;
Athirady Tamil News
Yearly Archives

2026

ஈரான் மீது அமெரிக்காவின் புதிய தாக்குதல் ; விமான நிலையம் குறிவைப்பு

ஈரானின் தென்கிழக்கு பகுதியில் அமைந்துள்ள இரான்ஷாஹர் நகரின் விமான நிலைய வசதிகளை குறிவைத்து அமெரிக்கா வியாழக்கிழமை (09) அதிகாலை நடத்திய தாக்குதலில் தீயணைப்பு வீரர் ஒருவர் உயிரிழந்ததாக உள்ளூர் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இரான்ஷாஹர் நகர…

ஈரான் மீது அமெரிக்கா கடும் தாக்குதல்: மத்திய கிழக்கில் பதற்றம்

வாஷிங்டன், ஈரானின் அணு ஆயுத திட்டங்களை முன்வைத்து அந்தநாடு மீது அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் படைகள் கடந்த பிப்ரவரி 28-ந்தேதி திடீர் தாக்குதல் நடத்தின.இதில் முதல் நாளிலேயே ஈரானின் உச்சபட்ச தலைவர் அயதுல்லா அலி காமேனி கொல்லப்பட்டார். அவருடன்…

அமெரிக்கா தாக்கினால் ஹார்மூஸ் ஜலசந்தியை மீண்டும் மூடுவோம்: ஈரான் எச்சரிக்கை

தெஹ்ரான் அமெரிக்கா தாக்கினால் ஹார்மூஸ் ஜலசந்தியை மீண்டும் மூடுவோம் என்று ஈரான் எச்சரிக்கை விடுத்துள்ளது. துருக்கியின் அங்காரா நகரில் நடந்து வரும் நேட்டோ உச்சி மாநாட்டில், அமெரிக்க ஜனாதிபதி டிரம்ப் பங்கேற்றுள்ளார். அப்போது அவர்…

பணம் தூய்தாக்கல் தடை திருத்தச் சட்டமூலம் நிறைவேற்றம்

இன்று பாராளுமன்றத்தில் பணம் தூய்தாக்கல் தடை திருத்தச் சட்டமூலம் மூன்றில் இரண்டு பெரும்பான்மை வாக்குகளால் திருத்தங்களுடன் நிறைவேற்றப்பட்டது . பாராளுமன்றத்தில் பணம் தூய்தாக்கல் தடை திருத்தச் சட்டமூலம், நிதிசார் கொடுக்கல் வாங்களை அறிக்கையிடல்…

யாழ் அராலி கடலில் மீட்கப்பட்ட சடலம்

யாழ்ப்பாணம், அராலி மேற்கு கடலில் இருந்து குடும்பஸ்தர் ஒருவரின் சடலம் மீட்கப்பட்டுள்ளது. அராலி மத்தி, வட்டுக்கோட்டைப் பகுதியைச் சேர்ந்த செல்லையா சிவகுமார் (வயது 49) என்பவரே இவ்வாறு சடலமாக மீட்கப்பட்டவராவார். இது குறித்து மேலும்…

யாழ்.பல்கலை முன்றலில் நடந்த போராட்டத்திற்கும் கலைப்பீட மாணவர் ஒன்றியத்திற்கும்…

யாழ்ப்பாண பல்கலைக்கழகத்தில் பாலியல் துஸ்பிரயோகம் தொடர்பிலான குற்றச்சாட்டு தொடர்பில் பேராசிரியர் உள்ளிட்ட இருவருக்கு எதிராக முன்னெடுக்கப்படும் விசாரணைகளை காலத்தை இழுத்தடிக்காது, துரித படுத்த கோரி , பல்கலை முன்றலில் இன்றைய தினம் வியாழக்கிழமை…

ஈரான் போர் நிறுத்த புரிந்துணர்வு ஒப்பந்தம் ரத்து: டிரம்ப் அறிவிப்பால் பதற்றம்

வாஷிங்டன் ஈரானுடனான போர் நிறுத்த புரிந்துணர்வு ஒப்பந்தம் ரத்து செய்யப்படுகிறது என்று டிரம்ப் அறிவித்து உள்ளார். துருக்கியின் அங்காரா நகரில் நேட்டோ உச்சி மாநாடு நடந்து வருகிறது. இதில், நேட்டோ நாடுகள் கலந்து கொண்டுள்ளன. இந்த மாநாட்டில்…

இந்தியாவில் 1.6 லட்சம் இன்ஸ்டாகிராம் கணக்குகள் நீக்கம்! ஏன்?

