;
Athirady Tamil News
Yearly Archives

2026

யாழ்.பல்கலையில் தியாக தீபத்திற்கு அஞ்சலி

ஐந்து அம்சக் கோரிக்கைகளை முன்வைத்து நீராகாரமின்றி உண்ணாவிரதம் இருந்து உயிர்நீத்த தியாக தீபம் திலீபனின் 39வது ஆண்டு நினைவேந்தல் நிகழ்வுகள் இன்றைய தினம் செவ்வாய்க்கிழமை ஆரம்பமாகியுள்ள நிலையில், யாழ் பல்கலைக்கழக பிரதான வளாகத்தில் தியாக…

தியாக தீபம் திலீபனின் 39ஆவது ஆண்டு நினைவேந்தல்: பருத்தித்துறையில் சுடரேற்றி உணர்வுபூர்வ…

ஐந்து அம்சக் கோரிக்கைகளை முன்வைத்து நீராகாரமின்றி உண்ணாவிரதம் இருந்து உயிர்நீத்த தியாக தீபம் திலீபனின் 39வது ஆண்டு நினைவேந்தல் நிகழ்வுகள் இன்றைய தினம் செவ்வாய்க்கிழமை ஆரம்பமாகியுள்ளது. அந்நிலையில், பருத்தித்துறை நகர் பகுதியில்…

கிழக்கு மாகாணத்தில் CBC Finance சேவைகள் விரிவு: கல்முனையில் 25ஆவது புதிய கிளை கோலாகல…

video link-   https://fromsmash.com/CbS8YJ~gBy-dt இலங்கையின் முன்னணி வங்கியான கொமர்ஷல் வங்கியின் (Commercial Bank of Ceylon PLC) முழுமையான உரிமையுடைய துணை நிறுவனமான CBC Finance PLC, தனது 25ஆவது கிளையைக் கல்முனையில் அதிகாரப்பூர்வமாகத்…

வலி தெற்கு பிரதேச சபை முன்பாக உணர்வுபூர்வமாக அனுஷ்டிக்கப்படும் திலீபனின் நினைவேந்தல்!

ஐந்து அம்சக் கோரிக்கைகளை முன்வைத்து நீராகாரமின்றி உண்ணாவிரதம் இருந்து உயிர்நீத்த தியாக தீபம் திலீபனின் 39வது ஆண்டு நினைவேந்தல் நிகழ்வுகள் இன்றைய தினம் செவ்வாய்க்கிழமை ஆரம்பமாகியுள்ளது.   அந்நிலையில், வலி தெற்கு பிரதேச சபையின் முன்பாக…

ஈரானுக்காக அமெரிக்காவை உளவு பார்க்கும் சீனா?

அமெரிக்க நிலைகள் மீது சமீபத்தில் ஈரான் நடத்திய தாக்குதலில் 3 அமெரிக்க வீரர்கள் கொல்லப்பட்டனர். இந்தச் சம்பவத்தில் ஜோர்டானில் உள்ள அமெரிக்க ராணுவத் தளத்தின் செயற்கைக் கோள் படங்களை சீன உளவு அமைப்புகள் ஈரானுக்கு வழங்கியதாக அமெரிக்க செய்தி…

நல்லூரில் தியாக தீபத்தின் நினைவேந்தல் நிகழ்வுகள் ஆரம்பம்

ஐந்து அம்சக் கோரிக்கைகளை முன்வைத்து நீராகாரமின்றி உண்ணாவிரதம் இருந்து உயிர்நீத்த தியாக தீபம் திலீபனின் 39வது ஆண்டு நினைவேந்தல் நிகழ்வுகள் இன்றைய தினம் செவ்வாய்க்கிழமை  யாழ்ப்பாணத்தில் ஆரம்பமானது. யாழ்ப்பாணம், நல்லூர் பின்

செய்யறிவே எதிர்காலம்; வளர்ச்சியை மட்டுப்படுத்த முடியாது! டிரம்ப் திட்டவட்டம்!

