;
Athirady Tamil News
Yearly Archives

2026

ஹார்முஸ் நீரிணையை திறக்க புதிய திட்டத்தை வெளியிட்ட டிரம்ப்

வாஷிங்டன், ஈரான் துறைமுகங்கள் மற்றும் கடற்பகுதியை அமெரிக்கா முற்றுகையிட்டுள்ளதால், ஹார்முஸ் நீரிணையை ஈரான் தொடர்ந்து மூடியே வைத்திருக்கிறது. இது சர்வதேச அளவில் கச்சா எண்ணெய் உள்ளிட்ட எரிசக்தி மற்றும் பல்வேறு அத்தியாவசிய பொருட்களின்…

பிரித்தானிய குடியேற்ற விவகாரம் ; இலங்கை இளைஞருக்காக பிரித்தானியாவில் எதிர்ப்பு

பிரித்தானியா ஸ்காட்லாந்துயின் தர்சோ (Thurso) நகரில் வசித்து வந்த இலங்கை இளைஞர் ஒருவர் திடீரென கைது செய்யப்பட்டு, நாடு கடத்தப்படவுள்ள நிலையில், அந்நாட்டு மக்கள் கடும் எதிர்ப்பை வெளிப்படுத்தி வருகின்றனர். கைது செய்யப்பட்டவர் சேம் ஹேரத் (Sam…

நள்ளிரவில் பற்றியெரிந்த தேயிலை தொழிற்சாலை ; பாரிய சொத்து சேதங்கள்

நுவரெலியா - ராகலை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட புரூட்சைட் தோட்டத்திற்குச் சொந்தமான தேயிலை தொழிற்சாலையில் நேற்று வெள்ளிக்கிழமை (01) இரவு திடீர் தீ விபத்து ஏற்பட்டுள்ளது. இந்தத் தீ விபத்தினால் தொழிற்சாலைக்கு பாரிய சொத்து சேதங்கள் ஏற்பட்டுள்ளன.…

மின்சாரக் கட்டண அதிகரிப்பு தொடர்பில் வெளியான தகவல்

மின்சாரக் கட்டணம் குறைக்கப்படும் என அரசாங்கம் வாக்குறுதி அளித்த போதிலும், எதிர்வரும் 10 ஆம் திகதியளவில் மீண்டும் 11 சதவீதத்தினால் மின்சாரக் கட்டணங்கள் அதிகரிக்கப்பட வாய்ப்புள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற…

யாழில் சகோதரியிடம் தொலைபேசியில் பேச முயன்றவருக்கு காத்திருந்த அதிர்ச்சி ; மர்ம மரணத்தால்…

யாழ்ப்பாணம் - இளவாலை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட பண்டத்தரிப்பு பகுதியில், பெண் ஒருவர் தனது வீட்டினுள் உயிரிழந்த நிலையில் சடலமாக மீட்கப்பட்டுள்ளார். உயிரிழந்தவர் பண்டத்தரிப்பு பகுதியைச் சேர்ந்த 73 வயதுடைய மூதாட்டி எனவும் அவர் வீட்டில் தனியாக…

ஜபல்பூர் படகு விபத்தில் பரிதாபம்: திருச்சியை சேர்ந்த 5 பேர் உட்பட 9 பேர் உயிரிழப்பு

ஜபல்பூர்/ திருச்சி: மத்தியப் பிரதேசத்தில் உள்ள பார்கி அணையில் படகு கவிழ்ந்த விபத்தில் திருச்சியைச் சேர்ந்த மத்திய அரசு ஊழியர் மற்றும் அவரது குடும்பத்தினர் 5 பேர் உட்பட 9 பேர் உயிரிழந்தனர். மத்தியப் பிரதேசத்தின் ஜபல்பூர் மாவட்​டத்​தில்…

இந்திரவிழாவில் மோட்டார் சைக்கிள் பாதுகாப்புக்கு 200 ரூபாய்!