நாடு முழுவதும் கடந்த 6 மாதங்களில் 1.6 லட்சம் இன்ஸ்டாகிராம் கணக்குகள் முடக்கப்பட்டிருப்பதாக மெட்டா நிறுவனம் தெரிவித்துள்ளது. இன்ஸ்டாகிராமில் குழந்தைகள் மீதான பாலியல் கொடுமைகள் தொடர்பான விளம்பரங்கள் தோன்றுவதாக மத்திய அரசுக்கு புகார் வந்தது.…

சிங்கத்தின் பிடியில் 30 நிமிடங்கள் – தடவிக்கொடுத்து உயிர் தப்பிய அதிசயம்

சிங்கத்தின் பிடியில் 30 நிமிடங்கள் சிக்கிய நபர் அதன் தலையை தடவிக்கொடுத்து உயிர் தப்பியுள்ளார். சிங்கத்தின் பிடியில் 30 நிமிடங்கள்குஜராத்தில் உள்ள கிர் (Gir) காடுகள், மற்றும் அதனைச் சுற்றியுள்ள பகுதிகளில் ஆசியச் சிங்கங்கள் அதிகமாக வாழ்ந்து…

இலகு தொடருந்து திட்டம் தொடர்பில் வெளியான தகவல்

கொழும்பை மையப்படுத்திய இலகு தொடருந்து போக்குவரத்துத் திட்டத்தை நடைமுறைப்படுத்துவதற்கான சாத்தியக்கூறுகள் மிகக் குறைவாகவே இருப்பதாக போக்குவரத்து அமைச்சர் பிமல் ரத்நாயக்க தெரிவித்துள்ளார். இன்றைய(9.7.2026) நாடாளுமன்ற அமர்வில் கலந்து கொண்டு…

நீர்கொழும்பு சிறைச்சாலை கைதிகளை தேடும் உறவினர்கள்

நீர்கொழும்பு சிறைச்சாலை கலவரத்தை அடுத்து வேறு சிறைச்சாலைகளுக்கு மாற்றப்பட்ட கைதிகளுடைய பெயர் பட்டியல் சிறைச்சாலைக்கு வெளியே வீதியோரத்தில் உள்ள கன்டெய்னர் பெட்டி ஒன்றிலும் அங்கு இன்னும் சில இடங்களிலும் ஒட்டி வைக்கப்பட்டுள்ளது. பொலிஸாரும்

காசா முனை நிர்வாகத்தை கலைப்பதாக ஹமாஸ் அறிவிப்பு

காசா சிட்டி, காசா முனையை நிர்வகித்து வரும் ஹமாஸ் ஆயுதக்குழுவினர் கடந்த 2023ம் ஆண்டு அக்டோபர் 7ம் தேதி இஸ்ரேலுக்குள் புகுந்து பயங்கரவாத தாக்குதல் நடத்தினர். இந்த தாக்குதலில் 1,139 இஸ்ரேலியர்கள் கொல்லப்பட்டனர். மேலும், இஸ்ரேலில் இருந்து 251…

சீனாவில் கடுமையான வெள்ளம் மற்றும் நிலச்சரிவில் சிக்கி 20 பேர் பலி – தொடரும் மீட்புப்…

பீஜிங், சீனாவை தாக்கிய சூறாவளி மற்றும் நிலச்சரிவுக்கு 20 பேர் உயிரிழந்துள்ளனர். மேலும், 300-க்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்துள்ளனர். பயங்கர நிலச்சரிவுஆசியாவின் மிகப்பெரிய வல்லரசு நாடுகளில் ஒன்றான சீனாவில் திடீரென மாறிய வானிலை ஒட்டுமொத்த…

ஒரே ஓடுதளத்தில் நேருக்கு நேர் வந்த 2 விமானங்கள்: மும்பை விமான நிலையத்தில் பரபரப்பு

