;
Athirady Tamil News
Yearly Archives

2026

யாழ்.மந்திரி மனை கச்சேரி கட்டடங்களை பாதுகாக்க நடவடிக்கை

யாழ்ப்பாணம் மந்திரி மனை, சங்கிலியன் தோரண வாயில் என்பவற்றை பாதுகாக்க நடவடிக்கை எடுக்கவுள்ளதாக  புத்தசாசன, சமய மற்றும் கலாசார அலுவல்கள் அமைச்சர் பேராசிரியர் ஹினிதும சுனில் செனவி தெரிவித்துள்ளார்.  அது தொடர்பில் மேலும்…

யாழ்.நூலகம் எரிக்கப்பட்டது தொடர்பில் வருந்திக்கொண்டிருக்க முடியாது

யாழ்ப்பாண நூலகம் தீக்கிரையாக்கப்பட்டது தொடர்பில் நாம் இன்றும் வருந்தி கொண்டிருப்பது மட்டும் நமது பணியாக இருக்காது. அதனை மீள கட்டியெழுப்ப வேண்டும் என்றே எமது அரசாங்கம் 100 மில்லியன் ரூபாயை ஒதுக்கியுள்ளது என புத்தசாசன, சமய மற்றும் கலாசார…

தையிட்டி விகாரை பிரச்சனை 2 வாரங்களுக்கு தீர்வு – யாழில். புத்தசாசன அமைச்சர்

தையிட்டியில் மக்களுக்கு சொந்தமான காணி மக்களுக்கும் , விகாரைக்கு சொந்தமான காணி விகாரதிபதியிடமும் ஓரிரு வாரங்களில் ஒப்படைக்க முழுமையான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளதாக  புத்தசாசன, சமய மற்றும் கலாசார அலுவல்கள் அமைச்சர் பேராசிரியர் ஹினிதும…

யாழ். நூலகத்திற்கு சென்ற புத்த சாசன அமைச்சர்

யாழ்ப்பாணத்திற்கு இன்றைய தினம் வியாழக்கிழமை விஜயம் மேற்கொண்ட   புத்தசாசன, சமய மற்றும் கலாசார அலுவல்கள் அமைச்சர் பேராசிரியர் ஹினிதும சுனில் செனவி யாழ்.பொது நூலத்திற்கு சென்றார் அதன் போது , வடமாகாண ஆளுநர் நா. வேதநாயகன் , யாழ் . மாநகர…

காட்டுத்தீயில் பிரெஞ்சு தீயணைப்பு வீரர்கள் இருவர் பலி

தென்மேற்கு பிரான்சில் உள்ள போர்டோ விமான நிலையத்திற்கு அருகில் ஏற்பட்ட ஒரு பெரிய காட்டுத்தீயை அணைக்க முயன்றபோது இரண்டு பிரெஞ்சு தீயணைப்பு வீரர்கள் உயிரிழந்தனர். விமான நிலைய வாகன நிறுத்துமிடத்திற்கு அருகிலுள்ள ஒரு புதரில் தொடங்கிய இந்தத் தீ,…

ஆஸ்திரேலியாவில் ஒரே கருமுட்டையில் உருவான 4 பெண் குழந்தைகள் பிறப்பு

ஆஸ்திரேலியாவைச் சோ்ந்த ஜெனிடா் சௌ நா அமோனா என்ற 34 வயது பெண், ஒரே கருமுட்டையில் இருந்து உருவான 4 பெண் குழந்தைகளைப் பிரசவித்துள்ளாா். ஜெனிடருக்கு ஏற்கெனவே 4 குழந்தைகள் உள்ள நிலையில், ஐவிஎஃப் போன்ற செயற்கை கருத்தரிப்பு முறைகள் இன்றி இயற்கை…

டெல்லியில் பசியோடு போராடும் இளைஞர்களுக்கு ஆன்லைனில் உணவு ஆர்டர் செய்த நபர்

புதுடெல்லி, டெல்லியில் போராடிக்கொண்டிருக்கும் கரப்பான் பூச்சி ஜனதா கட்சியை சேர்ந்த இளைஞர்களுக்காக மும்பையை சேர்ந்த நபர் ஒருவர் ஆன்லைனில் உணவு ஆர்டர் செய்துள்ளார். கரப்பான் பூச்சி ஜனதா கட்சி நீட் தேர்வு முறைகேடு மற்றும் வினாத்தாள்…

