;
Athirady Tamil News
Daily Archives

4 September 2026

விசித்திர தொழிலின் மூலம் மாதம் ரூ.14 லட்சம் சம்பாதிக்கும் சீன வாலிபர்

பெய்ஜிங், உலகில் பல வகையான விசித்திரமான தொழில்கள் மற்றும் ஸ்டார்ட்-அப் நிறுவனங்கள் உருவாகி வரும் நிலையில், சீனாவைச் சேர்ந்த 32 வயதான இளைஞர் ஒருவர், உடம்பில் அரிப்பு உள்ள இடங்களைச் 'சொரிந்து விடுவதையே' ஒரு முழுநேரத் தொழிலாக மாற்றி, அதன்…

உக்ரைன் போரில் அமைதி உடன்பாடு எட்ட வாய்ப்பு: ரஷிய அதிபா்

ரஷியா-உக்ரைன் போரை முடிவுக்குக் கொண்டு வருவதற்கான அமைதி உடன்பாட்டை எட்டுவதற்கு வாய்ப்புள்ளதாக ரஷிய அதிபா் விளாதிமீா் புதின் நம்பிக்கை தெரிவித்துள்ளாா். ரஷியாவின் கிழக்கு நகரான விளாடிவோஸ்டாக்கில் நடைபெற்ற பொருளாதார மாநாட்டில் பங்கேற்ற…

ஏற்றுமதி வருமானத்தை 20 பில்லியன் டொலராக உயர்த்தும் அரசின் இலக்கு!

நாட்டின் வளம் வெளி நாட்டுக்குச் சென்று, அதே வளத்தின் அதிக பெறுமதி கொண்ட வடிவம் மீண்டும் நாட்டுக்குள் வருவது மாற்றப்பட வேண்டிய பொருளா தாரச் சுழற்சியாகும். 2026ஆம் ஆண்டுக்குள் ஏற்றுமதி வருமானத்தை 20 பில்லியன் அமெரிக்க டொலராக உயர்த்துவது…

கனடாவில் 56 பேர் முதுகின் மீது தாவி கின்னஸ் உலக சாதனை படைத்த நாய்

ஒட்டாவா, கனடாவின் எட்மண்டன் பகுதியில் வரிசையாக குனிந்து நின்ற 56 மனிதர்களின் முதுகுகளின் மீது, வெறும் 16 விநாடிகளில் மின்னல் வேகத்தில் ஓடி தாவிக்குதித்து கடந்து ஆஸ்திரேலிய ஷெப்பர்ட் இனத்தைச் சேர்ந்த நாய் ஒன்று புதிய கின்னஸ் உலக…

நுரைச்சோலை மின் நிலையத்திற்கான முதல் நிலக்கரி தொகை புத்தளத்தை வந்தடைந்தது

இந்த ஆண்டின் இரண்டாம் காலாண்டிற்கான நுரைச்சோலை லக்விஜய அனல் மின் நிலையத்திற்கான முதல் நிலக்கரி சரக்கு புத்தளம் துறைமுகத்தை வந்தடைந்துள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். நிலக்கரி ஏற்றிச் சென்ற ‘IVS TRADER’ கப்பல் இன்று (04) புத்தளம்…

முன்னாள் அமைச்சர் ஜோன்ஸ்டனுக்கு பிணை

இலஞ்ச ஒழிப்பு ஆணைக்குழுவினால் கைது செய்யப்பட்டு கொழும்பு நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட முன்னாள் அமைச்சர் ஜோன்ஸ்டன் பெர்னாண்டோ பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளார். வாக்குமூலம் வழங்குவதற்காக கையூட்டல் மற்றும் ஊழல் ஒழிப்பு ஆணைக்குழுவில்…

2.5 லட்சம் பாலஸ்தீனியர்களை வெளியேற்ற திட்டம் ; இஸ்ரேல் அமைச்சர் கருத்தால் சர்ச்சை

இஸ்ரேலின் தீவிர வலதுசாரி தேசிய பாதுகாப்பு அமைச்சர் இட்டாமர் பென் கிவிர், காசா பகுதியில் இருந்து பாலஸ்தீனியர்களை வெளியேற்றி வெளிநாடுகளுக்கு அனுப்பும் திட்டத்தை முன்வைத்தார். கடும் போட்டி நிலவிய இஸ்ரேலிய தேர்தல்களுக்கு முன்னதாக பேசிய அவர்,…

மீனவர்களுக்கு விடுக்கப்பட்டுள்ள அவசர எச்சரிக்கை!

