;
Athirady Tamil News
Yearly Archives

2026

நல்லூர் பிரதேச சபையில் தியாக தீபத்திற்கு அஞ்சலி

ஐந்து அம்சக் கோரிக்கைகளை முன்வைத்து நீராகாரமின்றி உண்ணாவிரதம் இருந்து உயிர்நீத்த தியாக தீபம் திலீபனின் 39வது ஆண்டு நினைவேந்தல் நிகழ்வுகள் உணர்வெழுச்சியாக நடைபெற்று வரும் நிலையில்  இரண்டாம் நாள் நிகழ்வுகள் இன்றைய தினம் புதன்கிழமை பல…

அரச சேவை வலைப்பந்தாட்ட தேசிய மட்டப் போட்டிகள் யாழில் ஆரம்பம்

அரச சேவை தேசிய மட்ட வலைப்பந்தாட்டப் போட்டிகள் இன்றைய தினம் புதன்கிழமை யாழ்ப்பாணம் மட்டுவில் வளர்மதி விளையாட்டுக் கழகத்தில் ஆரம்பமானது. போட்டிகளில் இலங்கை அரச சேவைகளை பிரதிநிதித்துவப்படுத்திய 20  பெண்கள்அணிகள் பங்கேற்றுள்ளது.…

ஹிஜாப் அணிந்து பொத்துவில் கலாச்சாரத்தை அனுபவித்த நியூசிலாந்து இளம் பெண்கள்-அருகம்பையில்…

ஹிஜாப் அணிந்து பொத்துவில் கலாச்சாரத்தை அனுபவித்த நியூசிலாந்து இளம் பெண்கள்-அருகம்பையில் நெகிழ்ச்சிச் சம்பவம் சுற்றுலாப் பயணிகளை விருந்தோம்பலால் கவர்ந்த 'மொரிட்டா அட்வென்ச்சர்ஸ்' தஸ்லிம் பாறுக் ஷிஹான் அம்பாறை மாவட்டம் பொத்துவில்,…

செம்மணி விவகாரம்: சர்வதேச விசாரணையைக் கோருவது ஏன்?

மயூரப்பிரியன்  இலங்கைத் தமிழ் மக்களின் அண்மைக்கால வரலாற்றில் ஆறாத வடுவாக நிலைத்துவிட்ட கொடூரச் சம்பவங்களில் செம்மணிப் புதைகுழி விவகாரமும் ஒன்று. செம்மணி மனித புதைகுழிகளில் இருந்து  கண்டெடுக்கப்பட்ட மனித என்புக்கூடுகள் ஓர் இனத்தின்…

இன்றே பணிக்கு கடைசி நாள்: இமெயிலில் ஊழியர்களுக்கு அதிர்ச்சி கொடுத்த ஆரக்கிள் நிறுவனம்

பிரபல தொழில்நுட்ப நிறுவனமான ஆரக்கிள் தனது செலவுகளைக் குறைக்கும் மறுசீரமைப்பு நடவடிக்கைகளின் ஒரு பகுதியாக ஊழியர்களுக்குப் பணிநீக்க மின்னஞ்சல்களை அனுப்பியிருப்பதாகத் தகவல் வெளியாகி உள்ளது. ஆரக்கிள் நிறுவனம் தகவல் தொழில்நுட்பத்துறையில்…

அடுத்த சில மாதங்களில் கடுமையான வெப்பநிலை நிலவக்கூடும்: தீவிரமடையும் ‘El Niño’ காலநிலை…

பசிபிக் பெருங்கடலில் ஏற்பட்டுள்ள அசாதாரண வெப்ப மாற்றம் காரணமாக ‘El Niño’ காலநிலை முறை தீவிரமடைந்து வருவதாகவும், இதன் காரணமாக அடுத்த சில மாதங்களில் உலகெங்கிலும் கடுமையான வெப்பம், வெள்ளம் மற்றும் வறட்சி போன்ற வானிலை மாற்றங்கள் ஏற்படக்கூடும்…

இறுதிக்கட்டத்தை எட்டிய சுரங்க மீட்புப் பணி! நேபாள-இந்தியக் குழுக்கள் தீவிரம்!

