;
Athirady Tamil News
Yearly Archives

2026

அமெரிக்கா: பீட்சா டெலிவரி செய்ய வைத்து இந்திய வாலிபர் படுகொலை

நியூயார்க் தெலுங்கானாவை சேர்ந்த அன்ஷுல் குஞ்சா (வயது 28) என்பவர் 4 ஆண்டுகளாக அமெரிக்காவில் வசித்து வந்துள்ளார். தகவல் தொழில் நுட்ப நிறுவனத்தில் பணியாற்றி வந்த அவர், கூடுதல் வருவாய்க்காக வார இறுதி நாட்களில் பகுதிநேர வேலையாக பீட்சா டெலிவரி…

யாழில்.பெண்கள் பிரச்சனை தொடர்பில் கலந்துரையாடல் என அழைத்து மேடை பேச்சுடன் நிகழ்வை…

யாழ்ப்பாணத்திற்கு நேற்றைய தினம் ஞாயிற்றுக்கிழமை விஜயம் மேற்கொண்ட மகளிர் மற்றும் சிறுவர்கள் விவகார அமைச்சர் கலந்து கொண்ட மல்லாகம் நிகழ்ச்சியில் பெண்ணொருவர் ஆக்கிரோஷமான கருத்துக்களை வெளியிட்டமையால் அங்கு சலசலப்பு ஏற்பட்டது. பெண்கள் தொடர்பான…

6 ஆண்டுகளுக்கு முன் தனக்கு நடந்த வன்கொடுமை குறித்து கணவரிடம் கூறிய பெண்… அடுத்து நடந்த…

லக்னோ, உத்தர பிரதேச மாநிலம் வாரணாசியைச் சேர்ந்த 22 வயது இளம்பெண் ஒருவருக்கு கடந்த ஏப்ரல் மாதம் திருமணம் நடைபெற்றது. இந்நிலையில், அந்த பெண் 6 ஆண்டுகளுக்கு முன் தனக்கு நடந்த பாலியல் வன்கொடுமை சம்பவம் குறித்து தனது கணவரிடம் வெளிப்படையாக…

யாழ்ப்பாணத்திற்கு விஜயம் செய்த மகளிர் மற்றும் சிறுவர் விவகார அமைச்சர்

யாழ்ப்பாணத்திற்கு நேற்றைய தினம் ஞாயிற்றுக்கிழமை விஜயம் மேற்கொண்ட மகளிர் மற்றும் சிறுவர் விவகார அமைச்சர் சரோஜா சாவித்திரி போல்ராஜ் “பெண்கள் சந்திப்பு” நிகழ்வுகளில் கலந்து கொண்டார். அதன் போது பெண்களின் சமூக, பொருளாதார மற்றும் அபிவிருத்தி…

பொலிஸாரின் தடுப்புக்காவலில் உயிரிழந்தவர்  தொடர்பில்   விசாரணை முன்னெடுப்பு

video link- https://fromsmash.com/BnwEoIs8im-dt குடும்ப பிரச்சினை ஒன்றிற்காக கைது செய்யப்பட்டு பொலிஸாரின் தடுப்புக் காவலில் வைக்கப்பட்டிருந்த   குடும்பஸ்தரின் மரணம் தொடர்பில் பல்வேறு மட்டங்களில்   விசாரணைகள் ஆரம்பமாகியுள்ளது. அம்பாறை…

பிஜி தீவில் நிலநடுக்கம்; ரிக்டரில் 5.4 ஆக பதிவு

சுவா தெற்கு பசிபிக் பெருங்கடலில் அமைந்துள்ள பிஜி தீவில் நேற்று கடுமையான நிலநடுக்கம் ஏற்பட்டது. இது ரிக்டர் அளவுகோலில் 5.4 ஆக பதிவாகி உள்ளது. இந்த நிலநடுக்கம் 506.6 கி.மீ. தொலைவில் மையம் கொண்டிருந்தது. இதனை அமெரிக்க புவியியல் ஆய்வு அமைப்பு…