யாழ்ப்பாணம் காங்கேசன்துறையிலிருந்து மன்னார் ஊடாக புத்தளம் வரையிலும் ஹம்பாந்தோட்டையிலிருந்து பொத்துவில் வரையான கடல் பிராந்தியங்களுக்கு காற்றின் வேகமானது மணித்தியாலத்திற்கு 50 தொடக்கம் 60 கிலோமீற்றர் வரை அதிகரிக்கக்கூடும் என வளிமண்டலவியல்…

நாட்டின் தலைவராக என் மீது வழக்கு செல்லாது: அமெரிக்க நீதிமன்றத்தில் வெனிசுவேலா அதிபர்

ஒரு இறையாண்மை நாட்டின் தலைவராக தன் மீது அமெரிக்காவில் தொடரப்பட்டுள்ள வழக்குகள் செல்லாது எனக் கூறி, அவற்றை தள்ளுபடி செய்யுமாறு அமெரிக்க நீதிமன்றத்தில் வெனிசுவேலா முன்னாள் அதிபா் நிக்கோலஸ் மடூரோ மனு தாக்கல் செய்துள்ளாா். அமெரிக்காவில்…

என் மீது வழக்கு செல்லாது ; அமெரிக்க நீதிமன்றத்தில் வெனிசுவேலா முன்னாள் ஜனாதிபதி மதுரோ

ஒரு இறையாண்மை நாட்டின் தலைவராக தன் மீது அமெரிக்காவில் தொடரப்பட்டுள்ள வழக்குகள் செல்லாது எனக் கூறி, அவற்றை தள்ளுபடி செய்யுமாறு அமெரிக்க நீதிமன்றத்தில் வெனிசுவேலா முன்னாள் ஜனாதிபதி நிக்கோலஸ் மதுரோ மனு தாக்கல் செய்துள்ளாா். அமெரிக்காவில்…

கொழும்பு கொள்ளுப்பிட்டியில் அதிகாலை நடந்த துப்பாக்கிச் சூடு ; பின்னணி குறித்து வெளியான…

கொழும்பு கொள்ளுப்பிட்டியில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூடு தொடர்பில் பொலிஸார் மேலும் பல தகவல்களை வெளியிட்டுள்ளனர். கொள்ளுப்பிட்டி 6ஆவது தெருவில் உள்ள குடியிருப்பு வளாகமொன்றில் இன்று அதிகாலை இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டில் காயமடைந்த இருவரும்…

நாட்டில் 96 ஆயிரம் டெங்கு நோயாளர்கள் அடையாளம்

2026 ஆம் ஆண்டில் இதுவரையிலான காலப்பகுதியில் 96,040 டெங்கு நோயாளர்கள் பதிவாகியுள்ளதாக தேசிய டெங்கு ஒழிப்புப் பிரிவு தெரிவித்துள்ளது. அந்த பிரிவு வௌியிட்டுள்ள புதுப்பிக்கப்பட்ட அறிக்கையில், கடந்த ஒகஸ்ட் மாதத்தில் மாத்திரம் 10,155 நோயாளர்கள்…

மட்டக்களப்பு கடலில் படகு கவிழ்ந்து விபத்து; ஒருவர் பலி ஒருவர் மாயம்

மட்டக்களப்பு, கிரான்குளம் பகுதியில் இன்று (4) பிற்பகலில் இடம்பெற்ற படகு விபத்தொன்றில் ஒருவர் உயிரிழந்துள்ளதுடன், மீனவர் சங்கத் தலைவர் ஒருவர் காணாமல் போயுள்ள நிலையில் , ஒருவர் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பியுள்ளதாகக் காத்தான்குடி பொலிஸார்…