நேபாளத்தின் சிலிம் சுரங்கப்பாதையில் ஏற்பட்டுள்ள அடைப்பு பகுதியை அகற்றும் பணி இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளதாக நேபாள-இந்தியாவின் கூட்டு மீட்புக் குழு தெரிவித்துள்ளது. ஆகஸ்ட் 26 அன்று நேபாள-திபெத் எல்லைக்கு அருகே பனி மற்றும் பாறை…

மறுமலர்ச்சி நகரம்’: சம்மாந்துறையில் கோலாகலமாக ஆரம்பமானது உள்ளூராட்சி வார நிகழ்வுகள்!

பொது நிர்வாக, மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சின் “வளமான நாடு – அழகான வாழ்வு” திட்டத்தின் கீழ், “மறுமலர்ச்சி நகரம்” எனும் கருப்பொருளில் சம்மாந்துறை பிரதேச சபையினால் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள உள்ளூராட்சி வார நிகழ்வுகள் இன்று…

காட்டு யானைகளின் அச்சுறுத்தல் – வனஜீவிகள் அலுவலகம் அமைக்கவும் திட்டம்

video link-  https://fromsmash.com/u_5IAny5Wa-dt சம்மாந்துறை அலவக்கரை மற்றும் அதனை அண்டிய கிராமப் பகுதிகளில் பகல் வேளைகளில் வயல் வெளிகளில் நடமாடும் காட்டு யானைகள், இரவு நேரங்களில் குடியிருப்புப் பகுதிகளுக்குள் புகுந்து பொதுமக்களின் வீடுகள்…

எல் நினோ பாதிப்பு: பனாமா கால்வாயில் கப்பல் போக்குவரத்தைக் குறைக்க முடிவு!

பனாமா கால்வாயில் எல் நினோ பாதிப்பு காரணமாக ஏற்கனவே கப்பல் போக்குவரத்து குறைக்கப்பட்டிருந்த நிலையில், அதை மேலும் குறைக்க பனாமா நிர்வாகம் திட்டமிட்டுள்ளது. பசிபிக் பெருங்கடலின் மேல்பரப்பு நீர் வழக்கத்தைவிட அதிகளவில் வெப்பமாவதால் ஏற்படும்…

சங்கு கூட்டணியின் வவுனியா மாவட்ட இணைப்பாளர் பதவியில் இருந்து செந்தில்நாதன் மயூரன்…

சங்கு கூட்டணியின் வவுனியா மாவட்ட இணைப்பாளர் பதவியில் இருந்து செந்தில்நாதன் மயூரன் விலகினார்! ஜனநாயக தமிழ்த் தேசியக் கூட்டணியின் வவுனியா மாவட்ட இணைப்பாளர் பதவியில் இருந்தும், மாவட்ட குழுவில் இருந்தும் விலகுவதாக முன்னாள் மாகாணசபை உறுப்பினர்…

அமெரிக்காவுடன் பேச்சுவார்த்தை இல்லை: டிரம்ப் அழைப்பை நிராகரித்த ஈரான்!

போர்நிறுத்தம் தொடர்பான பேச்சுவார்த்தை நடத்தத் தயாராக இருப்பதாக டிரம்ப் தெரிவித்த நிலையில், அதனை ஈரான் நிராகரித்துள்ளது. ஈரானுடன் பேச்சுவார்த்தை நடத்த தயாராக இருப்பதாக அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் தெரிவித்திருந்தார். ஆனால்,…

வவுனியாவில் பிரபல பாடசாலை மாணவர்கள் மீது தாக்குதல்: இருவர் காயம்! இளைஞர்குழு அட்டகாசம்

வவுனியாவில் பிரபல பாடசாலை மாணவர்கள் மீது தாக்குதல்: இருவர் காயம்! இளைஞர்குழு அட்டகாசம் வவுனியா கண்டி வீதியில் அமைந்துள்ள பிரபல பாடசாலை மாணவர்கள் மீது குழு ஒன்று தாக்குதல் மேற்கொண்டதில் இருவர் காயமடைந்த நிலையில் வவுனியா வைத்தியசாலையில்…

உக்ரைன்-போலந்து எல்லையில் பயணிகள் ரயில் மீது ரஷியா தாக்குதல்: நூலிழையில் தப்பிய தூதா்கள்

கீவ் / மாஸ்கோ: உக்ரைன்-போலந்து எல்லையில் பயணிகள் ரயில் ஒன்றின் மீது ரஷியா ட்ரோன் தாக்குதல் நடத்தியது. ட்ரோன் நெருங்கியதையடுத்து பயணிகள் முன்கூட்டியே வெளியேற்றப்பட்டதால் பெரும் உயிா்ச்சேதம் தவிா்க்கப்பட்டது. பிரிட்டன் முன்னாள் பிரதமா்…

வருமான வரி செலுத்துவோருக்கு முக்கிய அறிவிப்பு: இன்னும் 14 நாட்கள் மட்டுமே..

