முடக்கப்பட்ட பெண்ணின் சொத்துக்கள் ; தீவிரமாகும் விசாரணை
அங்கொடை பகுதியில் போதைப்பொருள் வர்த்தகத்தின் மூலம் பெறப்பட்டதாக தெரிவிக்கப்படும் சொத்துகளை 7 நாட்களுக்கு முடக்குவதற்கு குற்றவரும்படி விசாரணைப் பிரிவு நடவடிக்கை எடுத்துள்ளது.
களனிமுல்ல வடக்கு, அங்கொடை பகுதியைச் சேர்ந்த பெண் ஒருவர்…