏற்பட்ட வெள்ளப்பெருக்கில் ரசுவா உட்பட பல மாவட்டங்கள் பாதிக்கப்பட்டன.…

இலங்கையர்களுக்கு இஸ்ரேலில் புதிய வேலைவாய்ப்பு

இஸ்ரேல் அரசாங்கத்திற்கும் இலங்கைக்கும் இடையிலான புரிந்துணர்வு ஒப்பந்தத்தின் கீழ், இஸ்ரேலின் வணிகம் மற்றும் சேவைத் துறைக்காக பணியாளர்களைப் அனுப்புவதற்கான இணைய முகப்பு இன்று வியாழக்கிழமை (03) காலை திறக்கப்படும் என இலங்கை வெளிநாட்டு…

யாழில் 11 லட்சத்திற்கு போட்டி போட்டு ஏலம் எடுக்கப்பட்ட மாம்பழம்!

யாழ்ப்பாணம் நாகர்கோயில் பிரதேசத்தில் அமைந்துள்ள முருகையா தேவஸ்தானத்தில் மாம்பழம் 11 லட்சத்திற்கு ஏலம் விடப்பட்ட சம்பவம் பதிவாகியுள்ளது. நாகர்கோவில் பகுதியில் 'முருகையா தேவஸ்தானம்' புகழ்பெற்ற முருகன் கோயிலாகும். வருடாந்த பெரும் திருவிழா…

200 நாள் கடல் வாழ்க்கைக்கு முடிவு; ; ஓய்வெடுக்க தாய்லாந்து செல்லும் 5000 அமெரிக்க…

அமெரிக்க கடற்படை மற்றும் கடற்படை வீரர்கள் சுமார் 5,000 பேர், 200 நாட்களுக்கும் மேலான நீண்ட கடற்படை பணிக்கு பிறகு USS Abraham Lincoln விமானம் தாங்கி கப்பலில் பட்டாயா அருகே உள்ள Laem Chabang துறைமுகத்தை சென்றடையவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.…

நல்லூரான் 17ஆம் திருவிழா

வரலாற்று சிறப்பு மிக்க நல்லூர் கந்தசுவாமி ஆலய வருடாந்திர மகோற்சவம் நடைபெற்று வரும் நிலையில், நேற்றைய தினம் புதன்கிழமை 17ஆம் திருவிழா இடம்பெற்றது. 17ஆம் திருவிழாவின் போது , வள்ளி தெய்வானையும், வேல் பெருமானும் இடும்பன் வாகனத்தில் எழுந்தருளி…

நேபாள பெருவெள்ளத்தில் சிக்கி உயிரிழப்பு: உடல்கள் கிடைக்காததால் உருவ பொம்மைகளுக்கு இறுதி…

காத்மாண்டு, நேபாள பெருவெள்ளத்தில் சிக்கி இறந்தவர்களின் உடல்கள் கிடைக்காததால், உருவ பொம்மைகளுக்கு இறுதி சடங்கு செய்யும் பரிதாப நிலை ஏற்பட்டுள்ளது. நேபாள பெரு வெள்ளம் இமயமலையில் ஒரு பகுதியில் உள்ள திபெத்தில் கடந்த மாதம் 26-ந் தேதி…

சிக்கிமில் 16 பனிப் பாறைகளில் எச்சரிக்கை கருவிகள் பொருத்தம்

கேங்டாக்: நேபாளத்தில் பனிப்பாறை வெடிப்பால் ஏற்பட்ட பேரழிவைத் தொடர்ந்து முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக, சிக்கிம் மாநிலத்தில் உள்ள 16 ஆபத்தான பனிப்பாறைகளில் எச்சரிக்கை கருவிகள் பொருத்தப்பட்டுள்ளன. இதுகுறித்து சிக்கிம் மாநில பேரிடர் நிவாரண…

இலங்கையின் கடன் சுமை தொடர்பில் பரவும் தகவல்கள்! அரசாங்க தரப்பிலிருந்து வெளியான தகவல்

