;
Athirady Tamil News
Yearly Archives

2026

சேலை வாங்கி தராத ஆத்திரத்தில் கணவரை குக்கரால் அடித்து கொன்ற மனைவி

மும்பை, மும்பையை அடுத்த பத்லாப்பூர் கிழக்கு சிர்காவ் பகுதியை சேர்ந்தவர் ஹரி ராம் சிங்(வயது35). மாற்றுத்திறனாளி. இவரது மனைவி சுனிதா தேவி(30). இவர்களுக்கு 7 வயதில் மகன் உள்ளார். சுனிதா தேவி, கடந்த 19-ந்தேதி தலையில் காயத்துடன் கணவரை…

யாழில் குடும்ப பெண்ணின் வாழ்வை பறித்த சம்பவம் ; ஒருவர் கைது

சுன்னாகம் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட மானிப்பாய் - சுதுமலை வீதியில் நேற்று பகல் வேளையில், சுதுமலை நோக்கிப் பயணித்த கார் ஒன்று, அதே திசையில் சென்ற மிதிவண்டி மீது மோதி விபத்துக்குள்ளாகியுள்ளது. குறித்த விபத்தில் படுகாயமடைந்த பெண் சுன்னாகம்…

லிபர்ட்டி பிளாசாவில் 300க்கும் அதிகமான கைப்பேசிகள் பறிமுதல்

கொழும்பு - கொள்ளுப்பிட்டி பகுதியில் அமைந்துள்ள பிரபல 'லிபர்ட்டி பிளாசா' வணிக வளாகத்தில் உள்ள கடை ஒன்றில் வலான ஊழல் தடுப்புப் பிரிவினர் நடத்திய அதிரடிச் சோதனையின் போது, சட்டவிரோதமாக நாட்டிற்குள் இறக்குமதி செய்யப்பட்ட 300க்கும் மேற்பட்ட…

மகாவலி ஆற்றில் நீராடச் சென்ற சிறுவன் மாயம் ; மீட்பு பணிகள்

கம்பளை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட வெலிகல்ல - உடோவிட்ட பகுதியில் நேற்று (22) மதியம் மகாவலி ஆற்றில் நீராடச் சென்ற 15 வயதுடைய சிறுவன் ஒருவர் நீரில் மூழ்கி காணாமல் போயுள்ளார். நான்கு சிறுவர்கள் இணைந்து மகாவலி ஆற்றில் நீராடிக் கொண்டிருந்தபோது இந்த…

கனடாவில் இலங்கை வைத்தியர் செய்த தகாத செயல் ; கணினியில் காத்திருந்த அதிர்ச்சி

கனடாவின் டொராண்டோவில் உள்ள முன்னணி 'குழந்தைகள் நல மருத்துவமனையில்' பணியாற்றிய, இலங்கை வம்சாவளியைச் சேர்ந்த மருத்துவர் ஒருவர், குழந்தைகள் தொடர்பான பாலியல் துர்நடத்தை மற்றும் சுரண்டல் உள்ளடக்கங்களை வைத்திருந்ததாகவும், அவற்றை அணுகியதாகவும்…

இந்திய வம்சாவளியினர் இருவர் பிரிட்டன் மந்திரிகளாக பதவியேற்பு

லண்டன், பிரிட்​டனில் கடந்த 2024-ல் நடை​பெற்ற நாடாளு​மன்​றத் தேர்​தலில் தொழிலா​ளர் கட்சி வெற்றி பெற்​றதை தொடர்ந்து அதன் தலைவரான கெய்ர் ஸ்டார்​மர் பிரதம​ராக பதவி​யேற்​றார். 2024-ம் ஆண்டு ஜூலை 5-ம் தேதி பதவி​யேற்ற ஸ்டார்​மர் கடந்த 2 ஆண்டுகளாக…

அமெரிக்க விசா மாணவர்களுக்கான சலுகை பறிபோகும் ஆபத்து – காரணம் என்ன?