மேற்குவங்க மாநிலம் சிலிகுரியில் இருந்து ஏர் இந்தியா விமானம் ஒன்று நேற்று முன்தினம் இரவு மும்பை விமான நிலையத்தில் தரையிறங்கியது.இரவு மும்பை விமான நிலையத்தில் தரையிறங் கியது. ஆனால், அந்த விமானம் ஓடுதளத்தை விட்டு முழுமையாக வெளியேறி,…

வளிமண்டலவியல் திணைக்களம் விடுத்துள்ள எச்சரிக்கை

மத்திய, சப்ரகமுவ, வடமத்திய மாகாணங்கள் மற்றும் புத்தளம், அம்பாந்தோட்டை, மன்னார், திருகோணமலை மாவட்டங்களில் பலத்த காற்று வீசக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் எச்சரிக்கை விடுத்துள்ளது. இன்று (09.07.2026) காலை 11.00 மணிக்கு வெளியிடப்பட்ட…

திடீரென இடமாற்றப்பட்ட பெண் கைதிகள் ; அடுத்தடுத்து இடம்பெறும் மரணங்கள் ; தீவிரமாகும்…

நீர்கொழும்பு சிறைச்சாலையில் வைக்கப்பட்டிருந்த பெண் கைதிகள் சிலர் வேறு சிறைச்சாலைகளுக்கு மாற்றப்பட்டுள்ளதாகச் சிறைச்சாலைகள் திணைக்களம் தெரிவித்துள்ளது. நேற்று (08) குறித்த கைதிகள் வாரியபொல மற்றும் போகம்பரை ஆகிய சிறைச்சாலைகளுக்கு…

” கண்ணியத்தை இழந்து கல்வியை பெறும் இடமா யாழ் பல்கலைக்கழகம் ” –…

யாழ்ப்பாண பல்கலைக்கழகத்தில் பாலியல் துஸ்பிரயோகம் தொடர்பிலான குற்றச்சாட்டு தொடர்பில் பேராசிரியர் உள்ளிட்ட இருவருக்கு எதிராக முன்னெடுக்கப்படும் விசாரணைகளை காலத்தை இழுத்தடிக்காது, துரித படுத்த கோரி , பல்கலை முன்றலில் போராட்டம்

குவைத், பஹ்ரைன் மீது ஈரான் தாக்குதல் – காரணம் என்ன?

தெஹ்ரான், ஈரான் மீது அமெரிக்கா, இஸ்ரேல் இணைந்து கடந்த பிப்ரவரி 28ம் தேதி தாக்குதல் நடத்தின. இந்த தாக்குதலை தொடர்ந்து இஸ்ரேல், அரபு நாடுகள் மீது ஈரான் தாக்குதல் நடத்தியது. மேலும், ஹர்முஸ் ஜலசந்தியை ஈரான் மூடியது. இதனால், கப்பல் போக்குவரத்து…

இந்தோனேசியாவில் உள்ள சிவன் கோவிலில் பிரதமர் மோடி வழிபாடு

ஜகார்த்தா, அரசுமுறை பயணமாக பிரதமர் மோடி இந்தோனேசியா சென்றுள்ளார். அவர் அந்நாட்டு அதிபர் பிரபோவோ சுபியாந்தோவை சந்தித்தார். இந்த சந்திப்பின்போது இருநாட்டு உறவு, வர்த்தகம் உள்பட பல்வேறு விவகாரங்களில் முக்கிய ஒப்பந்தங்கள் கையெழுத்தாகின. சிவன்…

நிச்சயதார்த்தம் முடிந்த பின் காதலனுடன் பதிவு திருமணம் செய்த சியா – புதிய தகவல்கள்…

மும்பை: ம​கா​ராஷ்டிர மாநிலம் புனேவைச் சேர்ந்​தவர் ரியல் எஸ்டேட் அதிபர் கேத்​தன் அகர்​வால்​ (25). இவருக்​கும் சியா கோயல் என்​பவருக்​கும் கடந்த பிப்​ர​வரி மாதம் குடும்​பத்​தின​ரால் நிச்​சய​தார்த்​தம் செய்​யப்​பட்​டு, வரும் நவம்​பர் மாதம்…