செய்யறிவு போட்டியில் யார் வெல்கிறார்களோ, அவர்களே உலகை வெல்வார்கள் என்று அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் தெரிவித்துள்ளார். செய்யறிவு துறையின் வளர்ச்சியை மட்டுப்படுத்த வேண்டும் என்று ஆந்த்ரோபிக் நிறுவனத்தின் தலைமைச் செயல் அதிகாரி டாரியோ…

தியாக தீபம் தீலீபனின் நினைவு தினம் வவுனியாவில் அனுஸ்டிப்பு!

தியாக தீபம் தீலீபனின் நினைவு தினம் வவுனியாவில் அனுஸ்டிப்பு! தியாக தீபம் திலீபனின் 39வது நினைவு தினம் வவுனியாவில் உணர்வு பூர்வமாக அனுஸ்டிக்கப்பட்டது. போராளிகள் நலன்புரிச் சங்கம் மற்றும் தமிழ்த் தேசிய செயற்ப்பாட்டாளர்களின் ஏற்ப்பாட்டில்…

போராட்டம் திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழா

யாழ்ப்பாணத்தில் தயாரிக்கப்பட்டு, எதிர்வரும் 2ஆம் திகதி வெளிவரவுள்ள போராட்டம் திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழா யாழ்ப்பாண கலாச்சார மண்டபத்தில் நடைபெற்றது.  போராட்ட திரைபபடமானது , உதைப்பந்தாட்ட வீரரனொருவனின் கதையாக ஈழத்தை களமாக…

யாழில். மின்னொளியில் உள்ளக துடுப்பாட்ட போட்டி

யாழ்ப்பாணத்தில் மிக பிரமாண்டமான முறையில் உள்ளக துடுப்பாட்ட சுற்றுப்போட்டி நடைபெறவுள்ளது  Jaffna Stallions Cricket Academy ஏற்பாட்டில் “The Friday Showdown – Indoor Men’s Open Cricket Tournament” எனும் ஆண்களுக்கான திறந்த உள்ளக…

வடமராட்சி கிழக்கில் அதிகளவான நன்னீர் மீன்கள் உயிரிழப்பு

யாழ்ப்பாணம் வடமராட்சி கிழக்கு பகுதியில் அதிகளவான நன்னீர் மீன்கள் உயிரிழந்துள்ளது.  தாளையடி புதுக்காட்டு வீதியில் மருதங்கேணி பாலத்தை அண்மித்த பகுதிகளில் அதிகளவான நன்னீர் மீன்கள் உயிரிழந்து கரையொதுங்கியுள்ள நிலையில் , அவை…

ஏஐ வளர்ச்சியை மட்டுப்படுத்த வேண்டும்! ஆந்த்ரோபிக் சிஇஓ அழைப்பு! எக்ஸ், ஓபன்ஏஐ வரவேற்பு!

செய்யறிவு துறையின் வளர்ச்சியை மட்டுப்படுத்த வேண்டும் என்று ஆந்த்ரோபிக் நிறுவனத்தின் தலைமைச் செயல் அதிகாரி டாரியோ அமோடி தெரிவித்துள்ளார். இந்த கருத்தை வரவேற்பதாக உலகின் முன்னணி ஏஐ நிறுவனங்களான ஓபன் ஏஐ தலைவர் சாம் ஆல்ட்மேன் மற்றும் எக்ஸ்…

நல்லூரில் விநாயகர் சதுர்த்தி

ஆவணி சதுர்த்தியை முன்னிட்டு , நல்லூர் கந்தசுவாமி ஆலயத்தில் சிறப்பு வழிபாடுகள் நேற்றைய தினம் திங்கட்கிழமை இடம்பெற்றது.  மாலை .4.45 மணிக்கு வசந்தமண்டப பூஜை இடம்பெற்று , வேல் பெருமான் மயில் வாகனத்திலும் , விநாயகர் எலி வாகனத்திலும் …

ஆட்சியாளர்களை மாற்றுவது மட்டும் அரசியல் மாற்றமல்ல

பழைய அரசியலுக்கு முற்றுப்புள்ளி வைத்து, புதிய அரசியல் கலாசாரத்தை கட்டியெழுப்பும் பயணத்தை தேசிய மக்கள் சக்தி தொடர்ந்தும் முன்னெடுத்து வருவதாக கடற்தொழில் அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகர் தெரிவித்துள்ளார். வடமராட்சியின், உடுப்பிட்டி…

