அமெரிக்கா: பீட்சா டெலிவரி செய்ய வைத்து இந்திய வாலிபர் படுகொலை
நியூயார்க்
தெலுங்கானாவை சேர்ந்த அன்ஷுல் குஞ்சா (வயது 28) என்பவர் 4 ஆண்டுகளாக அமெரிக்காவில் வசித்து வந்துள்ளார். தகவல் தொழில் நுட்ப நிறுவனத்தில் பணியாற்றி வந்த அவர், கூடுதல் வருவாய்க்காக வார இறுதி நாட்களில் பகுதிநேர வேலையாக பீட்சா டெலிவரி…