பலாலி கிழக்கு விடுவிக்கப்படும் சாத்தியம்

யாழ்ப்பாணம் பலாலி கிழக்கு பகுதியில் உள்ள இராணுவ உயர்பாதுகாப்பு வலயத்தினுள் உள்ள ஒரு பகுதி காணி யை விடுவிக்க இராணுவ தரப்பில் இணக்கம் தெரிவிக்கப்பட்டுள்ளது.  யாழ் . மாவட்ட இராணுவ தளபதிக்கும் நாடாளுமன்ற உறுப்பினர் க.இளங்குமரனுக்கும்…

வட இலங்கையில் புதுப்பிக்கத்தக்க எரிசக்தி மேம்பாட்டிற்கான மூலோபாய சுற்றுச்சூழல் மதிப்பீடு

வட இலங்கையில் புதுப்பிக்கத்தக்க எரிசக்தி மேம்பாட்டிற்கான மூலோபாய சுற்றுச்சூழல் மதிப்பீடு (SEA)  தொடர்பான செயலமர்வு நேற்றைய தினம் புதன்கிழமை மாவட்டச் செயலக மாநாட்டு மண்டபத்தில் நடைபெற்றது. இச் செயலமர்வில் யாழ்ப்பாணம் மாவட்ட செயலர்…

யாழில். அதிகரிக்கும் டெங்கு – ஒருநாள் காய்ச்சல் என்றாலும் வைத்தியரை நாடுங்கள்

யாழ்ப்பாணத்தில் டெங்கு நோய்க்கான சிகிச்சை பெறுபவர்களின் எண்னிக்கை சடுதியாக அதிகரித்துள்ளதாகவும், இந்த மாதத்தின் கடந்த 07 நாட்களில் மாத்திரம் 65 பேர் டெங்கு காய்ச்சலுக்கு சிகிச்சை பெற்றுள்ளதாக யாழ்ப்பாண பிராந்திய சுகாதார சேவை பணிப்பாளர்…

பாகிஸ்தான் சரக்கு விமானம் மாயம்… கடலில் விழுந்ததா? – தேடும் பணி தீவிரம்

லாகூர், பாகிஸ்தானின் கே2 ஏர்வேசுக்கு சொந்தமான போயிங் 737-400 ரக சரக்கு விமானம் நேற்று முன்தினம் இரவு ஐக்கிய அரபு அமீரகத்தின் சார்ஜாவில் இருந்து பாகிஸ்தானின் கராச்சிக்கு புறப்பட்டது. அந்த விமானத்தில் 5 பேர் பயணம் மேற்கொண்டனர். விமானம்…

வெள்ளத்தில் தத்தளிக்கும் சூரத்! இயல்பு வாழ்க்கை முடக்கம்: மீட்புப் பணிகள் தீவிரம்

குஜராத் மாநிலம், சூரத்தில் கொட்டித் தீா்த்த பலத்த மழையால் தாழ்வான பகுதிகளில் வெள்ளம் சூழ்ந்துள்ளது. அங்கு சிக்கியுள்ளவா்களை மீட்கும் பணிகள் முடுக்கிவிடப்பட்டுள்ளன. மழை-வெள்ள பாதிப்புகளால் மக்களின் இயல்பு வாழ்க்கை முடங்கியுள்ளது.…

யாழில் டெங்கு நோயை கட்டுப்படுத்தல் தொடர்பான விசேட கலந்துரையாடல்!

யாழ்ப்பாண மாவட்டத்தில் டெங்கு நோயை கட்டுப்படுத்தல் தொடர்பான கலந்துரையாடல் யாழ்ப்பாண மாவட்ட மேலதிக அரசாங்க அதிபர் க. சிவகரன்  தலைமையில் நேற்றைய தினம் (08.072026) மாவட்டசெயலக கேட்போர் கூடத்தில் இடம்பெற்றது. இக் கலந்துரையாடலில்…

அதிக வெப்பத்தால் அவதானம் தேவை ; வளிமண்டலவியல் திணைக்களம் எச்சரிக்கை

மட்டக்களப்பு, அம்பாறை மற்றும் மொனராகலை மாவட்டங்களின் சில பகுதிகளில் இன்று (09) மனித உடலால் உணரப்படும் வெப்பநிலை, அவதானம் மட்டத்தை எட்டும் என வளிமண்டலவியல் திணைக்களம் எச்சரிக்கை விடுத்துள்ளது. உலகளாவிய காலநிலைக் கணிப்பு மாதிரிகளின் தரவுகள்,…