சிங்கப்பெண் சிறப்பு அதிரடிப் படை: முதல்வர் விஜய் நாளை தொடங்கி வைக்கிறார்

சென்னை: சிங்​கப்​பெண் சிறப்பு அதிரடிப் படை திட்​டத்தை முதல்​வர் விஜய் நாளை மாலை சென்​னை​யில் தொடங்கி வைக்​கிறார். தமிழகத்​தில் ஆட்சி மாற்​றம் ஏற்​பட்டு தவெக தலை​வர் விஜய் கடந்த மே 10-ம் தேதி முதல்​வ​ராகப் பதவி​யேற்​றுக் கொண்​டார்.…

அமெரிக்கா: கோடை கால திருவிழாவில் துப்பாக்கி சூடு; 12 பேர் காயம்

நியூயார்க் அமெரிக்காவில் கோடை காலத்தில் ஆண்டுதோறும் பல்வேறு பகுதிகளிலும் திருவிழா நிகழ்ச்சிகள் நடக்கும். திருவிழாக்களை காண பல்வேறு பகுதிகளில் இருந்து பொதுமக்கள் திரண்டு வருவது வழக்கம். ஒஹியோ மாகாணத்தில் தொலிடோ நகரில் இதுபோன்று, இசை…

தமிழர் பகுதியில் கோவில் தகராறு ; இளம் குடும்பஸ்தர் குத்திக்கொலை

வவுனியா - ஓமந்தை நாவற்குளத்தில் கோயில் பூசை தொடர்பாக இடம்பெற்ற மோதல் சம்பவத்தில் ஒரு பிள்ளையின் தந்தை ஒருவர் உயிரிழந்தார். இந்த சம்பவத்தில் அவரது தாயாரும் காயமடைந்துள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர். மேலதிக விசாரணை சம்பவம் தொடர்பில் மேலும்…

தமிழர் பகுதியில் பரபரப்பு ; காணாமல்போன அரச அதிகாரி பாழடைந்த கிணற்றில் இருந்து சடலமாக…

கிளிநொச்சி ஜெயபுரம் பகுதியில் காணாமல் போயிருந்த வனவளத் திணைக்கள அதிகாரி ஒருவர் பாழடைந்த கிணற்றிலிருந்து சடலமாக மீட்கப்பட்டுள்ள சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அனுராதபுரம் தம்புத்தேகம பிரதேசத்தைச் சேர்ந்த 41 வயதுடைய ஆரட்சி…

அரச வங்கி கொள்ளை தொடர்பில் வெளியான பல முக்கிய உண்மைகள்

களுத்துறை ஹொரணை பகுதியில் உள்ள அரச வங்கி ஒன்றில் 30.5 மில்லியன் ரூபாய் பணம் கொள்ளையிடப்பட்டதாகக் கூறப்படும் சம்பவம் தொடர்பில் பல முக்கிய விபரங்களை பொலிஸார் வெளிக்கொணர்ந்துள்ளனர். இச்சம்பவம் குறித்து தடுப்புக் காவல் உத்தரவின் கீழ்…

கொழும்பு தேசிய வைத்தியசாலைக்கு விசேட பாதுகாப்பு

அரச புலனாய்வுச் சேவையின் முன்னாள் பிரதானி மேஜர் ஜெனரல் சுரேஷ் சலே, அவசர சிகிச்சைக்காக கொழும்பு தேசிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதை அடுத்து, வைத்தியசாலை மற்றும் அதனைச் சுற்றியுள்ள பகுதிகளுக்கு விசேட பாதுகாப்பு வழங்குவதற்கு நடவடிக்கை…

சரியான மாற்றங்களை அரசாங்கம் ஏற்படுத்த வேண்டும்

உலகளவில் காட்டுமிராண்டிச் சட்டம் என சர்வதேச மனித உரிமைகள் அமைப்புக்களால் வர்ணிக்கப்பட்ட பயங்கரவாதச் சட்டத்தினை நீக்குவோம் எனக் கூறி ஆட்சிக்கு வந்த அநுர அரசாங்கம் அச்சட்டத்தினை நீக்காது மீளவும் தமிழ் மக்களின் மீது பிரயோகிக்கின்றமையை ஏற்றுக்…

தொடரும் தாக்குதல்: ஈரானின் 2 டிரோன்களை வீழ்த்திய அமெரிக்கா!