நாடாளுமன்றத்தை விளையாட்டாக மாற்ற வேண்டாம் ; அர்ச்சுனாவுக்கு சபாநாயகர் எச்சரிக்கை

நாடாளுமன்ற உறுப்பினர் அர்ச்சுனா இராமநாதன் நிலையியல் கட்டளைகள் தொடர்பில் எழுப்பிய கேள்வியைத் தொடர்ந்து, நாடாளுமன்றத்தில் இன்று (23) கடும் வாக்குவாதம் ஏற்பட்டது. இன்றைய நாடாளுமன்ற அமர்வின்போது, நிலையியல் கட்டளைகள் தொடர்பான கேள்வியை எழுப்ப…

மகாவலி ஆற்றில் மூழ்கி மாயமான சிறுவன் சடலமாக மீட்பு

கம்பளை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட வெலிகல்ல - உடோவிட்ட பகுதியில், நேற்று (22) மாலை மகாவலி ஆற்றில் குளித்துக் கொண்டிருந்தபோது நீரில் மூழ்கி மாயமான 15 வயதுச் சிறுவன், இன்று (23) பிற்பகல் சடலமாக மீட்கப்பட்டுள்ளார். மேலதிக விசாரணை நேற்று மாலை…

யாழ்ப்பாணத்திலும் மெட்ரோ பேருந்து சேவை

அடுத்த ஆண்டு யாழ்ப்பாணம் உள்ளிட்ட நகரங்களில் மெட்ரோ பேருந்து சேவை முன்னெடுக்க உள்ளதாக முக்கிய அறிவிப்பை அமைச்சர் பிமல் ரத்நாயக்க வெளியிட்டுள்ளார். வடக்கு மாகாணத்தின் பொது போக்குவரத்தை நவீனமயமாக்கும் நோக்கில், யாழ்ப்பாணம் உள்ளிட்ட பல…

காட்டுத்தீயில் பிரெஞ்சு தீயணைப்பு வீரர்கள் இருவர் பலி

தென்மேற்கு பிரான்சில் உள்ள போர்டோ விமான நிலையத்திற்கு அருகில் ஏற்பட்ட ஒரு பெரிய காட்டுத்தீயை அணைக்க முயன்றபோது இரண்டு பிரெஞ்சு தீயணைப்பு வீரர்கள் உயிரிழந்தனர். விமான நிலைய வாகன நிறுத்துமிடத்திற்கு அருகிலுள்ள ஒரு புதரில் தொடங்கிய இந்தத் தீ,…

உலகக்கிண்ண கோப்பை ஷாப்பிங் பையில் ; சமூக வலைத்தளங்களில் பரவும் காட்சி

ஸ்பெயின் அணி உலகக்கிண்ணத்தை வென்றதைத் தொடர்ந்து, வீரர் Marc Cucurella FIFA உலகக்கிண்ணத்தை ஒரு சாதாரண ஷாப்பிங் பைக்குள் வைத்தபடி எடுத்துச் செல்லும் காட்சி சமூக வலைத்தளங்களில் அதிகமாக பகிரப்பட்டு வருகிறது. இந்தக் காட்சியை பார்த்த பலருக்கும்…

பட்டினியால் அதிகம் பாதிக்கப்பட்ட கண்டமாக மாறிய ஆப்பிரிக்கா: ஐ.நா அதிர்ச்சி அறிக்கை

புதுடெல்லி, பட்டினியால் அதிகம் பாதிக்கப்பட்ட கண்டமாக ஆப்பிரிக்கா மாறியுள்ளதாக ஐ.நா சபை அதிர்ச்சி அறிக்கை வெளியிட்டுள்ளது. பட்டினி... ஆப்பிரிக்கா முதலிடம் உலகளவில் பசி மற்றும் ஊட்டச்சத்து குறைபாட்டால் அதிகம் பாதிக்கப்பட்ட கண்டமாக…

யாழில். இரத்த பரிசோதனைக்கு நிர்ணயிக்கப்பட்ட கட்டணத்தை விட 150 அதிகமாக அறவிட்ட தனியார்…

யாழ்ப்பாணத்தில் உள்ள தனியார் வைத்தியசாலை ஒன்றில் இரத்த பரிசோதனைக்கு அதிக கட்டணம் அறவிடப்பட்ட குற்றத்திற்காக நீதிமன்றினால் 30 இலட்சம் ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. தனியார் வைத்தியசாலைகள் மற்றும் மருத்துவ ஆய்வுகூடங்களில்…

நான் நடத்திய போரில் இறந்த ராணுவீரர்கள் மிகவும் குறைவு ; டிரம்ப் ஷாக் தகவல்!