உக்ரைன் தாக்குதல் அதிகரிப்பு: இந்திய எரிபொருள் இறக்குமதியை தொடா்ந்து அதிகரிக்கும் ரஷியா

உக்ரைன் நடத்திய ஆளில்லா விமான (டிரோன்) தாக்குதல்களில் ரஷியாவின் உள்நாட்டு எண்ணெய் சுத்திகரிப்பு திறன் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், ஆகஸ்ட் மாதத்தில் அதிகப்படியாக இந்தியாவில் சுத்திகரிக்கப்பட்ட பெட்ரோல் உள்ளிட்ட எரிபொருள்களை 1.72 லட்சம் டன்…

பருத்தித்துறை கொலை – பிரதான சந்தேகநபரும் கைது

யாழ்ப்பாணத்தில் முன் பகை காரணமாக குடும்பஸ்தர் ஒருவர் வீதியில் வைத்து வெட்டி படுகொலை செய்த சம்பவத்தின் பிரதான சந்தேகநபர் புதுக்குடியிருப்பு பகுதியில் தலைமறைவாகியிருந்த நிலையில் கைது செய்யப்பட்டுள்ளார். வடமராட்சி கிராமக்கோடு சந்திக்கு…

குப்பைகளை மீள அள்ள வலி.தெற்கு பிரதேச சபைக்கு கொடுத்த காலக்கெடு நிறைவு –…

யாழ்ப்பாணம் வலி.வடக்கு பிரதேச சபை ஆளுகைக்கு உட்பட்ட பகுதியில் சட்டவிரோதமான முறையில் கழிவுகளை கொட்டிய , வலி.தெற்கு பிரதேச சபை  அவற்றை மீள அள்ள வேண்டும் என வலி. வடக்கு பிரதேச சபை காலக்கெடு விதித்தும் குப்பைகள் மீள அள்ளப்படாமல் , தீயிட்டு…

இரு நாட்டு கடற்தொழிலாளர்கள் பிரச்சனைகளை மெதடிஸ்த திருச்சபைகள் தீர்க்க வேண்டும்

இந்திய – இலங்கை மீனவர் பிரச்சினைக்கு நிலையான தீர்வை நோக்கி, இரு நாடுகளிலும் உள்ள மெதடிஸ்த திருச்சபைகள் ஒன்றிணைந்து உரையாடி, எமது கடல் வளங்களையும், எமது மீனவர்களின் வாழ்வாதாரத்தையும் பாதுகாப்பதற்கான முயற்சிகளை முன்னெடுக்க வேண்டும் என…

யாழில். டிப்பர்கள் மீது துப்பாக்கி சூடு – இருவர் கைது

யாழ்ப்பாணத்தில் சட்டவிரோதமான முறையில் மணல் ஏற்றி சென்ற டிப்பர் வாகனங்கள் மீது துப்பாக்கி பிரயோகம் மேற்கொள்ளப்பட்டு , வாகனங்கள் மடக்கி பிடிக்கப்பட்டுள்ளதுடன் , அதன் சாரதிகளும் கைது செய்யப்பட்டுள்ளனர்  மீசாலை வடக்கு - புத்தூர் வீதியில்…

தெற்குலகில் ஒருங்கிணைந்த பெரும் சந்தை: சீன அதிபா் அழைப்பு

தெற்குலகில் ஒருங்கிணைந்த பெரும் சந்தையைக் கட்டமைக்க பிரிக்ஸ் அமைப்பு பணியாற்ற வேண்டும் என்று சீன அதிபா் ஷி ஜின்பிங் வலியுறுத்தினாா். பிரிக்ஸ் கூட்டமைப்பில் வா்த்தகம், உற்பத்தி, முதலீடு, தொழில்நுட்ப ஒத்துழைப்புக்கான 5 அம்ச செயல்திட்டத்தை…

ரஷிய டீசல் சுத்திகரிப்பு நிலையங்களைத் தாக்கக் கூடாது: ஸெலென்ஸ்கியிடம் டிரம்ப் வலியுறுத்தல்