அர்ச்சுனா எம்.பியின் இருக்கையை மாற்றக் கோரி சபாநாயகரிடம் கயேந்திரகுமார் எம்பி கோரிக்கை

நாடாளுமன்றத்தில் தனக்கு அருகில் அமர்ந்துள்ள சுயேச்சை நாடாளுமன்ற உறுப்பினர் அர்ச்சுனா இராமநாதனின் இருக்கையை மாற்ற நடவடிக்கை எடுக்குமாறு தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் தலைவர் மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம்,…

ஈரான் மீது அமெரிக்கா தாக்குதல்

தெஹ்ரான், ஈரான் மீது அமெரிக்கா, இஸ்ரேல் இணைந்து கடந்த பிப்ரவரி 28ம் தேதி தாக்குதல் நடத்தின. இந்த தாக்குதலை தொடர்ந்து இஸ்ரேல், அரபு நாடுகள் மீது ஈரான் தாக்குதல் நடத்தியது. மேலும், ஹர்முஸ் ஜலசந்தியை ஈரான் மூடியது. இதனால், கப்பல் போக்குவரத்து…

பொதுமக்கள் அஞ்சலிக்காக ஈராக் நாட்டுக்கு கொண்டு செல்லப்பட்ட அயதுல்லா அலி காமேனியின் உடல்

டெஹ்ரான், ஈரானின் மறைந்த உச்சபட்ச தலைவர் அயதுல்லா அலி காமேனியின் இறுதிச்சடங்கு நிகழ்வுகள் தற்போது நடைபெற்று வருகின்றன. ஈரான் மீது கடந்த பிப்ரவரி 28-ந்தேதி அமெரிக்கா, இஸ்ரேல் நாடுகள் இணைந்து திடீர் வான்வழித் தாக்குதலை நடத்தின. இதில்…

ஹார்முஸ் நீரிணையில் ஏவுகணை தாக்குதல் ; உலக எண்ணெய் வர்த்தகத்தில் அச்சம்

அமெரிக்கா மற்றும் ஈரான் இடையே பதற்றம் தணிந்து, புரிந்துணர்வு அடிப்படையில் அமைதிப் பேச்சுவார்த்தைகள் முன்னெடுக்கப்பட்டு வரும் நிலையில், ஹார்முஸ் நீரிணை பகுதியில் மீண்டும் பதற்றம் அதிகரிக்கும் வகையில் எண்ணெய் கப்பல்கள் மீது தாக்குதல்…

இந்து சமுத்திரப் பகுதியில் நடுவானில் மாயமான பாகிஸ்தான் சரக்கு விமானம்

ஷார்ஜாவில் இருந்து கராச்சி நோக்கிப் பயணித்துக் கொண்டிருந்த பாகிஸ்தானுக்குச் சொந்தமான போயிங் 737 ரக சரக்கு விமானம், இந்து சமுத்திரப் பகுதியில் பறந்து கொண்டிருந்தபோது திடீரென ரேடார் தொடர்பிலிருந்து விலகி காணாமல் போயுள்ளதாக தகவல்கள்…

மன்னார் மாவட்ட வைத்தியசாலைக்கு சி.ரி ஸ்கானர் இயந்திரம்

மன்னார் மாவட்ட பொது வைத்தியசாலைக்கான சி.ரி ஸ்கானர் இயந்திரம் இவ்வருடம் டிசம்பர் மாதத்திற்குள் வழங்கப்படும் என அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ தெரிவித்தார். அத்துடன் வைத்தியசாலயில் நிலவும் ஆளணி பற்றாக்குறைக்கும் தீர்வளிக்கப்படும் என சுகாதாரம்…

அமெரிக்காவுடனான அமைதி பேச்சுவார்த்தையில் இருந்து வெளியேறுவோம்-ஈரான் எச்சரிக்கை

அமெரிக்கா-ஈரான் இடையேயான போரில் தற்போது புரிந்துணர்வு ஒப்பந் தம் ஏற்பட்டு அமைதி பேச்சுவார்த்தை நடந்து வருகிறது. இந்தநிலையில் ஹார்முஸ் நீரிணையில் கத்தார் மற்றும் சவூதி அரேபியா எண்ணெய் கப் பல்கள் மீது தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. ஓமன்…