025/2026 மதிப்பீட்டு ஆண்டிற்கான வருமான வரியின் இறுதித் தொகையைச் செலுத்துவதற்கான இறுதித் திகதியை உள்நாட்டு வருவாய்த் திணைக்களம் (IRD) அறிவித்துள்ளது. இதன்படி, நிலுவையில் உள்ள வரித்தொகையை எதிர்வரும் செப்டம்பர் 30ஆம் திகதிக்கு முன்னர்…

இலங்கையை சூழ்ந்துள்ள காற்றழுத்த தாழ்வு : விடுக்கப்பட்ட எச்சரிக்கை

இலங்கையின் சூழவுள்ள பகுதியில் காற்றழுத்த தாழ்நிலை தொடர்ந்து நீடிப்பதால், இன்று சில பகுதிகளில் 75 மிமீக்கு மேல் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது. தற்போது நிலவும் வானிலையின்படி மேற்கு, சபரகமுவ, மத்திய, ஊவா,…

அதிகாலையில் கோர விபத்து – இரண்டு பெண்கள் பலி

களுத்துறை புகையிரத நிலையத்தில் இன்று அதிகாலையில் தொடரூந்தில் மோதுண்டு இரண்டு பெண்கள் உயிரிழந்துள்ளனர். அனுராதபுரத்திற்கு செல்லும் புகையிரதத்தில் ஏறுவதற்காக சென்ற பெண்ணும் அவரது மருமகளும் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். அதிகாலை…

எரிபொருள் விலை திருத்தம் தொடர்பில் அமைச்சர் வெளியிட்ட முக்கிய தகவல்

இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனம் இதுவரை எரிபொருள் விலை திருத்தம் தொடர்பில் எவ்வித யோசனையும் முன்வைக்கவில்லை. எதிர்வரும் நாட்களில் உலக சந்தையில் எரிபொருள் விலை அதிகரிக்கப்படுவதை அடிப்படையாகக் கொண்டே, உள்நாட்டில் விலைகளைத் தீர்மானிக்கலாம் என…

தமிழர் பகுதியில் பாடசாலை சென்று வீடு திரும்பிய ஆசிரியைக்கு காத்திருந்த பேரிடி ;…

வவுனியா - உக்கிளாங்குளம் பகுதியில் நேற்று(15) பட்டப்பகலில் வீடு புகுந்து பெறுமதியான நகைககள் உள்ளிட்ட பொருட்கள் திருடப்பட்டுள்ளதாக வவுனியா பொலிஸார் தெரிவித்துள்ளனர். இந்த சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருகையில், விசாரணைகள் தீவிரம் வவுனியா…

இவர்களுக்கு இனி அரச சேவை கிடையாது ; வெளியான அதிரடி அறிவிப்பு

அரச சேவையில் நுழையும், குறிப்பாகச் சிறுவர்களுடன் நேரடியாகத் தொடர்புடைய பணிகளுக்கு ஆட்களைச் சேர்க்கும்போது, அவர்கள் சிறுவர் குற்றங்களில் குற்றஞ்சாட்டப்படாதவர்கள் என்பதை உறுதிப்படுத்தும் சான்றிதழைப் பெறுவதற்கு மகளிர் மற்றும் சிறுவர் விவகார…

பயங்கரவாதி மசூத் அசாா் குறித்து தகவல் அளித்தால் ரூ.70 லட்சம் வெகுமதி: பாகிஸ்தான் மீண்டும்…

இஸ்லாமாபாத்: ஜெய்ஷ்-ஏ-முகமது பயங்கரவாத அமைப்பின் தலைவா் மசூத் அசாா் குறித்து தகவல் அளிப்போருக்கு ரூ.70 லட்சம் வெகுமதி அளிக்கப்படும் என்று பாகிஸ்தான் மீண்டும் அறிவித்துள்ளது. கடந்த 2001-ஆம் ஆண்டு தில்லியில் நாடாளுமன்றம் மீதான தாக்குதல்,…