வாஷிங்டன், தாய்நாடு அல்லது வேறு நாடுகளுக்கு விடுமு றையில் சென்றுள்ள அமெரிக்காவில் படிக்கும் வெளிநாட்டு மாணவர்கள் செப்டம்பர் 15க்குள் திரும்பாவிட்டால் பழைய விசா சலுளை பறிபோகும் ஆபத்து ஏற்பட்டுள்ளது. விசா விதிகளில் மாற்றம் வெளிநாட்டு…

உக்ரைன் துறைமுகத்தில் கொடூர தாக்குதல் ; 4 இந்தியர்கள் உட்பட 10 மாலுமிகள் பலி

தெற்கு உக்ரைனின் ஒடேசா துறைமுகத்தில் இருந்து புறப்பட்ட சரக்குக் கப்பல் மீது ரஷ்யா நடத்திய ஏவுகணைத் தாக்குதலில், 4 இந்தியர்கள் உட்பட 10 மாலுமிகள் உயிரிழந்துள்ளனர். மேற்கு ஆப்பிரிக்க நாடான கினியா-பிசௌவின் கொடியுடன் பயணித்த ‘எம்.வி. கோல்டன்…

லண்டனில் வரலாற்று வரைபடங்கள், ஓவியங்கள் பொதுமக்கள் பார்வையிட அனுமதி

லண்டன், இங்கிலாந்து நாட்டின் ‘லண்டன் கோபுரம்’ என்பது அந்நாட்டின் தலைநகரான லண்டனில் உள்ள தேம்ஸ் நதிக்கரையின் வடக்கு பகுதியில் அமைந்துள்ள ஒரு வரலாற்றுச் சிறப்புமிக்க கோட்டை மற்றும் அரச அரண்மனை ஆகும். இது உலக அளவில் புகழ்பெற்ற ஒரு வரலாற்று…

சிறுவர்களுக்கான சமூக ஊடகத் தடை

உலகளவில் பல நாடுகள் சிறுவர்களின் சமூக ஊடகப் பயன்பாட்டிற்கு சட்டரீதியான தடைகளை விதித்து வருகின்றன. அவுஸ்திரேலியா 16 வயதிற்குட்பட்ட சிறுவர்கள் சமூக ஊடகங்களைப் பயன்படுத்துவதைத் தடுத்து சட்டத்தைக் கொண்டுவந்தது. அதேபோன்று பிரித்தானியாவும் 16…

15 வயதிற்குட்பட்ட சிறுவர்களுக்குச் சமூக ஊடகங்களை பயன்படுத்தத் தடை விதிக்க தயாராகிறது…

15 வயதிற்குட்பட்ட சிறுவர்கள் சமூக ஊடகங்களைப் பயன்படுத்துவதற்கு முழுமையான தடை விதிக்கும் சட்டமூலத்தை பிரான்ஸ் பாராளுமன்றம் இறுதி வாக்கெடுப்பில் நிறைவேற்றும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்தச் சட்டம் நிறைவேற்றப்பட்டால், ஐரோப்பிய ஒன்றியத்தில்…

சுகாதார ஊழியர் ஒருவருக்கு நீதிமன்றினால் மரண தண்டனை

கத்தியால் கழுத்தை அறுத்துக் கொலை செய்தார் என்ற குற்றச்சாட்டின் பேரில் அநுராதபுரம் மேல் நீதிமன்றத்தில் குற்றம்சாட்டப்பட்டிருந்த அரச வைத்தியசாலை ஒன்றின் சுகாதார உதவியாளர் ஒருவருக்கு,வடமத்திய மாகாண மேல் நீதிமன்ற நீதிபதி இந்திக அத்தநாயக்க இன்று…

புதுப்பிக்கத்தக்க மின்சாரக் கட்டணம் அடுத்த 6 மாதங்களுக்கு விரைவில் அறிவிப்பு

புதுப்பிக்கத்தக்க சக்தி மூலங்கள் மூலம் உற்பத்தி செய்யப்படும் மின்சாரத்தைக் கொள்முதல் செய்வதற்கான கட்டணத்தைத் தீர்மானிப்பதற்காகப் பொதுமக்களின் கருத்துக்களைப் பெற்றுக்கொள்ளும் நடவடிக்கை இன்று (22) நிறைவடைவதாக இலங்கை பொதுப் பயன்பாடுகள்…

