;
Athirady Tamil News
Yearly Archives

2026

பயங்கரவாதத்தை தூண்டினால் புவியில் ஓா் அங்கமாக பாகிஸ்தான் இருக்காது! ராணுவ தலைமைத் தளபதி

‘இந்தியாவுக்கு எதிராக பயங்கரவாதத்தை மீண்டும் தூண்டினால், புவியில் ஓா் அங்கமாக பாகிஸ்தான் இருக்காது’ என்று ராணுவ தலைமைத் தளபதி உபேந்திர துவிவேதி எச்சரித்தாா். தில்லியில் சனிக்கிழமை நடைபெற்ற கலந்துரையாடல் நிகழ்ச்சியில் பங்கேற்ற அவரிடம்,…

தமிழர் பகுதியை உலுக்கிய பொறியியல் மாணவரின் மரணம் ; இரவில் பெரும் துயர் சம்பவம்

பண்டாரவளை - பதுளை வீதியின் 3ஆம் மைல் பகுதியில், பல்கலைக்கழக மாணவர் ஒருவர் செலுத்திய மோட்டார் சைக்கிள் கார் ஒன்றுடன் மோதி விபத்துக்குள்ளாகியுள்ளது. இவ்விபத்தில் ருஹுணு பல்கலைக்கழக பொறியியல் பீட மாணவர் ஒருவர் உயிரிழந்துள்ளதுடன், மற்றொரு…

தமிழர் பகுதியில் மீன்பிடிக்க சென்றவருக்கு வலைக்குள் காத்திருந்த பெரும் அதிர்ச்சி ;…

மட்டக்களப்பு கல்லடிப் பாலத்தின் கீழ் வாவியில் மீனவர் வலையில் சிக்கிய நிலையில் ஆண் ஒருவரின் சடலம் இன்று ஞாயிற்றுக்கிழமை (17) காலையில் மீட்கப்பட்டுள்ளதாகக் காத்தான்குடிப் பொலிஸார் தெரிவித்தனர். கல்லடி புதிய டச்பார் வீதியைச் சேர்ந்த 44…

பசிலுடையது என கூறப்பட்ட வீடு தியேட்டரானது! பல்கலை மாணவர்கள செய்த மாற்றம் ; பொலிஸில் அவசர…

கம்பஹா, மல்வானை பகுதியில் பசில் ராஜபக்சவிற்கு சொந்தமானது என கூறப்பட்ட வீட்டிற்குள் நுழைந்து அனைத்துப் பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத்தினர் (IUSF) அதிரடியாக முற்றுகையிட்டுள்ளதுடன் குறித்த வீட்டிற்குள் கடந்த சில தினங்களாக பல்கலைக்கழக மாணவர்கள்…

நல்லூர் கந்தசுவாமி கோவில் பெருவிழா: யாழ். மாநகர சபையிடம் பாரம்பரிய முறைப்படி பட்டோலை…

நல்லூர் கந்தசுவாமி கோவில் வருடாந்த பெருவிழா எதிர்வரும் ஆகஸ்ட் மாதம் 17ஆம் திகதி கொடியேற்றத்துடன் ஆரம்பமாகி, தொடர்ந்து இருபத்தைந்து தினங்கள் நடைபெறவுள்ளது. இந்நிலையில், நல்லூர் கந்தன் பெருவிழாவுக்கான ஆலய சூழல் பராமரிப்பு, ஆலயத்துக்கு வரும்…

தாய்லாந்து: சரக்கு ரெயில்-பஸ் மோதல்; 8 பேர் பலி

பாங்காக் தாய்லாந்து நாட்டின் தலைநகர் பாங்காக்கில் சரக்கு ரெயில் செல்லும் வழியில் இன்று மதியம் பஸ் குறுக்கே சென்றபோது பெரும் விபத்து ஏற்பட்டது. இந்த விபத்தில் பஸ்சை சிறிது தூரத்திற்கு ரெயில் இழுத்து சென்றது. இதன் தொடர்ச்சியாக வேறு சில…

மியான்மரில் ஒரே நாளில் அடுத்தடுத்து இரண்டு முறை நிலநடுக்கம்… மக்கள் அச்சம்

நேபிடா, மியான்மரில் நேற்று காலை திடீர் நிலநடுக்கம் ஏற்பட்டு உள்ளது. காலை 6.40 மணியளவில் ஏற்பட்ட நிலநடுக்கம் ரிக்டர் அளவில் 4.0 ஆக பதிவாகி உள்ளது என தேசிய நில அதிர்வு மையம் தெரிவித்துள்ளது. மியான்மரில் 100 கிலோமீட்டர் ஆழத்தை மையமாக கொண்டு…

நாம் ஏற்றும் சுடர் வெறும் சடங்கு அல்லநீதிக்கான அறவழி போராட்டம்- தவிசாளர் இ.ரூபசாந்தன் .