தான் நடத்திய போரில் இறந்த ராணுவீரர்கள் மிகவும் குறைவு என டிரம்ப் கூறியுள்ளமை சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. அமெரிக்கா கடந்த 50 வருடங்களுக்கு மேலாகவே பல நாடுகளிலும் போர் தொடுத்து வருகின்றன. அந்த போர்களில் எதிரி நாடுகள் தாக்கியதில் அமெரிக்க…

யாழில். வயலின் வித்துவான் லட்சுமி நாராயணாவின்  பெயரில் வீதி

யாழ்ப்பாணம் மருதனார்மடத்தில் அமைந்துள்ள வட இலங்கை சங்கீத சபைக்கு முன்பக்கமாக உள்ள வீதிக்கு, புகழ்பெற்ற வயலின் வித்துவான் லட்சுமி நாராயணாவின்  பெயர் சூட்டப்பட்டு, அதற்கான பெயர்பலகை இன்றைய தினம் வியாழக்கிழமை திரைநீக்கம் செய்து திறந்து…

புதிய முதலீடுகளை நாங்கள் பெரிதும் வரவேற்கின்றோம் – ஜேர்மனியின் ஆசிய-பசிபிக் வர்த்தக…

போருக்கு முன்னர் வடக்கில் இயங்கிய பல தொழிற்சாலைகள் பல்லாயிரக்கணக்கானோருக்கு வேலைவாய்ப்புகளை வழங்கி வந்தன. அந்தத் தொழிற்சாலைகள் இன்று இல்லை. எனவே மாகாணத்தின் பொருளாதாரத்தை மீட்டெடுக்கவும், வேலைவாய்ப்புகளை உருவாக்கவும் புதிய முதலீடுகளை…

நேபாளம்- தனியாா் கல்வி, மருத்துவத் துறை மீதான வரி வாபஸ்

நேபாளத்தில் தனியாா் கல்வி மற்றும் சுகாதாரத் துறைகள் மீது விதிக்கப்பட்ட 3 சதவீத வரியை, பொதுமக்களின் கடும் எதிா்ப்பைத் தொடா்ந்து அந்நாட்டு அரசு செவ்வாய்க்கிழமை திரும்பப்பெற்றது. இதுகுறித்து நேபாள பிரதமா் பாலேந்திரா ஷா வெளியிட்ட சமூக ஊடகப்…

கரப்பான் பூச்சி கட்சியினரின் அடுத்தகட்ட போராட்ட அறிவிப்பை தொடர்ந்து டெல்லியில் துணை…

புதுடெல்லி: ‘‘கோரிக்​கைகளை நிறைவேற்​றா​விட்​டால், எங்​களது அடுத்​தகட்ட போராட்​டம் பெரிய அளவில் இருக்​கும்’’ என்று கரப்பான் பூச்சி கட்​சி​யினர் (சிஜேபி) அறி​வித்​துள்​ளனர். இதனால் டெல்லி​யில் துணை ராணுவ படை வீரர்​கள்…

யாழ்.இந்துவில் ‘பரிசோதிப்போம், ஆராய்வோம், சிறந்து விளங்குவோம்’

யாழ்ப்பாணம் இந்துக் கல்லூரி வளாகத்தில் இடம்பெற்று வரும் ''SCIVERSE 2K26' விஞ்ஞானச் செய்முறைக் கண்காட்சியைச் வடக்கு மாகாண ஆளுநர் நா.வேதநாயகன் நேற்றைய தினம் புதன்கிழமை  பார்வையிட்டார்.   யாழ்ப்பாணம் இந்துக் கல்லூரியின் விஞ்ஞான…

வடக்கில் சிறிய மற்றும் நடுத்தர தொழில் முயற்சியாளர்களை அர்ப்பணிப்புடன் வளர்த்தெடுப்போம்