உலகில் அதிகளவில் பட்டினியை எதிர்கொள்ளும் கண்டம்: ஆசியாவை விஞ்சிய ஆப்பிரிக்கா

ஐக்கிய நாடுகள் சபையின் உணவு பாதுகாப்பு மற்றும் ஊட்டச்சத்து குறித்த வருடாந்திர அறிக்கையில், உலகளவில் பட்டினி குறையும் நிலையில் இருந்தாலும், அந்த முன்னேற்றம் சமமாக இல்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது. 2026 ஜூலை 21 அன்று வெளியிடப்பட்ட இந்த…

சவுதி துறைமுகங்களைத் தவிர்க்க கப்பல் நிறுவனங்களுக்கு ஹவுதிகள் எச்சரிக்கை

யேமனின் ஹவுதி கிளர்ச்சிக் குழு, சவுதி அரேபிய துறைமுகங்களை நோக்கி செல்லும் கப்பல் நிறுவனங்களுக்கு கடுமையான எச்சரிக்கை விடுத்துள்ளது. ஹவுதிகள் அனுப்பிய மின்னஞ்சலில், “சவுதி துறைமுகங்களுடன் தொடர்புடைய எந்தவொரு கப்பலும் தாக்குதலுக்கு…

கடலில் குளித்துக் கொண்டிருந்த இளைஞன் நீரில் மூழ்கி பலி

கடலில் குளித்துக் கொண்டிருந்த இளைஞரொருவர் நீரில் மூழ்கி உயிரிழந்துள்ளதாக களுத்துறை தெற்கு தலைமையகப் பொலிஸார் கூறியுள்ளனர். உயிரிழந்தவர் களுத்துறை வடக்கு சிரிநிவாச வீதியில் வசிக்கும் அனுஹஸ் கவிஷ்க டி சில்வா என்ற 20 வயதுடைய இளைஞர் என…

ஈரானுடன் இப்போது பேச்சுவார்த்தை இல்லை… டிரம்ப் திட்டவட்டம்

வாஷிங்டன், அமெரிக்கா-ஈரான் இடையேயான அமைதி பேச்சுவார்த்தை முறிந்து மீண்டும் போர் பதற்றம் ஏற்பட்டுள்ளது. 10 நாட்களாக நீடித்து வரும் இந்த சண்டையில் ஈரான் தனது அண்டை நாடான குவைத், பஹ்ரைன், ஐக்கிய அரபு அமீரகம், ஜோர்டன், கத்தார் உள்ளிட்டவை மீது…

செம்மணியில் இன்று – 11 என்புக்கூடுகள் அகழ்ந்து எடுப்பு

செம்மணி மனித புதைகுழியின் மூன்றாம் கட்டத்தின் 40ஆம் நாள் அகழ்வு பணிகள் இன்றைய தினம் புதன்கிழமை நடைபெற்றது. செம்மணி மனித புதைகுழியில் மூன்றாம் கட்ட அகழ்வு பணிகளை 56 நாட்கள் முன்னெடுக்க நீதிமன்றம் அனுமதி வழங்கிய நிலையில், 40ஆவது…

மியா கலிஃபாவுக்கு அடித்த ஜாக்பாட்! ஸ்பெயின் அணியின் வெற்றியால் ரூ. 15.92 கோடி பரிசு!

பிஃபா உலகக் கோப்பையில் ஸ்பெயின் அணியின் வெற்றியால் நடிகை மியா கலிஃபாவுக்கு சுமார் ரூ. 15.92 கோடி ஜாக்பாட் அடித்திருக்கிறது. அமெரிக்காவின் நியூஜெர்சியில் கடந்த திங்கள்கிழமை (ஜூலை 19) அதிகாலை நடைபெற்ற பிஃபா கால்பந்து உலகக் கோப்பைத் தொடரின்…

அருட்சகோதரிகள் பயணித்த வாகனம் விபத்து

இன்று (22) அதிகாலை கொழும்பில் இருந்து மன்னார் நோக்கி அருட்சகோதரிகள் பயணித்த வாகனம், பறையநாளங்குளம் இரும்புப் பாலத்தில் விபத்துக்குள்ளானது. விபத்தின் போது வாகனத்தில் பயணித்த நான்கு அருட்சகோதரிகள் காயமடைந்த நிலையில், உடனடியாக மன்னார்

உலக சாம்பியனை வரவேற்ற 20 லட்சம் பேர்; ஸ்பெயின் முழுவதும் களைக்கட்டிய கொண்டாட்டம்

உலக கோப்பை வென்ற ஸ்பெயின் வீரர்களை வரவேற்க, 20 லட்சம் ரசிகர்கள் திரண்டனர். அமெரிக்காவின் நியூ ஜெர்சியில் நடந்த உலக கோப்பை பைனலில், ஸ்பெயின் அணி, அர்ஜென்டினாவை சாய்த்து, இரண்டாவது முறையாக சாம்பியன் ஆனது. இதையடுத்து 26 வீரர்கள்,…

5 வயது சிறுவனை தூக்கி செல்ல முயன்ற கழுகு; போராடி மீட்ட தந்தை!