ரஷியாவின் டீசல் சுத்திகரிப்பு நிலையங்கள் மீது நடத்திவரும் தாக்குதல்களை நிறுத்துமாறு உக்ரைன் அதிபா் வொலொதிமீா் ஸெலென்ஸ்கியிடம் அமெரிக்க அதிபா் டொனால்ட் டிரம்ப் வலியுறுத்தியுள்ளாா். இந்தத் தாக்குதல்கள் உலக அளவில் எரிபொருள் தட்டுப்பாட்டை…

22 ஆண்டுகள் உறைந்திருந்த கருவின் மூலம் குழந்தை பெற்ற பெண்

ஏதென்ஸ், கிரீஸ் நாட்டின் ஏதென்ஸ் நகரைச் சேர்ந்த 54 வயது பெண்மணி கிறிஸ்டினா ரப்தி. இவருடைய 21 வயது மகன் கடந்த ஆண்டு ஒரு சாலை விபத்தில் உயிரிழந்தார். ஒரே மகனை இழந்து தவித்த கிறிஸ்டினாவும். அவரது கணவர் கான்ஸ்டான்டினோஸும் (60) கண்ணீரில்…

அலாஸ்காவில் படகு கவிழ்ந்து விபத்து; நடுக்கடலில் 2 நாட்கள் போராடி உயிர்பிழைத்த சிறுவன்

வாஷிங்டன், அமெரிக்காவின் அலாஸ்கா மாகாணத்திற்கு அருகே உள்ள பெரிங் கடலில்(Bering Sea), 15 வயது சிறுவன் தனது உறவினர்களுடன் மீன் பிடிப்பதற்காக கடலுக்கு சென்றான். ஆனால் அவர்கள் சென்ற படகு எதிர்பாராத விதமாக கடலில் கவிழ்ந்து விபத்திற்குள்ளானது.…

பட்டிமன்றங்கள் பட்டிதொட்டியெல்லாம் பரவிட வழிசெய்தவர்!

தமிழ் இலக்கிய உலகுக்கும், பட்டிமன்ற மேடைகளுக்கும் தனக்கென ஒரு தனித்துவமான முத்திரையைப் பதித்த புகழ்பெற்ற தமிழறிஞர், பேராசிரியர், பத்மஸ்ரீ சாலமன் பாப்பையா தமது 90ஆவது வயதில் காலமானார். மாரடைப்பு காரணமாகச் சென்னையில் உள்ள தனியார்…

காங்கோ: எபோலா வைரஸ் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 7 ஆயிரமாக உயர்வு

கின்ஷாசா, காங்கோவில் எபோலா வைரசால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 7 ஆயிரமாக உயர்ந்துள்ளது. மத்திய கிழக்கு ஆப்பிரிக்காவில் அமைந்துள்ள நாடு காங்கோ. இந்நாட்டில் எபோலா வைரஸ் நோய் வேகமாக பரவி வருகிறது. எபோலா உலகிலேயே மிகக்கொடிய வைரஸ் நோய்களில்…

யாழில். வீடொன்றினுள் கசிப்பு உற்பத்தி – 210 லீட்டர் கசிப்புடன் ஒருவர் கைது

யாழ்ப்பாணத்தில் வீடொன்றினுள் கசிப்பு உற்பத்தியில் ஈடுபட்டு வந்த நபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளதுடன் , அவரிடமிருந்து 210 லீட்டர் கசிப்பும் மீட்கப்பட்டுள்ளது  அச்சுவேலி பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட அச்செழு பகுதியில் வீடொன்றினுள்…

இந்திய கடற்படையின் போர் கப்பல் ஐஎன்எஸ் குலிஷ் கம்போடியா சென்றடைந்தது

புனோம் பென், கிழக்கு கடற்படை செயல்பாட்டு பணியின் ஒரு பகுதியாக, இந்திய கடற்படைக்கு சொந்தமான 'ஐஎன்எஸ் குலிஷ்' ஏவுகணை ஏவுதள கப்பல் கம்போடியாவின் ரீம் கடற்படை தளத்திற்கு நேற்றுசென்றடைந்தது. கடல்சார் ஒத்துழைப்பு இந்திய கடற்படைக்கும், கம்போடிய…