நாவிதன்வெளி - கல்முனை பிரதான வீதியில் சவளக்கடை தாபாலகத்திற்கு அருகில் முள்ளிவாய்க்கால் நினைவஞ்சலி நிகழ்வு நாவிதன்வெளி தவிசாளர் இ.ரூபசாந்தன் தலைமையில் நடைபெற்றது. நினைவு சுடரினை ஏற்றி வைத்த பின்னர் தவிசாளர் கருத்து தெரிவிக்கையில். இன்று

திருக்கோவில் வெட்டுகுளத்து பிள்ளையார் கோவில் முன்பாக முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் நிகழ்வு

தமிழின் அழிப்பின் அடையாளமான முள்ளிவாய்க்கால் கோர சம்பவ நினைவாக முன்னெடுக்கப்படும் முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் வாரம் முன்னிட்டு திருக்கோவில் பிரதேச சபை இலங்கை தமிழரசி கட்சி மற்றும் சுயேட்சைக்குழு ஏற்பாட்டில் திருக்கோவில் வெட்டுகுளத்து…

போதைப்பொருள் விற்பனை சந்தேக நபர்கள் இருவர் கைது

ஐஸ் மற்றும் ஹெரோயின் போதைப் பொருட்களை கடத்தி விநியோகித்த சந்தேக நபர்களை அக்கரைப்பற்று (தம்பட்டை) விசேட அதிரடிப்படையினர் கைது செய்துள்ளனர். இச்சம்பவம் இன்று இரவு அம்பாறை மாவட்டம் நிந்தவூர் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட புறநகர் பகுதியில்…

விழுப்புரம்: பைக் மீது அரசு பஸ் மோதி ஓரே குடும்பத்தை சேர்ந்த 3 பேர் பலி

விழுப்புரம் புதுச்சேரி மாநிலம் காலாப்பட்டு பகுதியை சேர்ந்த ஒரேகுடும்பத்தை சேர்ந்த 3 பேர் இன்று காலை விழுப்புரம் மாவட்டம் கோட்டகுப்பம் அருகே உள்ள நெடுஞ்சாலையில் பைக்கில் சென்றுகொண்டிருந்தனர். இந்நிலையில், கோட்டகுப்பம் அருகே முதலியார்சாவடி…

லெபனான் – இஸ்ரேல் போர் நிறுத்தம் மேலும் 45 நாட்களுக்கு நீட்டிப்பு: அமெரிக்க…

வாஷிங்டன், லெபனான் மற்றும் இஸ்ரேல் நாடுகளுக்கு இடையே நிலவி வரும் பதற்றத்தைத் தணிக்கும் நோக்கில், ஏற்கனவே அமலில் உள்ள போர் நிறுத்தம் மேலும் 45 நாட்களுக்கு நீட்டிக்கப்பட்டுள்ளதாக அமெரிக்க வெளியுறவுத்துறை அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.…

எரிபொருள் விலை மீண்டும் உயருமா? புதிய தரவுகள் வெளியீடு

உலக சந்தையில் நிலவும் கடுமையான விலை ஏற்ற இறக்கங்களுக்கு மத்தியில், இலங்கை பெட்ரோலியக் கூட்டுத்தாபனம் (CPC) அண்மைய மாதங்களில் எரிபொருள் இறக்குமதிக்காக பாரிய தொகையை செலவிட்டுள்ளதாக புதிய தரவுகள் தெரிவிக்கின்றன. கூட்டுத்தாபனம் மே 6 மற்றும் மே…