ஹோர்முஸ் நீரிணையில் 2 ஈரானிய டிரோன்களை அமெரிக்க மத்திய ராணுவம் சுட்டு வீழ்த்தியதாகத் தெரிவித்துள்ளது. ஈரான் - அமெரிக்கா, இஸ்ரேல் ஆகிய நாடுகளுக்கு இடையே கடந்த பிப்.28 ஆம் தேதி தொடங்கிய போர், பேச்சுவார்த்தைகளில் தீர்வு கிடைக்காததால்…

700-க்கும் மேற்பட்ட நபர்களால் இளம்பெண் கூட்டு பாலியல் வன்கொடுமை; அடுக்கடுக்காக அதிர்ச்சி…

லண்டன் இங்கிலாந்து நாட்டின் நாடாளுமன்றத்தில் எம்.பி. ரூபர்ட் லோவ் பேசும்போது அதிர்ச்சி தகவல் ஒன்றை வெளியிட்டார். அந்நாட்டில் தனிப்பட்ட கும்பல்களால், பாலியல் சுரண்டல்களில் பாதிக்கப்பட்ட பல்வேறு சிறுமிகள், இளம்பெண்கள் தொடர்பாக அடிக்கடி…

தொழில்நுட்பக் கோளாறால் 60 பேருக்கு இலவசமாகக் கிடைத்த FIFA டிக்கெட்டுகள்!

உலகக் கால்பந்து சம்மேளனத்தின் ( FIFA ) உத்தியோகபூர்வ இணையத்தளத்தில் ஏற்பட்ட தொழில்நுட்பக் கோளாறு காரணமாக, 2026 உலகக் கிண்ணக் கால்பந்து போட்டிக்கான நுழைவுச்சீட்டுகளை 60 பேர் இலவசமாக பெற்ற சம்பவம் இடம்பெற்றுள்ளது. இவ்விலையில் இலவசமாகப்…

கிழக்கில் மீண்டும் மலரும் ‘பிட்டும் தேங்காய்ப் பூவும்’ யுகம்

இலங்கையின் கிழக்கு மாகாணத்தில் தமிழர்களும் முஸ்லிம்களும் மொழியாலும், பண்பாட்டாலும் ஒன்றிணைந்து, ‘பிட்டும் தேங்காய்ப் பூவும்’ போல பல நூற்றாண்டுகளாக ஒற்றுமையாக வாழ்ந்து வந்த வரலாறு பொன் எழுத்துக்களால் எழுதப்பட வேண்டியவை. இலங்கையின் கிழக்குக்…

ஈரானின் ஏவுகணை ஆயுதக் கிடங்கு இருப்பு 22% ஆக குறைந்தது: டிரம்ப்

வாஷிங்டன்: அமெரிக்கத் தாக்குதல்களைத் தொடர்ந்து ஈரானின் ஏவுகணை ஆயுதக் கிடங்கு அதன் முந்தைய இருப்பில் இருந்து தற்போது 21 முதல் 22% ஆக குறைந்துள்ளதாக அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் தெரிவித்துள்ளார். ஈரான் மீது அமெரிக்காவும் இஸ்ரேலும்…

பிள்ளைகள் கண் முன்னே தீயில் கருகிய தாய் ; அதிகாலையில் வர்த்தகர் நிகழ்த்திய கொடூரம்

மெதகம பொலிஸ் பிரிவுக்குட்பட்ட கொடிகமுவ பகுதியில் உள்ள கிராமத்தில் வசித்து வந்த நான்கு பிள்ளைகளின் தாயொருவர் மீது, ஞாயிற்றுக்கிழமை (07) அன்று அதிகாலை அவரது கணவனால் தீவைக்கப்பட்டதை அடுத்து, பிபில ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர்…

3-வது குழந்தை பெற்றால் மாதம் ரூ.10 ஆயிரம் நிதியுதவி: எங்கு தெரியுமா.?

திம்பு, பூடானில் குழந்தை பிறப்பு விகிதம் குறைந்து வயதானவர்கள் எண்ணிக்கை அதிகரிக்கும் நிலை ஏற்பட்டுள்ளது. மேலும் சரியான வேலைவாய்ப்புகள் இல்லாத காரணத்தால் படித்த இளைஞர்கள் பலர் அந்த நாட்டில் இருந்து வெளியேறி வெளிநாடுகளில் குடியேறி…