இந்திரவிழாவில் மோட்டார் சைக்கிள் பாதுகாப்புக்கு 200 ரூபாய் அறவிடப்பட்டமைக்கு பலரும் விசனம் தெரிவித்துள்ளனர்.  இது குறித்து வல்வெட்டித்துறை நகர சபையினரும் கவனம் செலுத்தாதமை மோசடிக்காரர்களுக்கு துணை போயுள்ளனரா ? எனும் சந்தேகத்தை…

தமிழக கடற்தொழிலாளர்களால் சிறைப்பிடிக்கப்பட்டவர் 10 வருடங்களாக கடற்கொள்ளையில் ஈடுபடுபவர்…

தமிழக கடற்தொழிலாளர்களால் சிறைப்பிடிக்கப்பட்டு , தமிழக பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்ட நபர் கடற்கொள்ளையர் எனவும், குறித்த நபருடன் இணைந்து சிலர் கடந்த 10 வருடங்களாக கடற்கொள்ளை சம்பவங்களில் ஈடுபட்டு வருகிறார்கள் என பலாலி கடற்தொழிலாளர் கூட்டுறவு…

ஏஐ தாக்கம்: இன்போசிஸ் நிறுவனத்தில் ஆட்குறைப்பா? தலைமை அதிகாரி விளக்கம்

செயற்கை நுண்ணறிவு எனப்படும் ஏஐ காரணமாக முன்னணி ஐடி நிறுவனங்கள் ஆட்குறைப்பில் ஈடுபட்டு வருகின்றன. ஆரக்கிள், அமேசான், மெட்டா போன்ற பெருநிறுவனங்களும் இந்த பணியில் ஈடுபட்டுள்ள நிலையில், பிரபல ஐடி நிறுவனமான இன்போசிஸ் இது தொடர்பாக விளக்கம் ஒன்றை…

திருமண இசை கச்சேரியால் பறிபோன 140 உயிர்

லக்னோ, இன்றைய காலக்கட்டத்தில் திருமணம், பிறந்த நாள் விழா என எந்த விழாவாக இருந்தாலும் டிஜே மியூசிக் (DJ Music) இல்லாமல் கொண்டாட்டமே இல்லை. காதை பிளக்கும் டிஜே சத்தம் இருந்தால் தான் இந்த விழாக்களே முழுமையடைகின்றன என்ற நிலைக்கு வந்து…

உயிர்த்த ஞாயிறு தாக்குதல் விசாரணை தொடர்பாக ஜனாதிபதி முக்கிய அறிவிப்பு

உயிர்த்த ஞாயிறு குண்டுத் தாக்குதல்கள் தொடர்பான முக்கியத்துவம் வாய்ந்த விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக ஜனாதிபதி அனுர குமார திசாநாயக்க தெரிவித்துள்ளார். மகரகமவில் நடைபெற்ற NPP கொழும்பு மாவட்ட மே தினப் பேரணியில் கலந்துகொண்டு உரையாற்றியபோதே…

யாழில் நேர்ந்த சோகம் ; கறிவேப்பிலை பறிக்க மரத்தில் ஏறியவருக்கு நேர்ந்த கதி

யாழில், கறிவேப்பிலை பறிப்பதற்காக மரத்தில் ஏறியவர் தவறி கீழே விழுந்த துயரச் சம்பவம் இடம்பெற்றுள்ளது. இதன்போது காங்கேசன்துறை வீதி, நாச்சிமார் கோவிலடியை சேர்ந்த இராசதுரை பகவான்தாஸ் (வயது 64) என்பவரே இவ்வாறு வெள்ளிக்கிழமை (1) உயிரிழந்துள்ளார்.…

செம்மணி அகழ்வுப் பணி: 5-ஆம் நாளில் மேலும் 3 மனித எலும்புக்கூடுகள் அடையாளம்!

செம்மணி மனித புதைகுழியில் மூன்றாம் கட்ட அகழ்வு பணியில் ஐந்தாம் நாளான நேற்றைய தினம் வெள்ளிக்கிழமை மூன்று மனித என்பு கூட்டு தொகுதி அடையாளம் காணப்பட்டுள்ள நிலையில், அவற்றை சுத்தம் செய்யும் பணிகள் முன்னெடுக்கப்பட்டுள்ளது. நேற்றைய தினம்…

யாழில் . தேசிய மக்கள் சக்தியின் மே தினம்

சர்வதேச தொழிலாளர் தினத்தை முன்னிட்டு யாழ்ப்பாணத்தில் தேசிய மக்கள் சக்தியால் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள மே தின  கூட்டம் யாழ்ப்பாணம் புதிய பஸ் தரிப்பிடத்தில் நேற்றைய தினம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது. முலவை சந்தியிலிருந்து  ஆரம்பமான மே…