5 நாட்கள் சுகப்பிரசவத்தில் 4 குழந்தைகளை பெற்ற தாய்! ஆச்சர்ய சம்பவம்

இந்தியாவில் 5 நாட்கள் சுகப்பிரசவத்தில் தாய் ஒருவர் நாங்கு குழந்தைகளை பிரசவித்த சம்பவம் ஆச்சர்யத்தை ஏற்படுத்தியுள்ளது. சம்பவம் தொடர்பில் இந்திய ஊடகங்க்கள் குறிப்பிட்டுள்ளதாவது, இந்தியா உத்தரபிரதேச மாநிலம் சம்பல் மாவட்டம் ஓவரி கிராமத்தைச்…

கனடாவில் ஈழத் தமிழர்கள் இருவர் உட்பட 4 பேர் அதிரடியாக கைது

கனடாவில் திருடப்பட்ட வாகனங்களை மீண்டும் விற்பனை செய்ததாக முன்னெடுக்கப்பட்ட விசாரணையில் இரண்டு தமிழர்கள் உட்பட நான்கு பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். பிராம்ப்டனைச் சேர்ந்த 32 வயது மற்றும் 34 வயதான தமிழ் நபர்கள் இருவர் ஒன்டாரியோ மாகாண…

இலங்கையில் இளவயது கர்ப்பங்கள் அதிகரிப்பு ; பொலிஸார் எச்சரிக்கை

இலங்கையில் மிக இளவயதிலுள்ள சிறுமிகள் தாய்மார்களாக மாறும் நிலை, அதாவது யௌவன வயது கர்ப்பங்கள் அதிகரித்து வருவதாக பொலிஸ் ஊடகப் பிரிவு 2026 மே 16ஆம் திகதி வெளியிட்ட அறிக்கையில் தெரிவித்துள்ளது. இது பெற்றோரும் குழந்தைகளும் விழிப்புணர்வுடன்…

இலங்கை பேருந்து சேவை நெருக்கடியில் ; திறைசேரியிடம் உதவி கோரிக்கை

அதிகரித்து வரும் உலகளாவிய டீசல் விலை மற்றும் ஊழியர்களின் சம்பள உயர்வு காரணமாக ஏற்பட்டுள்ள கடுமையான நிதி நெருக்கடியை சமாளிக்க, இலங்கை போக்குவரத்துச் சபை (SLTB) திறைசேரியிடமிருந்து 1.91 பில்லியன் ரூபாய் அவசர நிதியொதுக்கீடு வழங்குமாறு…

நைஜீரியா: அமெரிக்க படைகள் நடத்திய தாக்குதலில் ஐஎஸ் பயங்கரவாத அமைப்பின் தலைவன் பலி

அபுஜா, மேற்கு ஆப்பிரிக்காவில் அமைந்துள்ள நாடு நைஜீரியா. இந்நாட்டில் ஐஎஸ், அல்கொய்தா, போகோ ஹராம் போன்ற பல்வேறு பயங்கரவாத அமைப்புகள் செயல்பட்டு வருகின்றன. அதேவேளை, இந்த பயங்கரவாத அமைப்புகளை ஒடுக்கும் நடவடிக்கையில் நைஜீரியா…

டிரம்ப்பை தொடர்ந்து சீனா செல்லும் ரஷிய அதிபர் புதின்

மாஸ்கோ, அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப், 3 நாட்கள் பயணமாக கடந்த 13-ந்தேதி சீனாவுக்கு பயணம் மேற்கொண்டார். சீனா சென்ற டொனால்டு டிரம்ப் அந்நாட்டு அதிபர் ஜி ஜின்பிங்கை சந்தித்தார். இந்த சந்திப்பின்போது இருநாட்டு உறவு, வர்த்தகம், சர்வதேச…

ஞாயிற்றுக்கிழமைகளில் பெட்ரோல் பங்க்குகள் மூடப்படுமா..? – மத்திய அரசு விளக்கம்

சென்னை, அமெரிக்காவுடனான போர் பதற்றம் காரணமாக ஈரான் ஹார்முஸ் நீரிணையை மூடியுள்ளதால், இந்தியாவுக்கு கச்சாஎண்ணெய் கொண்டுவருவதில் சிக்கல் நீடிக்கிறது. இதனால் பெட்ரோல்-டீசலுக்கு தட்டுப்பாடு ஏற்பட்டு விலை உயர்த்தப்பட்டுள்ளது. இதற்கிடையே…