நாமல் ராஜபக்ச பிணையில் விடுவிப்பு

இலஞ்சம் அல்லது ஊழல் குற்றச்சாட்டுகளை விசாரிக்கும் ஆணைக்குழுவினால் இன்று கைது செய்யப்பட்ட பாராளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ச பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளார். எயார்பஸ் ஒப்பந்தம் தொடர்பாக வாக்குமூலம் அளிப்பதற்காக இன்று காலை ஆணைக்குழுவில்…

திருகோணமலை தொடருந்தில் மோதி உயிரை மாய்த்த நபர்

கொழும்பிலிருந்து திருகோணமலை நோக்கி பயணித்த தொடருந்தில் மோதி ஒருவர் தற்கொலை செய்து கொண்டுள்ள சம்பவம் ஒன்று பதிவாகியுள்ளது. குறித்த சம்பவமானது இன்று( 4ஆம் திகதி ) வெள்ளிக்கிழமை அதிகாலை சீனங்குடா தொடருந்து நிலையத்திற்கும் திருகோணமலை தொடருந்து…

நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ச கைது

நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷ, இலஞ்சம் மற்றும் ஊழல் குற்றச்சாட்டுகளை விசாரணை செய்யும் ஆணைக்குழுவில் சற்றுமுன்னர் கைது செய்யப்பட்டுள்ளார். கையூட்டல் மற்றும் ஊழல் குற்றச்சாட்டு இன்று காலை 9 மணிக்கு ஆணைக்குழுவின் முன் முன்னிலையாகுமாறு…

நேபாள வெள்ளத்தை 2 மாதங்கள் முன்பே கணித்த கிறிஸ்தவ பாதிரியார்! விடியோ வைரல்!

நேபாளம் வெள்ளத்தால் பாதிக்கப்படும் எனப் பேரிடருக்கு இரண்டு மாதங்களுக்கு முன்பே கிறிஸ்தவ பாதிரியார் ஒருவர் கணித்துள்ள விடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது. திபெத்தில் ஏற்பட்ட பனிப்பாறை வெடிப்பால், நேபாளத்தின் வடக்கு ரசுவா மாவட்டத்தில் உள்ள…

நாமல் ராஜபக்‌ஷவுக்கு இலஞ்ச,ஊழல் ஆணைக்குழு அழைப்பு

நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ச இன்று காலை ( 4) இலஞ்சம் அல்லது ஊழல் குற்றச்சாட்டுகள் குறித்த விசாரணை ஆணைக்குழுவின் முன் முன்னிலையாவார் என சட்டத்தரணி முதித ஆர். லோகுமுதலி தெரிவித்துள்ளார். இன்று காலை 9 மணிக்கு ஆணைக்குழுவின் முன்…

இன்று நள்ளிரவு முதல் உலை எண்ணெய் மற்றும் நெப்தா விலை குறைப்பு

இன்று (04) நள்ளிரவு முதல் அமுலுக்கு வரும் வகையில் உலை எண்ணெய் (Furnace Oil) மற்றும் நெப்தா (Naphtha) ஆகியவற்றின் விலைகளைக் குறைக்க இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனம் தீர்மானித்துள்ளது.இதன்படி, இதுவரை 248 ரூபாவுக்கு விற்பனை செய்யப்பட்ட உலை…

ஹோர்முஸ் நீரிணையை டிரம்ப் நீரிணை என பெயர் மாற்றலாமா? டிரம்ப் கேள்வி!

ஹோர்முஸ் நீரிணையின் பெயரை டிரம்ப் நீரிணை என மாற்றலாமா என அமெரிக்க அதிபர் டிரம்ப் கேள்வி எழுப்பியுள்ளார். இதுதொடர்பாக தனது ட்ரூத்சோசியல் சமூக ஊடக பக்கத்தில் பதிவிட்டுள்ள அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப், ”ஹோர்முஸ் நீரிணை தற்போது…

சற்றுமுன்னர் ஜோன்ஸ்டன் பெர்னாண்டோ கைது

முன்னாள் அமைச்சரான ஜோன்ஸ்டன் பெர்னாண்டோ சற்றுமுன்னர் இலஞ்சம் மற்றும் ஊழல் தடுப்பு ஆணைக்குழுவினால் கைது செய்யப்பட்டுள்ளார். வாக்குமூலம் ஒன்றை பெற்றுக்கொள்வதற்காக அவருக்கு அழைப்பு விடுக்கப்பட்ட நிலையில், அவர் இன்று முற்பகல் குறித்த…