வடக்கு மாகாணத்தில், யாழ்ப்பாணம் மாவட்டம் தவிர்ந்த ஏனைய மாவட்டங்களில் பிரத்தியேக கைத்தொழில் பேட்டைகள் இல்லை. அதனை நிறுவதற்கான நடவடிக்கைகளை முன்னெடுத்து வருவதாக வடக்கு மாகாண ஆளுநர் நா.வேதநாயகன் தெரிவித்தார். இலங்கை தேசிய…

ஈரானில் அடுத்த இலக்கு…டிரம்ப் எச்சரிக்கையால் பதற்றம் அதிகரிப்பு

அமெரிக்கா மற்றும் ஈரான் இடையேயான போர் நிறுத்த ஒப்பந்தம் முறிந்து. இதையடுத்து, இருநாடுகளும் மீண்டும் முழு வீச்சில் தாக்குதலில் ஈடுபட்டுள்ளன. இந்த மோதல் இரண்டாவது வாரத்தை எட்டியுள்ளது. இந்த நிலையில் அமெரிக்கா தற்போது தாக்குதலை நிறுத்தினாலும்…

சேலை வாங்கி தராத ஆத்திரத்தில் கணவரை குக்கரால் அடித்து கொன்ற மனைவி

மும்பை, மும்பையை அடுத்த பத்லாப்பூர் கிழக்கு சிர்காவ் பகுதியை சேர்ந்தவர் ஹரி ராம் சிங்(வயது35). மாற்றுத்திறனாளி. இவரது மனைவி சுனிதா தேவி(30). இவர்களுக்கு 7 வயதில் மகன் உள்ளார். சுனிதா தேவி, கடந்த 19-ந்தேதி தலையில் காயத்துடன் கணவரை…

யாழில் குடும்ப பெண்ணின் வாழ்வை பறித்த சம்பவம் ; ஒருவர் கைது

சுன்னாகம் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட மானிப்பாய் - சுதுமலை வீதியில் நேற்று பகல் வேளையில், சுதுமலை நோக்கிப் பயணித்த கார் ஒன்று, அதே திசையில் சென்ற மிதிவண்டி மீது மோதி விபத்துக்குள்ளாகியுள்ளது. குறித்த விபத்தில் படுகாயமடைந்த பெண் சுன்னாகம்…

லிபர்ட்டி பிளாசாவில் 300க்கும் அதிகமான கைப்பேசிகள் பறிமுதல்

கொழும்பு - கொள்ளுப்பிட்டி பகுதியில் அமைந்துள்ள பிரபல 'லிபர்ட்டி பிளாசா' வணிக வளாகத்தில் உள்ள கடை ஒன்றில் வலான ஊழல் தடுப்புப் பிரிவினர் நடத்திய அதிரடிச் சோதனையின் போது, சட்டவிரோதமாக நாட்டிற்குள் இறக்குமதி செய்யப்பட்ட 300க்கும் மேற்பட்ட…

மகாவலி ஆற்றில் நீராடச் சென்ற சிறுவன் மாயம் ; மீட்பு பணிகள்

கம்பளை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட வெலிகல்ல - உடோவிட்ட பகுதியில் நேற்று (22) மதியம் மகாவலி ஆற்றில் நீராடச் சென்ற 15 வயதுடைய சிறுவன் ஒருவர் நீரில் மூழ்கி காணாமல் போயுள்ளார். நான்கு சிறுவர்கள் இணைந்து மகாவலி ஆற்றில் நீராடிக் கொண்டிருந்தபோது இந்த…

கனடாவில் இலங்கை வைத்தியர் செய்த தகாத செயல் ; கணினியில் காத்திருந்த அதிர்ச்சி

கனடாவின் டொராண்டோவில் உள்ள முன்னணி 'குழந்தைகள் நல மருத்துவமனையில்' பணியாற்றிய, இலங்கை வம்சாவளியைச் சேர்ந்த மருத்துவர் ஒருவர், குழந்தைகள் தொடர்பான பாலியல் துர்நடத்தை மற்றும் சுரண்டல் உள்ளடக்கங்களை வைத்திருந்ததாகவும், அவற்றை அணுகியதாகவும்…

இந்திய வம்சாவளியினர் இருவர் பிரிட்டன் மந்திரிகளாக பதவியேற்பு

லண்டன், பிரிட்​டனில் கடந்த 2024-ல் நடை​பெற்ற நாடாளு​மன்​றத் தேர்​தலில் தொழிலா​ளர் கட்சி வெற்றி பெற்​றதை தொடர்ந்து அதன் தலைவரான கெய்ர் ஸ்டார்​மர் பிரதம​ராக பதவி​யேற்​றார். 2024-ம் ஆண்டு ஜூலை 5-ம் தேதி பதவி​யேற்ற ஸ்டார்​மர் கடந்த 2 ஆண்டுகளாக…

அமெரிக்க விசா மாணவர்களுக்கான சலுகை பறிபோகும் ஆபத்து – காரணம் என்ன?