கனடாவில் சிறுவனை கடத்திய வழக்கில் இந்தியருக்கு 18 மாதங்கள் சிறை

ஒட்டாவா, இந்தியாவை சேர்ந்த மனோஜ் கோவிந்தபாலுநிகம் (வயது 37) என்பவர் கனடா நாட்டின் குடியுரிமை பெற்று அங்கு வசித்து வருகிறார். இவர் கடந்த 2023-ம் ஆண்டு ஒண்டாரியோவில் உள்ள தெசலோன் பகுதியில், 9 வயது சிறுவனுக்கு ஐஸ்கிரீம் மற்றும் விளையாட்டுப்…

மியான்மரில் மீண்டும் உள்நாட்டு போர் தீவிரம்: ராணுவத்தின் கை ஓங்குகிறது

நேபிடாவ், மியான்மரில் கடந்த 5 ஆண்டுகளாக நடைபெற்று வரும் உள்நாட்டுப் போரில் தற்போது ராணுவத்தின் கை மீண்டும் ஓங்கி வருகிறது. ஆரம்பத்தில் கிளர்ச்சியாளர்களிடம் பல இடங்களை இழந்த ராணுவம் தற்போது கட்டாய ராணுவச் சேர்க்கை மூலம் லட்சக்கணக்கான புதிய…

பிரித்தானியாவின் தேசிய பாதுகாப்புக்கு அச்சுறுத்தல்: அரசு விடுத்த எச்சரிக்கை

பிரித்தானியாவில் கோல்டர்ஸ் கிரீன் பகுதியில் நடந்த கத்திக்குத்து தாக்குதலுக்கு பிறகு நாட்டின் தேசிய பாதுகாப்பு தீவிரமான அச்சுறுத்தலுக்கு உள்ளாக்கப்பட்டு இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. லண்டனை உலுக்கிய கத்திக்குத்து வடக்கு லண்டனின்…

காஸா உதவிப் படகுகள்: இஸ்ரேல் சிறைபிடிப்பு – 175 தன்னாா்வலா்கள் கைது

காஸா முனை மீதான இஸ்ரேலின் கடல்வழி முற்றுகையை மீறி நிவாரணப் பொருள்களை வழங்கச் சென்ற சா்வதேச உதவிப் படகுகளை, கிரீட் தீவு அருகே இஸ்ரேல் கடற்படையினா் வழிமறித்து சிறைபிடித்தனா். ‘குளோபல் சுமுத் ஃபுளோட்டிலா’ எனும் பெயரில் பாா்சிலோனாவிலிருந்து…

இலங்கையில் ஆயிரக்கணக்கான அரச ஊழியர்களுக்கு வெளியான மகிழ்ச்சி தகவல்

அரச நிறுவனங்களில் தற்காலிக, நாளாந்த பதில், ஒப்பந்த அல்லது நிவாரண அடிப்படையில் பணியாற்றும் ஊழியர்களை சேவையில் நிரந்தரமாக்குவது தொடர்பான 11/2026 இலக்க சுற்றுநிருபம் வெளியிடப்பட்டுள்ளது. பொது நிர்வாகம், மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி…

ஈராக்கில் அமெரிக்க கூட்டணி தளங்களில் ட்ரோன் தாக்குதல்., தடுத்து நிறுத்திய பிரித்தானிய படை

ஈராக் நாட்டில் உள்ள கூட்டணி படைத்தளத்தை குறிவைத்து புதன்கிழமை பல ஏவுகணைகள் மற்றும் ட்ரோன்கள் தாக்குதல் நடத்தப்பட்டன. இந்த தாக்குதலை பிரித்தானிய படைகள் தடுத்து நிறுத்தியதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. அமெரிக்கா தலைமையிலான கூட்டணி தளங்கள்,…

மியான்மா்: ஆங் சான் சூகிக்கு மீண்டும் தண்டனை குறைப்பு

மியான்மரின் முன்னாள் அரசு ஆலோசகா் ஆங் சான் சூகிக்கு (80) விதிக்கப்பட்ட சிறைத் தண்டனையில் மீண்டும் ஒரு பகுதி குறைக்கப்பட்டுள்ளது. மியான்மா் புத்தாண்டை முன்னிட்டு அண்மையில் அறிவிக்கப்பட்ட பொது மன்னிப்பு நடவடிக்கையின் ஒரு பகுதியாக, ஆங் சான்…