சிலியில் சோகம்: முதியோர் இல்லத்தில் தீ விபத்து – 16 பேர் பலி

சாண்டியாகோ, சிலி நாட்டில் முதியோர் இல்லத்தில் ஏற்பட்ட தீ விபத்தில் 16 பேர் உயிரிழந்தனர். தென் அமெரிக்காவில் அமைந்துள்ள நாடு சிலி. இந்நாட்டின் அரோகெனியா மாகாணம் பிட்ருப்கியூன் நகரில் முதியோர் இல்லம் செயல்பட்டு வந்தது. இந்த முதியோர்…

க. பொ.த சாதாரண தர பாடங்களில் ஏற்படவுள்ள மாற்றம் ; வெளியான முக்கிய அறிவிப்பு

கல்வி பொதுத் தராதார சாதாரண தரத்திற்காக வரலாறு மற்றும் அழகியல் பாடங்கள் உட்பட 7 பாடங்களை உள்ளடக்குவதற்கு திட்டமிடப்பட்டுள்ளதாக கல்வி சீர்திருத்தங்கள் தொடர்பான உபகுழுவில் வெளிப்படுத்தப்பட்டுள்ளது. பிரதமரும் கல்வி, உயர்கல்வி மற்றும்…

தியாக தீபம் திலீபனின் 39ஆவது நினைவேந்தல்: நல்லூரில் ஒரு வார காலம் வரலாற்று ஆவணக்…

தியாக தீபம் திலீபனை நினைவுகூரும் வகையில் நான்காவது வருடமாக வழமை போன்று நல்லூரில் ஆவண கண்காட்சியை எதிர்வரும் 20ம் திகதி முதல் ஒரு வாரத்திற்கு நடத்த ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இது தொடர்பான ஊடக சந்திப்பு யாழ் ஊடக அமையத்தில் இன்று…

உக்ரைன் தாக்குதல் அதிகரிப்பு: இந்திய எரிபொருள் இறக்குமதியை தொடா்ந்து அதிகரிக்கும் ரஷியா

உக்ரைன் நடத்திய ஆளில்லா விமான (டிரோன்) தாக்குதல்களில் ரஷியாவின் உள்நாட்டு எண்ணெய் சுத்திகரிப்பு திறன் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், ஆகஸ்ட் மாதத்தில் அதிகப்படியாக இந்தியாவில் சுத்திகரிக்கப்பட்ட பெட்ரோல் உள்ளிட்ட எரிபொருள்களை 1.72 லட்சம் டன்…

நெதன்யாகுவின் சிகை அலங்காரத்திற்கு பல கோடிகளை செலவு செய்த இஸ்ரேல் அரசு

ஜெருசலேம்: இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு மற்றும் அவரது மனைவி சாராவின் சிகையலங்காரம், ஒப்பனை உள்ளிட்ட தோற்றம் சார்ந்த செலவுகளுக்காக கடந்த 2019-ம் ஆண்டு முதல் 2026-ம் ஆண்டு ஆகஸ்டு மாதம் வரை ரூ.4.04 கோடி செலவிடப்பட்டுள்ளதாக அந்நாட்டு…

தெற்குலகில் ஒருங்கிணைந்த பெரும் சந்தை: சீன அதிபா் அழைப்பு

தெற்குலகில் ஒருங்கிணைந்த பெரும் சந்தையைக் கட்டமைக்க பிரிக்ஸ் அமைப்பு பணியாற்ற வேண்டும் என்று சீன அதிபா் ஷி ஜின்பிங் வலியுறுத்தினாா். பிரிக்ஸ் கூட்டமைப்பில் வா்த்தகம், உற்பத்தி, முதலீடு, தொழில்நுட்ப ஒத்துழைப்புக்கான 5 அம்ச செயல்திட்டத்தை…

யாழில் வயோதிப பெண்ணுக்கு சொந்த வீட்டிலேயே அரங்கேறிய பயங்கரம் ; அதிகாலையில் கேட்ட…

யாழ்ப்பாணம் - புத்தூர் மேற்கு சிவன் கோவிலுக்கு அண்மித்த பகுதியில் அமைந்துள்ள வீடொன்றில் வசித்து வந்த வயோதிபப் பெண் ஒருவர், அவரது வீட்டிலேயே அடித்துக் கொலை செய்யப்பட்டுள்ளார். இன்று திங்கட்கிழமை (14) அதிகாலை வேளையில் இச் சம்பவம்…