கல்விக் கட்டணத்தை 16 மடங்கு உயர்த்தும் பிரான்ஸ்: வெளிநாட்டு மாணவ மாணவியருக்கு சிக்கல்

பிரான்ஸ், வெளிநாட்டு மாணவ மாணவியருக்கான கல்விக் கட்டணத்தை 16 மடங்கு வரை உயர்த்த முடிவு செய்துள்ளது. கல்விக் கட்டணத்தை உயர்த்தும் பிரான்ஸ் 2019ஆம் ஆண்டு முதல், வெளிநாட்டு மாணவ மாணவியரின் கட்டணங்கள் குறித்து முடிவு செய்ய பிரான்ஸ்…

சிந்து நதி நீர் ஒப்பந்தத்தின் உண்மை நிலை!

சிந்து நதி அமைப்பு, இந்தியா மற்றும் பாகிஸ்தானில் பாயும் முக்கிய நதிகளான சிந்து, செனாப், ஜீலம், ராவி, பியாஸ், சட்லஜ் ஆகியவற்றை உள்ளடக்கியது. இந்த அமைப்பு சிந்துப் படுகை முழுவதிலும் குடிநீர், விவசாயம் மற்றும் மின் உற்பத்திக்கு உதவுவதுடன்,…

கேக் பவுடரை சுவாசித்ததால் கோமா நிலைக்குச் சென்ற குழந்தை; எச்சரிக்கை பதிவு!

ஆஸ்திரேலியாவைச் சேர்ந்த 14 மாதக் குழந்தை டஸ்டின் (Dustin), கடந்த வாரம் தனது தாயார் கேக் தயாரித்துக் கொண்டிருந்தபோது, எதிர்பாராத விதமாக அங்கிருந்த கேக் அலங்காரப் பொடியைச் சுவாசித்ததால் கோமா நிலைக்கு சென்ற சம்பவம் அதிர்ச்சியை…

இலங்கையில் கருப்புப்பட்டியலில் சேர்க்கப்படவுள்ள ஆயிரக்கணக்கான வாகனங்கள்! விதிக்கப்படவுள்ள…

சுற்றுச்சூழலுக்கும் உடல்நலத்திற்கும் தீங்கு விளைவிக்கும் வகையில் ஐந்தாயிரம் வாகனங்கள் நச்சு கருப்பு புகையை வெளியிடுவதாக மோட்டார் வாகன போக்குவரத்துத்திணைக்களம் தெரிவித்துள்ளது. அத்தகைய வாகனங்களின் புகைப்படங்கள் மற்றும் காணொளிகள் 0703500525…

போர் நிறுத்தம் தொடர்பில் வெளியான மகிழ்ச்சி தகவல் ; அமெரிக்காவின் அறிவிப்பு

அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப்பினால் கடந்த ஏப்ரல் 16 ஆம் திகதி அறிவிக்கப்பட்ட இஸ்ரேல் மற்றும் லெபனான் இடையிலான போர்நிறுத்த ஒப்பந்தம், மேலும் 45 நாட்களுக்கு நீடிக்கப்பட்டுள்ளதாக அமெரிக்க இராஜாங்கத் திணைக்களம் அறிவித்துள்ளது. ஏப்ரல் 16…

வடக்கில் இடமாற்ற விதிகளுக்கு முரணாக 35 கல்வி அதிகாரிகள் பதவியில்..

வடக்கு மாகாணத்தில் கல்வி நிர்வாக சேவை சுற்றறிக்கை இடமாற்ற விதிகளுக்கு முரணாக இடமாற்றம் இன்றி 35 கல்வி அதிகாரிகள் சேவையில் இருக்கின்றமை தகவல் அறியும் சட்டமூலம் வெளிப்படுத்தப்பட்டுள்ளதாக தகவல்கள் கிடைக்கப் பெற்றுள்ளன. கல்வி அமைச்சின்…

காங்கோவில் தீவிரமாக பரவும் எபோலா வைரஸ் – 65 பேர் உயிரிழப்பு

கின்சாஹா, ஆப்பிரிக்க நாடான காங்கோவில் எபோலா வைரஸ் நோய்(ரத்த இழப்பு சோகை காய்ச்சல்) தீவிரமாக பரவி வருகிறது. அந்நாட்டில் கடந்த 1976-ம் ஆண்டு முதல் முறையாக எபோலா வைரஸ் பரவல் கண்டறியப்பட்டது. அதன்பிறகு பலமுறை எபோலா வைரஸ் பரவல் ஏற்பட்ட…