ஏ.ஐ. வளா்ச்சியைக் கட்டுப்படுத்த வேண்டியதில்லை: டிரம்ப்

டப்ளின்: ‘செயற்கை நுண்ணறிவு (ஏ.ஐ.) துறையின் வளா்ச்சியைக் கட்டுப்படுத்த வேண்டிய அவசியமில்லை’ என்று அமெரிக்க அதிபா் டொனால்ட் டிரம்ப் தெரிவித்துள்ளாா். உலகளாவிய ஏ.ஐ. போட்டியில் அமெரிக்காவின் முன்னிலையை சீனாவிடம் இழக்க தாம்…

இலங்கைக்கு சுற்றுலா வந்த பயணி மீது தொற்றிக் கொண்ட வௌவால்!

நாட்டுக்கு சுற்றுலா வந்த பயணி ஒருவர் மீது வௌவால் ஒன்று வந்து தொற்றிக் கொண்ட அரிய காட்சி சமூக வலைதளங்களில் அதிகமாக பகிரப்பட்டு வருகிறது. வௌவால் தொற்றிக் கொண்டதும் அச்சுறுத்தும் அந்தச் சூழலிலும் பதற்றமடையாமல் அந்தப் பயணி அமைதியாக நின்ற விதம்…

காங்கோ: பள்ளியில் ஏற்பட்ட தீ விபத்தில் மாணவ-மாணவியர் 26 பேர் பலி

கின்ஷாசா, காங்கோவில் பள்ளியில் ஏற்பட்ட தீ விபத்தில் மாணவ-மாணவியர் 26 பேர் உயிரிழந்தனர். மத்திய கிழக்கு ஆப்பிரிக்காவில் அமைந்துள்ள நாடு காங்கோ. இந்நாட்டில் பல ஆண்டுகளாக உள்நாட்டுப்போர் நடைபெற்று வருகிறது. இதில் நாட்டின் சில…

வவுனியா – உக்கிளாங்குளம் பகுதியில் பட்டப் பகலில் வீடு புகுந்து திருட்டு

வவுனியா - உக்கிளாங்குளம் பகுதியில் பட்டப் பகலில் வீடு புகுந்து திருட்டு வவுனியா - உக்கிளாங்குளம் பகுதியில் பட்டப் பகலில் வீடு புகுந்து பெறுமதியான நகைககள் உள்ளிட்ட பொருட்கள் திருடப்பட்டுள்ளதாக வவுனியா பொலிசார் தெரிவித்தனர். இன்று (15.09)…

புதிய விதிமுறைக்கு அனுமதி ; 20 ஆம் திகதி முதல் கட்டாயமாகும் நடைமுறை

அதிவேக வீதிகளில் பயணிக்கும் வாகனங்களின் அனைத்து இருக்கைகளிலும் பயணிக்கும் பயணிகள் வாகன ஆசன பட்டி அணிவதை வரும் செப்டம்பர் 20 ஆம் திகதி முதல் கட்டாயமாக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. வாகன உற்பத்தியாளரால் வாகன பட்டி பொருத்தப்படாத…

குடியேற்ற சோதனை இல்லாமல் விமானத்தில் சென்ற 3 இத்தாலியர்கள்- ஏர் இந்தியாவுக்கு மத்திய அரசு…

புதுடெல்லி: டெல்லி விமான நிலையத்தில் குடியேற்ற சோதனைக்கு செல்லாமலேயே 3 இத்தாலியர்கள் ஜெர்மனியின் முனிச் நகருக்கு விமானத்தில் சென்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. இதுதொடர்பாக ஏர் இந்தியா நிறுவனத்துக்கு மத்திய விமான போக்குவரத்து…

தையிட்டி பவானி வீதியினை விடுவிக்க பொலிஸார் ஒத்துழைக்க வேண்டும் – தெல்லிப்பழை…

தையிட்டி சட்டவிரோத விகாரை வளாகத்தினுள் கையகப்படுத்தப்பட்டுள்ள வலி. வடக்கு பிரதேச சபைக்கு சொந்தமான பவானி வீதியினை விடுவிக்க பொலிஸார் பிரதேச சபையினருக்கு ஒத்துழைப்பை வழங்க வேண்டும் என தெல்லிப்பழை பிரதேச ஒருங்கிணைப்பு குழு கூட்டத்தில்…