அதிசய பிறவி..200 ஆண்டுகளுக்குப் பிறகு பிறந்த பெண் குழந்தை… திருவிழா போல கொண்டாடிய…

மும்பை, மராட்டிய மாநிலம் பீட் மாவட்டத்தில் உள்ள தஹிபாலே குடும்பத்தில், சுமார் 200 ஆண்டுகளுக்குப் பிறகு பெண் குழந்தை பிறந்ததை அடுத்து, அக்குடும்பத்தினர் குழந்தையை தேரில் வைத்து பிரம்மாண்ட ஊர்வலமாக வீட்டிற்கு அழைத்து வந்து தங்களது…

போதைப்பொருள் பாவனை; பாடசாலைகளில் கடும் சோதனை நடவடிக்கை !

நாடளாவிய ரீதியில் பாடசாலைகளில் கடுமையான சோதனை நடவடிக்கைகளை மேற்கொள்ள தீர்மானித்துள்ளதாக பொலிஸ் மா அதிபர் பிரியந்த வீரசூரிய தெரிவித்துள்ளார். இதற்காக, பொலிஸ் மோப்ப நாய்கள் மற்றும் பொலிஸ் அதிகாரிகளின் உதவிகளைப் பெற்றுக்கொள்ளுமாறு பாடசாலை…

அமெரிக்காவுக்குப் பதிலடியாக வளைகுடாவில் ஈரான் தாக்குதல்! அமீரக அதிபருடன் டிரம்ப் பேச்சு!

அமெரிக்க தாக்குதல்களுக்குப் பதிலடியாக வளைகுடா நாடுகளில் உள்ள முக்கிய கட்டமைப்புகளைக் குறிவைத்து ஈரானிய படைகள் தாக்குதல் நடத்தி வருகின்றன. ஹோர்முஸ் நீரிணை அருகே வணிகக் கப்பலைத் தாக்க முயன்றதாகக் குற்றஞ்சாட்டி ஈரானின் பல்வேறு நகரங்களின் மீது…

பாரிஸில் ‘சென்’ நதிக்கரையில் பரபரப்பை கிளப்பிய மோதல் ; பிடிபட்ட ஆயுததாரி

பாரிஸின் 1-ஆவது வட்டாரத்தில் உள்ள 'சென்' (Seine) நதிக்கரையில், கத்தி ஏந்திய ஒருவருக்கும் சுமார் பத்து பேர் கொண்ட குழுவொன்றுக்கும் இடையே நேற்று (03) இரவு பாரிய மோதலொன்று வெடித்துள்ளது. நேற்று அதிகாலை சுமார் 1 மணியளவில் நதிக்கரையிலுள்ள…

இலங்கை சிறையில் இருந்த 9 இந்திய மீனவர்கள் விடுதலை

இலங்கை கடற்பரப்பில் அத்துமீறி நுழைந்து மீன் பிடியில் ஈடுபட்ட குற்றச்சாட்டில் விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த 9 இந்திய மீனவர்கள் விடுவிக்கப்பட்டுள்ளனர். கடந்த ஜூலை மாதம் 22 ஆம் திகதி தலைமன்னார் கடற்பரப்பில் வைத்து குறித்த 9 மீனவர்களும் கைது…

நல்லூர் கந்தசுவாமி ஆலயத்தில் விமரிசையாக நடைபெற்ற சூர்யோற்சவம்!

நல்லூர் கந்தசுவாமி ஆலய வருடாந்த மகோற்சவத்தின் 19ம் திருவிழாவான இன்றைய தினம் வெள்ளிக்கிழமை காலை சூர்யோற்சவம் நடைபெற்றது. காலை 6.45 மணிக்கு இடம்பெற்ற வசந்தமண்டப பூஜையை அடுத்து ஏழு குதிரைகள் பூட்டிய ரதத்தில் எழுந்தருளிய சூரியபகவான் உள்…

நல்லூர் கார்த்திகை திருவிழா

வரலாற்று சிறப்பு மிக்க நல்லூர் கந்தசுவாமி ஆலய வருடாந்திர மகோற்சவம் நடைபெற்று வரும் நிலையில், இன்றைய தினம் வியாழக்கிழமை கார்த்திகை திருவிழாவான 18ஆம் திருவிழா இடம்பெற்றது. கார்த்திகை திருவிழாவின் போது , வள்ளி தெய்வானையும், முத்துக்குமார…

ஈரான்-இந்தியா வர்த்தக ஒப்பந்தம் இல்லை; உதவினால் கடும் நடவடிக்கை! – அமெரிக்க அரசு!