மாத்தறை (Matara) பகுதியின் நவிமானா (Navimana) பகுதியில் உள்ள ஒரு வீட்டின் முற்றத்தில் விளையாடிக்கொண்டிருந்த ஐந்து வயது சிறுவனைத் தூக்கிச் செல்ல முயன்ற பெரிய கழுகிடமிருந்து, அவனது தந்தையும் அண்டை வீட்டாரும் இணைந்து அவனது உயிரைக்…

திருடுபோன அம்மனின் தாலி திரும்ப கிடைத்த அதிசயம்

திரௌபதி அம்மன் கோவிலில் அம்மனின் 10 சவரன் தங்க தாலி திருடு போன நிலையில் திரும்ப கிடைத்த அதிசயம் நடந்துள்ளது. ஆர்கே பேட்டை ஒன்றியத்துக்கு உட்பட்ட அய்யனேரி கிராமத்தில் 1000க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றனர். கடந்த ஞாயிறன்று

இலங்கையில் நடைபெற்றது இனப்படுகொலை தான் என்பதனை சர்வதேசம் ஏற்றுக்கொள்ள வேண்டும்

இலங்கையில் நடைபெற்றது இனப்படுகொலை தான் என்பதனை ஏற்றுக்கொண்டு , சர்வதேச விசாரணைகளை முன்னெடுக்க வேண்டும் என ஐரோப்பிய ஒன்றியத்தின் தூதுக்குழுவிடம் தாம் கோரிக்கையை முன் வைத்துள்ளதாக ,  வடக்கு கிழக்கில் வலிந்து காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளின்…

வலி.வடக்கு காணி அபகரிப்பு தொடர்பில் ஐரோப்பிய ஒன்றியத்திடம் முறையிட்ட சிவில் அமைப்புக்கள்

வலி வடக்கில் சுவீகரிக்கப்பட்ட 6 ஆயிரம் ஏக்கர் காணிக்கான வர்த்தமானியை அரசாங்கம் மீளப்  பெற வேண்டும் ..யாழில்  ஐரோப்பிய பிரதிநிதிகளிடம்  சிவில் அமைப்புக்கள் கோரிக்கை. யாழ்ப்பாணம் வலி. வடக்கு பிரதேசத்தில் 6317 ஏக்கர் காணியை…

4 வயதுச் சிறுமி டெங்கு காய்ச்சலினால் உயிரிழப்பு

தென் மாகாணத்தின் திக்வெல்ல பகுதியைச் சேர்ந்த 4 வயதுச் சிறுமி ஒருவர் டெங்கு காய்ச்சலினால் காலி தேசிய வைத்தியசாலையின் சிறுவர்கள் தீவிர சிகிச்சைப் பிரிவில் சிகிச்சைப் பலனின்றி உயிரிழந்துள்ளார். திங்கட்கிழமை (20) நிகழ்ந்த இந்தச் சோகச் சம்பவம்…

கவர்னரிடம் தங்க பதக்கம் பெற்ற வாலிபர்… அரசு வேலை கிடைக்காத விரக்தியில் தற்கொலை

கான்பூர் உத்தர பிரதேசத்தில், அரசு வேலை கிடைக்காத விரக்தியில், பி.டெக்கில் தங்க பதக்கம் பெற்ற வாலிபர் தற்கொலை செய்தது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. உத்தர பிரதேசத்தின் கான்பூர் நகரில் கோவிந்த நகரில் வசித்து வந்தவர் ஆனந்த் குமார் (வயது 23).…