திங்கட்கிழமை கூட்டங்களைப் புறக்கணிக்க முடிவு செய்துள்ள பிரதேச செயலாளர்கள்

நாளை (08) முதல், பொதுமக்கள் தினமாக ஒதுக்கப்பட்டுள்ள திங்கட்கிழமைகளில் நடத்தப்படும் எந்தவொரு கூட்டத்திலும் தங்களால் கலந்துகொள்ள முடியாது என இலங்கை பிரதேச செயலாளர்கள் மற்றும் உதவி பிரதேச செயலாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது. பொதுமக்கள் தினமான…

புதிய போா்க் கப்பலின் சோதனை: வட கொரிய அதிபா் மகளுடன் ஆய்வு

சீன அதிபா் ஷி ஜின்பிங் வருகைக்கு முன்னதாக, அணு ஆயுதங்களை தாங்கிச் செல்லும் வகையிலான வட கொரியாவின் புதிய போா்க் கப்பலின் சோதனை ஓட்டத்தை அந்நாட்டு அதிபா் கிம் ஜோங் உன் மகள் கிம் ஜூ ஏவுடன் நேரில் பாா்வையிட்டு ஆய்வு செய்தாா். 5,000 டன் எடை…

அரச வங்கியில் காணாமல் போன 35 மில்லியன் ரூபாய் ; வங்கிக்கு அழைத்துச் செல்லப்பட்ட உதவி…

ஹொரணை பகுதியில் உள்ள அரச வங்கியில் இருந்து ரூ.35 மில்லியன் காணாமல் போன சம்பவம் தொடர்பாக கைதுசெய்யப்பட்ட உதவி முகாமையாளர் மேலதிக விசாரணைகளுக்காக இன்று (07) வங்கிக்கு அழைத்துச் செல்லப்பட்டுள்ளார். இந்த சம்பவம் தொடர்பில் அவரை ஆறு நாட்கள்…

ஹார்மூஸ் ஜலசந்தியை நோக்கி பாய்ந்து வந்த ஈரானிய டிரோன்கள்; சுட்டு வீழ்த்திய அமெரிக்க…

வாஷிங்டன் டி.சி. அணுசக்தி ஒப்பந்தம் தொடர்பாக, அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் நாடுகள் ஈரானை கடுமையாக தாக்கின. பதிலுக்கு, ஈரானும் தாக்குதலில் ஈடுபட்டது. இருதரப்பிலும் போரை முடிவுக்கு கொண்டு வர ஒருபுறம் பேச்சுவார்த்தை நடந்து வருகிறது. ஆனாலும்,…

உலக அளவில் பாதுகாப்பற்ற உணவால் ஆண்டுதோறும் 86.6 கோடி பேர் பாதிப்பு – 15 லட்சம் பேர்…

ஜெனீவா, உலக சுகாதார அமைப்பு 194 நாடுகளில் மேற்கொள்ளப்பட்ட ஆய்வின் முடிவுகள், மருத்துவ ஆய்வு இதழான தி லான்செட்-ல் வெளியிடப்பட்டுள்ளன. அதில் கூறியிருப்பதாவது:- உலக மக்கள் தொகையில் 5 வயதுக்கு உட்பட்ட குழந்தைகள் வெறும் 9 சதவீதம் மட்டுமே…

யாழில். தங்கியிருந்த சுவிஸ் நாட்டவர் கொலை – இரு இளைஞர்கள் கைது

சுவிஸ் நாட்டில் இருந்து யாழ்ப்பாணம் வந்தவரை படுகொலை செய்து , நகைகள் பணம் என்பவற்றை கொள்ளையடித்த முகமூடி கொள்ளை சம்பவத்துடன் தொடர்புடைய குற்றச்சாட்டில் இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர். மானிப்பாய் பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட

பாடல்கள் ஊடாக தமிழ் மக்களின் வலிகளை , உணர்வுகளை சொல்வது குற்றமில்லை

இனங்களுக்கு இடையில் குரோதங்களை ஏற்படுத்துவதே குற்றமாகும். பாடல்கள் ஊடாக தமிழ் மக்களின் வலிகளை , உணர்வுகளை சொல்வது குற்றமில்லை. ஆனால் அவ்வாறு பாடியவர் இன்று சிறைக்கம்பிகளின் பின்னால் உள்ளார். அவரை விடுதலை செய்ய வேண்டும் என சட்டத்தரணி…