வாஷிங்டன், தாய்நாடு அல்லது வேறு நாடுகளுக்கு விடுமு றையில் சென்றுள்ள அமெரிக்காவில் படிக்கும் வெளிநாட்டு மாணவர்கள் செப்டம்பர் 15க்குள் திரும்பாவிட்டால் பழைய விசா சலுளை பறிபோகும் ஆபத்து ஏற்பட்டுள்ளது. விசா விதிகளில் மாற்றம் வெளிநாட்டு…

உக்ரைன் துறைமுகத்தில் கொடூர தாக்குதல் ; 4 இந்தியர்கள் உட்பட 10 மாலுமிகள் பலி

தெற்கு உக்ரைனின் ஒடேசா துறைமுகத்தில் இருந்து புறப்பட்ட சரக்குக் கப்பல் மீது ரஷ்யா நடத்திய ஏவுகணைத் தாக்குதலில், 4 இந்தியர்கள் உட்பட 10 மாலுமிகள் உயிரிழந்துள்ளனர். மேற்கு ஆப்பிரிக்க நாடான கினியா-பிசௌவின் கொடியுடன் பயணித்த ‘எம்.வி. கோல்டன்…

லண்டனில் வரலாற்று வரைபடங்கள், ஓவியங்கள் பொதுமக்கள் பார்வையிட அனுமதி

லண்டன், இங்கிலாந்து நாட்டின் ‘லண்டன் கோபுரம்’ என்பது அந்நாட்டின் தலைநகரான லண்டனில் உள்ள தேம்ஸ் நதிக்கரையின் வடக்கு பகுதியில் அமைந்துள்ள ஒரு வரலாற்றுச் சிறப்புமிக்க கோட்டை மற்றும் அரச அரண்மனை ஆகும். இது உலக அளவில் புகழ்பெற்ற ஒரு வரலாற்று…

சிறுவர்களுக்கான சமூக ஊடகத் தடை

உலகளவில் பல நாடுகள் சிறுவர்களின் சமூக ஊடகப் பயன்பாட்டிற்கு சட்டரீதியான தடைகளை விதித்து வருகின்றன. அவுஸ்திரேலியா 16 வயதிற்குட்பட்ட சிறுவர்கள் சமூக ஊடகங்களைப் பயன்படுத்துவதைத் தடுத்து சட்டத்தைக் கொண்டுவந்தது. அதேபோன்று பிரித்தானியாவும் 16…

15 வயதிற்குட்பட்ட சிறுவர்களுக்குச் சமூக ஊடகங்களை பயன்படுத்தத் தடை விதிக்க தயாராகிறது…

15 வயதிற்குட்பட்ட சிறுவர்கள் சமூக ஊடகங்களைப் பயன்படுத்துவதற்கு முழுமையான தடை விதிக்கும் சட்டமூலத்தை பிரான்ஸ் பாராளுமன்றம் இறுதி வாக்கெடுப்பில் நிறைவேற்றும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்தச் சட்டம் நிறைவேற்றப்பட்டால், ஐரோப்பிய ஒன்றியத்தில்…

சுகாதார ஊழியர் ஒருவருக்கு நீதிமன்றினால் மரண தண்டனை

கத்தியால் கழுத்தை அறுத்துக் கொலை செய்தார் என்ற குற்றச்சாட்டின் பேரில் அநுராதபுரம் மேல் நீதிமன்றத்தில் குற்றம்சாட்டப்பட்டிருந்த அரச வைத்தியசாலை ஒன்றின் சுகாதார உதவியாளர் ஒருவருக்கு,வடமத்திய மாகாண மேல் நீதிமன்ற நீதிபதி இந்திக அத்தநாயக்க இன்று…