குட்டிமணி, தங்கதுரை சிலை திறப்புக்கு இடைக்கால தடை

வெலிக்கடை சிறையில் படுகொலை செய்யப்பட்ட குட்டிமணி, தங்கதுரை ஆகியோரின் உருவச்சிலை திறப்பு விழா தொடர்பாக வல்வெட்டித்துறை பொலிஸாரால் பருத்தித்துறை நீதவான் நீதிமன்றில் வழக்கு தொடரப்பட்டுள்ளது.  குறித்த வழக்கு நேற்றைய தினம் திங்கட்கிழமை…

ஈரான் மீது 7- வது நாளாக அமெரிக்கா தாக்குதல்: கச்சா எண்ணெய் விநியோகம் கடுமையாக பாதிக்கும்…

அமெரிக்கா-ஈரான் இடையிலான போர் மேலும் தீவிரமடைந்துள்ளது. தொடர்ந்து 11-வது நாளாக அமெரிக்க ராணுவம் ஈரானின் பல்வேறு ராணுவ இலக்குகள் மீது வான்வழித் தாக்குதலை நடத்தியுள்ளது. ஈரானில் உள்ள ஏவுகணை ஏவுதளங்கள், டிரோன் தளங்கள், ராணுவ கட்டளை மையங்கள்,…

வியட்நாம்: ஆம்னி பஸ்சில் பயங்கர தீ விபத்து – 7 பேர் பலி

ஹனொய், வியட்நாமின் லம் டான்க் மாகாணத்தில் இருந்து சி மிங் நகருக்கு நேற்று முன்தினம் இரவு ஆம்னி பஸ் புறப்பட்டது. அந்த பஸ்சில் 24 பேர் பயணித்தனர். இந்நிலையில், டாங் நாய் நகரில் உள்ள தேசிய நெடுஞ்சாலையில் நேற்று அதிகாலை சென்றுகொண்டிருந்தபோது…

சிக்கிமில் நீா்மின் திட்ட சுரங்கப் பாதை இடிந்து விபத்து: 10 போ் உயிரிழப்பு

சிக்கிம் மாநிலத்தின் நாம்ச்சி மாவட்டத்தில் தேசிய நீா்மின் கழகத்தின் தீஸ்தா நிலை-6 நீா்மின் திட்ட கட்டுமான சுரங்கப் பாதையில் ஏற்பட்ட நிலச்சரிவில் சிக்கி 10 தொழிலாளா்கள் உயிரிழந்ததாக போலீஸாா் செவ்வாய்க்கிழமை தெரிவித்தனா். சுரங்கப்பாதையில்…

ஆப்கானிஸ்தானில் கனமழை, வெள்ளம் – 20 பேர் பலி

காபுல், ஆப்கானிஸ்தானில் கடந்த சில நாட்களாக கனமழை பெய்து வருகிறது. குறிப்பாக அந்நாட்டின் நுரிஸ்தான் மாகாணத்தில் கனமழை கொட்டித்தீர்த்து வருகிறது. கனமழை காரணமாக ஆறுகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. இதனால் அம்மாகாணத்தின் பரன் மாகாணம்…

செம்மணி மனிதப் புதைகுழி அகழ்வுப் பணிகளை நேரில் பார்வையிட்டது ஐரோப்பிய ஒன்றியக் குழு!

யாழ்ப்பாணத்திற்கு விஜயம் செய்துள்ள ஐரோப்பிய ஒன்றியத்தின் 08 பிரதிநிதிகள் கொண்ட குழுவினர் , இன்றைய தினம் புதன்கிழமை செம்மணி மனித புதைகுழி அகழ்வு பணிகளை நேரில் பார்வையிட்டனர். செம்மணி மனிதப் புதைகுழியைப் பார்வையிடுவதற்கு யாழ்ப்பாணம் நீதிவான்…

நிதி மோசடி குறித்து மத்திய வங்கி விசேட விழிப்புணர்வு

video link-   https://fromsmash.com/B.YYnNIChM-dt அம்பாறை மாவட்டத்தில் அண்மைக்காலமாக அதிகரித்துவரும் பாரிய நிதி மோசடிகளில் இருந்து பொதுமக்களைப் பாதுகாக்கும் நோக்கில்  பொலிஸ் பொதுப் பாதுகாப்புக் குழுக்கள் மற்றும் இலங்கை மத்திய வங்கி இணைந்து…