இலங்கையின் கடன் சுமை அதிகரித்துள்ளதாக எதிர்க்கட்சிகளும் சில ஊடகங்களும் பரப்பி வரும் செய்திகள் முற்றிலும் தவறானவை, ஆதாரமற்றவை மற்றும் மக்களை தவறாக வழிநடத்துபவை என தொழிலாளர் அமைச்சரும், நிதி மற்றும் திட்டமிடல் பிரதி அமைச்சருமான கலாநிதி அனில்…

முதியோர்களுக்கான மகிழ்ச்சி செய்தி ; அஸ்வெசும தொடர்பில் வெளியான தகவல்

2026 ஒகஸ்ட் மாதத்திற்குரிய 70 வயதிற்கு மேற்பட்ட முதியோர்களுக்கான 'அஸ்வெசும' முதியோர் கொடுப்பனவு இன்று (03) உரிய பயனாளிகளின் அஸ்வெசும வங்கிக் கணக்குகளில் வைப்பிலிடப்படவுள்ளது. இதற்கமைய, அஸ்வெசும நலன்புரிப் நன்மைகள் செலுத்தும் திட்டத்தின்…

கொழும்பில் சற்று முன்னர் இடம்பெற்ற துப்பாக்கிச் சூடு

கொமும்பு பொரளை - சகஸ்புர பகுதியில் கட்டளையை மீறி பயணித்த முச்சக்கரவண்டி ஒன்றின் மீது இன்று (3) பொலிஸார் துப்பாக்கிச் சூடு நடத்தியுள்ளனர். மேலதிக விசாரணைகள் பொலிஸாரின் தகவலின்படி, சஹஸ்புர பகுதியில் முச்சக்கர வண்டியொன்றை நிறுத்துமாறு…

எச்-1பி விசாதாரர்களின் துணைகளுக்கான பணி அனுமதி ரத்து.. எவ்வளவு இந்தியர்களுக்கு பாதிப்பு..?

வாஷிங்டன், எச்-1பி விசாதாரர்களின் துணைகளுக்கான பணி அனுமதி ரத்து செய்யப்பட்டால், 1 லட்சம் இந்திய குடும்பத்தினர் பாதிக்கப்படும் அபாயம் ஏற்பட்டுள்ளது. பணி அனுமதி ரத்து அமெரிக்காவில் எச்-1பி விசா வைத்திருப்பவர்களின் கணவர் அல்லது…

புலமைப்பரிசில் பெறுபேறு ; தேசிய ரீதியில் யாழ் மாவட்டத்தில் படைக்கப்பட்ட சாதனை

2026 புலமைப்பரிசில் பரீட்சைப் பெறுபேறுகளுக்கு அமைய, சிங்கள மொழி மூலம் பெற்றுக்கொண்ட அதிகூடிய புள்ளியாக 193 (குருநாகல்) மாவட்டத்தில் பதிவாகியுள்ளது. இம்முறை புலமைப்பரிசில் பரீட்சைப் பெறுபேறுகள் தொடர்பாக இன்று (02) பிற்பகல் பரீட்சைத்…

மகளின் படிப்பு செலவுக்காக வெறுங்காலுடன் மாரத்தானில் ஓடிய தாய்: முதலிடம் பிடித்து அசத்தல்

மும்பை, மகளின் கல்விக்காக... மராட்டிய மாநிலம் பீட் மாவட்டம் அம்பாஜோகை பகுதியை சேர்ந்தவர் ரமா பாய்(வயது47). இளம் வயதில் கணவரை இழந்த இவர், வீடு களில் சமையல் வேலை செய்து தனி ஆளாக 2 பெண் பிள் ளைகளை வளர்த்து வருகிறார். இதில் ஒருவர் போலீஸ்…

முதலை உண்ட நிலையில் மீட்கப்பட்ட இளைஞரின் சடலம்

கொழும்பு – பிலியந்தலை, கரடியானா குப்பை அகற்றும் நிலையத்திற்கு எதிரில் உள்ள வேரஸ் கங்கையில், முதலைகளால் உண்ணப்பட்ட நிலையில் இளம் ஆண் ஒருவரின் சடலம் கண்டெடுக்கப்பட்டுள்ளதாக பிலியந்தலை பொலிஸார் தெரிவித்துள்ளனர். சாயுரபுர பகுதியைச் சேர்ந்த 22…