ஈரானுக்கு உதவும் நாடுகள் மீது அமெரிக்கா கடுமையான நடவடிக்கைகள் மேற்கொள்ளும் என அமெரிக்க வெளியுறவு அமைச்சர் மார்கோ ரூபியோ தெரிவித்துள்ளார். கிர்கிஸ்தான் நாட்டில் நடைபெற்ற ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பின் கூட்டத்தில் பங்கேற்ற பிரதமர் நரேந்திர…

இலங்கையில் அதிகாலையில் பெண்கள் மீது துப்பாக்கிசூடு ; தீவிரமாகும் விசாரணை

கொள்ளுப்பிட்டி 6ஆவது ஒழுங்கையில் அமைந்துள்ள வீடமைப்புத் தொகுதியொன்றில் இன்று (04) அதிகாலை துப்பாக்கிச் சூட்டுச் சம்பவமொன்று இடம்பெற்றுள்ளது. இந்த துப்பாக்கிச் சூட்டில் இருவர் காயமடைந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். துப்பாக்கிச் சூடு…

கிளிநொச்சியில் 22 வயது இளைஞனின் உயிரை பறித்த சம்பவம் ; கதறும் உறவுகள்

உருத்திரபுரம் இந்துக் கல்லூரி பாடசாலைக்கு அண்மித்த பகுதியில் பயணித்த மோட்டார் சைக்கிள் வேக கட்டுப்பாட்டை இழந்து அருகில் இருந்த பனை மரத்துடன் மோதி விபத்துக்குள்ளானது. விபத்தில் படுகாயம் அடைந்த மோட்டார் சைக்கிள் ஓட்டியான இளைஞன் கிளிநொச்சி…

தமிழர் பகுதியை உலுக்கிய துயரம் ; பாம்பின் விஷம் பட்ட நாவல் பழத்தால் பறிபோன சிறுவனின் உயிர்

நிலத்தில் வீழ்ந்து கிடந்த பாம்பின் விஷம் பட்டதாக சந்தேகிக்கப்படும் நாவல் பழத்தை உண்ட 11 வயதுடைய சிறுவன் ஒருவர் உயிரிழந்த பரிதாபகரமான சம்பவம் நேற்று (03) மாலை மட்டு வெல்லாவெளி பொலிஸ் பிரிவிலுள்ள பாலையடிவட்டை பிரதேசத்தில் இடம்பெற்றுள்ளதாக…

நியூ யார்க்கில் பள்ளி மாணவர்கள் ஏஐ பயன்படுத்த தடை!

நியூ யார்க் பள்ளிகளில் 8 ஆம் வகுப்பு வரை பயிலும் மாணவர்கள் செய்யறிவு (ஏஐ) பயன்படுத்த மேயர் ஸோரான் மம்தானி ஸோரன் தடை விதித்துள்ளார். குழந்தைகளின் தனித் திறமைகள், சுயமாக சிந்திக்கக்கூடிய திறன், மனநலன் ஆகியவற்றை பாதிக்கும் சூழல் நிலவுவதால்…

நேபாள வெள்ளம்! பலி 1,252 ஆக உயர்வு! 4,875 பேர் காணவில்லை!

நேபாள பெருவெள்ளத்தில் உயிரிழந்தோா் எண்ணிக்கை வியாழக்கிழமை காலை நிலவரப்படி 1,252 ஆக உயர்ந்துள்ளது. இந்தியா்கள் 275 போ் உள்பட 4,875-க்கும் மேற்பட்டோா் நிலை என்ன என்பது இதுவரை தெரியாத சூழலில், அவா்களைத் தேடும் பணி வியாழக்கிழமை 9-ஆவது…