வருட இறுதிக்குள் சிறைக்கு செல்லவுள்ள முக்கிய புள்ளிகள் ; அதிர வைத்த ஜனாதிபதி

இந்த வருடத்திற்குள் அதிகளவானவர்கள் சிறைக்கூடம் செல்வார்கள் என்பது உறுதி. எந்தவொரு தராதரமும் பாராமல் சட்டம் அனைவருக்கும் சமம் என்ற அடிப்படையில் நடைமுறைப்படுத்துவோம் என ஜனாதிபதி அநுர குமார திஸாநாயக்க தெரிவித்துள்ளார். நுவரெலியாவில் இன்று…

நேபாளத்தில் பயங்கரம்: பள்ளத்தாக்கில் ஜீப் கவிழ்ந்து விபத்து – 20 பேர் பலி

ரோல்பா: நேபாளத்தின் ரோல்பா மாவட்டத்தில் யாத்ரீகர்களை ஏற்றிச் சென்ற ஜீப் ஒன்று மலைப்பாதையில் பள்ளத்தாக்கில் கவிழ்ந்த விபத்தில் 20 பேர் உயிரிழந்தனர். ரோல்பா மாவட்டத்தின் தபாங் கிராமப்புற நகராட்சி பகுதியில் இந்த துயர சம்பவம் நிகழ்ந்துள்ளது.…

வாய்த்தர்க்கத்தால் குழுக்களுக்கிடையே வெடித்த மோதல் ; கொடூரமாக கொல்லப்பட்ட இளைஞன்

அம்பாந்தோட்டை, சூரியவெவ பிரதேசத்தில் இன்று இரு குழுக்களுக்கிடையில் ஏற்பட்ட மோதலில் இளைஞர் ஒருவர் வெட்டிப் படுகொலை செய்யப்பட்டுள்ளார். இரு குழுக்களுக்கிடையில் ஏற்பட்ட வாய்த்தர்க்கம் சண்டையாக மாறியுள்ளது. தீவிர விசாரணை இந்த மோதல் முற்றிய…

காஷ்மீரை பாகிஸ்தானின் பகுதியாக காட்டி..நேபாள ஏர்லைன்ஸ் மேப் வெளியிட்டதால் சர்ச்சை

இந்தியாவின் அண்டை நாடுகளில் ஒன்று நேபாளம். இமயமலை அடிவாரத்தில் அமைந்துள்ள நேபாளம், இந்தியாவுடன் சுமார் 1,751 கிலோமீட்டர் தொலைவுக்கு எல்லையை பகிர்ந்து கொள்கிறது. இந்தியாவின் நெருக்கமான நாடாக நேபாளம் இருந்தாலும், சமீப காலமாக இந்தியாவை…

இன்று இரவு 11.30 மணி வரை விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை ; அவதானம் மக்களே

பலத்த மின்னல் தாக்கம் குறித்த எச்சரிக்கை அறிவித்தல் ஒன்றை வளிமண்டலவியல் திணைக்களம் விடுத்துள்ளது. இன்று (01) நண்பகல் 12.00 மணிக்கு வெளியிடப்பட்ட இந்த அறிவித்தல், இன்று இரவு 11.30 மணி வரை செல்லுபடியாகும் என அந்த திணைக்களம் தெரிவித்துள்ளது.…

மரண அறிவித்தல் : அமரர் கணபதிப்பிள்ளை தவகுமார்!!

புங்குடுதீவு 10ம் வட்டாரத்தை பிறப்பிடமாகவும் தோணிக்கல் சேக்கிழார் வீதியை நிரந்தர வதிவிடமாகவும் கொண்ட அமரர் கணபதிப்பிள்ளை தவகுமார் புதன்கிழமை 29/4/26 அன்று இறைவனடி சேர்ந்தார். அன்னார் காலஞ்சென்ற அமரர் கணபதிப்பிள்ளை - தனலட்சுமி ஆகியோரின்…