செம்மணியில் தொடர்ச்சியாக வெளிப்படும் சிறுவர்களின் என்புக்கூடுகள் – இன்றும் இரு…

செம்மணி மனித புதைகுழியில் இருந்து இன்றைய தினம் ஞாயிற்றுக்கிழமை இரண்டு சிறுவர்களுடைய என்பு கூட்டு தொகுதி உள்ளடங்கலாக 08 என்பு கூட்டு தொகுதிகள் அகழ்ந்து எடுக்கப்பட்டுள்ளன. செம்மணி மனித புதைகுழியில் மூன்றாம் கட்ட அகழ்வு பணியின்…

ஜெர்மனியில் விமானத்தின் முன்பகுதி தரையில் மோதி விபத்து

பெர்லின், ஜெர்மனியின் சர்வதேச விமான நிலையங்களில் ஒன்றாக பிராங்க்பர்ட் விமான நிலையம் உள்ளது. ஒரே நாளில் லட்சக்கணக்கான பயணிகளை கையாளும் மிகவும் 'பிசி'யான விமான நிலையங்களில் ஒன்றாக பிராங்க் பர்ட் விமான நிலையம் உள்ளது. மதியம் 1 மணியளவில் இந்த…

நார்வே செஸ் பட்டத்தை வென்ற முதல் இந்தியர்.., சாதனை படைத்த பிரக்ஞானந்தா

பிரக்ஞானந்தா நார்வேயின் ஒஸ்லோ நகரில் நடைபெற்ற நார்வே செஸ் தொடரில் சாம்பியன் பட்டம் வென்று புதிய வரலாறு படைத்துள்ளார். மே 25 முதல் ஜூன் 5 வரை நடைபெற்ற இந்த தொடரின் 10 சுற்றுகளும் நிறைவடைந்தன. இதில் குகேஷ், பிரக்ஞானந்தா, மாக்னஸ் கார்ல்சன்,…

யாழ்ப்பாணத்தில் “சுயமரியாதை நடை”

யாழ்ப்பாணத்தில் "சுயமரியாதை  நடை - 2026" நேற்றைய தினம் சனிக்கிழமை இடம்பெற்றது. யாழ்ப்பாணம் பொதுசன நூலகத்துக்கு முன்பாக ஒன்றுகூடி யாழ் நகரப்பகுதிகளில் பேரணியாகச் சென்றனர். யாழ் திருநர் வலையமைப்பின் ஏற்பாட்டில் மாற்றுப்பாலின…

யாழில்.230 கிலோ கஞ்சா மீட்பு

யாழ்ப்பாணத்தில் பற்றைக்காடு ஒன்றில் மறைத்து வைக்கப்பட்டிருந்த 230 கிலோ கேரளா கஞ்சா மீட்கப்பட்டுள்ளது. அச்சுவேலி வளலாய் பகுதியில் பற்றைக்காடொன்றில் சந்தேகத்திற்கு இடமான முறையில் வாகனத்தில் சிலர் வந்துள்ளதாக பொலிஸ் விசேட அதிரடி படையினருக்கு …

பேருந்து நிலையத்தில் கல்லூரி மாணவிக்கு பாலியல் தொல்லை ; சிசிடிவியில் சிக்கிய நபர்

சென்னை மயிலாப்பூர் சாந்தோம் பேருந்து நிறுத்தத்தில் கல்லூரி மாணவி ஒருவருக்கு பாலியல் தொல்லை வழங்கியதாகக் கூறப்படும் நபர் ஒருவரை பொலிஸார் அடையாளம் கண்டுள்ளனர். 19 வயதுடைய கல்லூரி மாணவி ஒருவர் தனது தோழியுடன் பேருந்து நிறுத்தத்தில் உரையாடிக்…

வளைகுடா நாடுகளைக் குறிவைத்து ஈரான் தாக்குதல்: வலுக்கும் கண்டனம்!

குவைத், பஹ்ரைனைக் குறிவைத்து ஈரான் படைகள் நடத்திய தாக்குதல்களுக்கு கத்தார், எகிப்து கடும் கண்டனம் தெரிவித்துள்ளன. ஈரானின் கெஷ்ம் தீவிலுள்ள முக்கிய கட்டமைப்புகளைக் குறிவைத்து அமெரிக்க படைகள் ட்ரோன் மூலம் சனிக்கிழமை (ஜூன் 6) அதிகாலை 2.30…