ரயில் தடம் புரண்ட சம்பவம்; ஆணியை கழற்றியவர் கைது

இன்று (16) காலை ரயில் விபத்து இடம்பெற்ற இடத்தில், ரயில் தண்டவாளத்தில் ஆணிகளைக் கழற்றியதாகக் கூறப்படும் குற்றச்சாட்டின் பேரில் சந்தேக நபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். பேலியகொட பொலிஸாரினால் இந்த சந்தேகநபர் கைது செய்யப்பட்டுள்ளதாகக்…

ஹொண்டா வைரஸ்; பிரான்சில் முகக்கவச விற்பனை திடீர் உயர்வு

பிரான்சில் ஹொண்டா வைரஸ் தொற்று காரணமாக FFP2 முகக்கவச விற்பனை திடீர் உயர்வு அடைதுள்ளதாக பிரான்ஸ் தகவல்கள் தெரிவிக்கின்றன. அரசு நிலைமை கவலைக்குரியது அல்ல என்று கூறினாலும்,பிரெஞ்சு மக்கள் முன்னெச்சரிக்கையாக FFP2 முகக்கவசங்களை அதிகமாக வாங்கத்…

சீனாவின் ‘பாண்டா’ கடன்பத்திரம்: பாகிஸ்தான் முதல்முறையாக வெளியீடு : 25 கோடி டாலா் நிதி…

பொருளாதார நெருக்கடியில் சிக்கித் தவிக்கும் பாகிஸ்தான், நிதி ஆதாரத்தைப் பெருக்குவதற்காக முதன்முறையாக சீன சந்தையில் ‘பாண்டா’ கடன் பத்திரங்களை வெளியிட்டுள்ளது. இதன்மூலம், சீன செலாவணியான யுவானில் சுமாா் 25 கோடி டாலா் நிதியை அந்நாடு…

ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸ் சென்னை கிளையின் தவறால் 8 கோடிக்கு சிக்கல்

ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸ் நிறுவனத்தின் சென்னை கிளையினால் மேற்கொள்ளப்பட்ட நிதிப் பரிமாற்றத்தின்போது, 8 கோடி ரூபாவுக்கும் அதிகளவிலான பணம் தவறான வங்கிக் கணக்கொன்றில் வைப்பு செய்யப்பட்டுள்ளதாக பாராளுமன்ற உறுப்பினர் தயாசிறி ஜயசேகர தெரிவித்துள்ளார்.…

யாழில் பச்சிளம் குழந்தை பரிதாப மரணம்

யாழில் பிறந்து ஒன்றரை மாதங்களேயான பெண் குழந்தை ஒன்று நேற்றையதினம் பரிதாபமாக உயிரிழந்துள்ளது. கீரிமலை – நல்லிணக்கபுரம் பகுதியில் இந்த துயர சம்பவம் இடம்பெற்றுள்ளது. தாயொருவருக்கு 23.03.2026 அன்று இரட்டை பெண் குழந்தைகள் பிறந்துள்ளன. அதில் ஒரு…

யாழ்ப்பாணம் அச்சுவேலியில் அதிகூடிய மழைவீழ்ச்சி!

நாட்டில் நிலவும் சீரற்ற வானிலை காரணமாக, கடந்த 24 மணித்தியாலங்களில் யாழ்ப்பாண மாவட்டத்தின் அச்சுவேலிப் பகுதியில் அதிகூடிய மழைவீழ்ச்சி பதிவாகியுள்ளது. இக் காலப்பகுதியில் 90.8 மில்லி மீற்றர் அளவிலான மழை வீழ்ச்சி பதிவாகியுள்ளதாக வளிமண்டலவியல்…

இறக்காமம் பிரதேச உணவகங்களில் அதிரடிச் சோதனை

இறக்காமம் சுகாதார வைத்திய அதிகாரி பிரிவுக்குட்பட்ட உணவகங்களில் பொதுமக்களுக்கு வழங்கப்படும் உணவுகளின் தரத்தை உறுதிப்படுத்தும் நோக்கில் வெள்ளிக்கிழமை (15) இரவு அதிரடிச் சோதனை நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டது. இதன்போது மனித நுகர்வுக்குப்…