பலாங்கொட கஸ்ஸப தேரருக்கு எதிராக சாவகச்சேரியில் தொடரப்பட்ட வழக்கு – 29ஆம் திகதி…

பலாங்கொட கஸ்ஸப தேரருக்கு எதிராக தொடரப்பட்ட நீதிமன்ற அவமதிப்பு வழக்குக்கான கட்டளைக்காக எதிர்வரும் 29ஆம் திகதி நீதிமன்று திகதியிட்டுள்ளது.    யாழ்ப்பாணம் நாவற்குழி பகுதியில் அமைந்துள்ள விகாரையிலுள்ள பிக்கு ஒருவர் விகாரையில் குடிநீர்…

டிரெண்டில் இணையுங்கள்! நாசா படங்கள் மூலம் பெயரை உருவாக்குவது எப்படி?

நாசா சேகரித்து வைத்துள்ள செயற்கைக்கோள் புகைப்படங்கள் மூலம் பெயரை உருவாக்கி பயனர்களுக்கு வழங்கும் முன்னெடுப்பை நாசா அறிமுகப்படுத்தியுள்ளது. மக்கள் மத்தியில் விண்வெளி மற்றும் புவி அறிவியல் தொடர்பான விழிப்புணர்வையும் ஆர்வத்தையும்…

எதிரிகளுக்கு மாரடைப்பே ஏற்படும்! – அதிநவீன ஆயுதத்தை களமிறக்குவதாக ஈரான் எச்சரிக்கை!

ஈரான் ராணுவம் விரைவில் அதிநவீன ஆயுதத்தை களமிறக்குவதாக, அந்நாட்டு கடற்படைத் தலைவர் ஷஹ்ரம் ஈரானி தெரிவித்துள்ளார். அமெரிக்க மற்றும் இஸ்ரேலிய படைகளின் கூட்டுத் தாக்குதலைத் தொடர்ந்து வளைகுடா நாடுகளின் முக்கிய கட்டமைப்புகள் மீது ஈரானிய படைகள்…

யாழில். எரியுண்ட நிலையில் வயோதிப பெண்ணின் சடலம் மீட்பு

யாழ்ப்பாணம் - அராலி தெற்கு பகுதியில் வயோதிபப் பெண் தீயில் எரிந்த நிலையில் சடலமாக மீட்கப்பட்டுள்ளார். அராலி தெற்கு பகுதியைச் சேர்ந்த கைலாயப்பிள்ளை கமலேஸ்வரி (வயது 79) என்பவரே சடலமாக மீட்கப்பட்டுள்ளார். குறித்த பெண்ணின் இரண்டு…

கனடா ஆராய்ச்சியாளர்களின் அதிரடி கண்டுபிடிப்பு ; பழைய கட்டிடங்களில் ‘பேய்கள்’…

பழைய கட்டிடங்களுக்குச் செல்லும்போது ஏற்படும் இனம்புரியாத பயம் மற்றும் பதற்றத்திற்கு 'இன்ஃப்ராசவுண்ட்' (Infrasound) எனப்படும் அதிர்வெண் குறைந்த ஒலிகளே காரணம் எனப் புதிய ஆய்வு ஒன்று தெரிவிக்கிறது. மனிதக் காதுகளால் நேரடியாகக் கேட்க முடியாத 20…

கொச்சி தொழில்நுட்ப பல்கலைக்கழக என்ஜினீயரிங் மாணவி தூக்குப்போட்டு தற்கொலை

எர்ணாகுளம், கேரளம் மாநிலம் எர்ணாகுளம் மாவட்டம் புதுவைப்பு பகு தியை சேர்ந்தவர் தர்ஷனா (வயது 22). இவர் கொச்சி தொழில்நுட்ப பல்கலைக்க ழகத்தில் சிவில் என்ஜினீயரிங் 3-ம் ஆண்டு படித்து வந்தார். இதற்காக அவர் தனியார் விடுதியில் தங்கி இருந்தார்.…

தையிட்டியில் இன்றும் போராட்டம்

தையிட்டி சட்டவிரோத விகாரை அமைந்துள்ள  தமது காணிகளை மீளக் கையளிக்கக் கோரி காணி உரிமையாளர்கள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். குறித்த விகாரை அமைந்துள்ள காணி மற்றும் அதனைச் சூழவுள்ள காணிகளான தனியார் காணிகளை காணி உரிமையாளர்களிடம் மீளக்  …