தம்மை ஒருங்கிணைப்பு குழு கூட்டங்களுக்கு அழைக்குமாறு வலி. வடக்கு மீள்குடியேற்ற குழு…

தெல்லிப்பழை பிரதேச ஒருங்கிணைப்பு குழு கூட்டங்களுக்கு வலி. வடக்கு மீள் குடியேற்ற குழு சங்கங்களை எதிர்வரும் ஒருங்கிணைப்பு குழு கூட்டங்களுக்கு அழைக்க வேண்டும் என தீர்மானிக்கப்பட்டுள்ளது  தெல்லிப்பழை பிரதேச ஒருங்கிணைப்பு குழு கூட்டம்…

தென் ஆப்பிரிக்காவில் சோகம்: அடுத்தடுத்து வாகனங்கள் மோதி விபத்து – 21 பேர் பலி

கேப்டவுன், தென் ஆப்பிரிக்காவில் அடுத்தடுத்து வாகனங்கள் மோதி நடந்த விபத்தில் 21 பேர் உயிரிழந்தனர். விபத்து - 21 பேர் பலி ஆப்பிரிக்காவில் அமைந்துள்ள நாடு தென் ஆப்பிரிக்கா. இந்நாட்டின் மேற்கு கேப் மாகாணம் பிரின்ஸ் ஆல்பர்ட் மற்றும் லியு கம்கா…

உக்ரைனில் ரஷிய தாக்குதல்: 8 பேர் பலி; சுவீடன் முன்னாள் பிரதமர் உயிர் தப்பினார்

கீவ் உக்ரைனில் ரஷியா நடத்திய தாக்குதலில் 8 பேர் பலியாகி உள்ளனர். 35 பேர் காயம் அடைந்தனர். ரஷியா மற்றும் உக்ரைன் இடையே தீவிர மோதல் நடந்து வருகிறது. கடந்த 4 ஆண்டுகளுக்கும் மேலாக நடந்து வரும் தாக்குதலில் இரு தரப்பிலும் ஆயிரக்கணக்கானோர்…

ஜெர்மனி: சிறிய ரக விமானம் தரையில் விழுந்து விபத்து – 3 பேர் பலி

பெர்லின், ஜெர்மனியில் சிறிய ரக விமானம் தரையில் விழுந்து விபத்துக்குள்ளான சம்பவத்தில் 3 பேர் உயிரிழந்தனர். நெதர்லாந்தில் இருந்து ஜெர்மனிக்கு சிறிய ரக விமானம் இன்று புறப்பட்டது. விமானத்தில் 3 பேர் பயணித்தனர். விமான ஜெர்மனி…

பாலஸ்தீனத்தை அழிக்கும் நோக்கில் இஸ்ரேல்: மனித உரிமைகள் அமைப்பு குற்றச்சாட்டு!

பாலஸ்தீன மேற்கு கரையை ஆக்கிரமித்துள்ள இஸ்ரேலின் நடவடிக்கைகள், பாலஸ்தீன மக்களை தனிமைப்படுத்தி ஒழிப்பதற்கான பெரிய திட்டத்தின் ஒரு பகுதி என இஸ்ரேலை மையமாகக் கொண்டு செயல்படும் மனித உரிமைகள் அமைப்பான பிஸெலெம் தெரிவித்துள்ளது. இஸ்ரேல்…

தியாக தீபம் திலீபனின் 39ஆவது ஆண்டு நினைவேந்தல்: யாழ் மாநகர சபையில் சுடரேற்றி உணர்வுபூர்வ…

ஐந்து அம்சக் கோரிக்கைகளை முன்வைத்து நீராகாரமின்றி உண்ணாவிரதம் இருந்து உயிர்நீத்த தியாக தீபம் திலீபனின் 39வது ஆண்டு நினைவேந்தல் நிகழ்வுகள் இன்றைய தினம் செவ்வாய்க்கிழமை ஆரம்பமாகியுள்ள நிலையில், யாழ் மாநகர் சபையின் மதாந்த அமர்வு ஆரம்பமாக…