;
Athirady Tamil News
Yearly Archives

2026

ஜெர்மனியிலிருந்து 5,000 ராணுவ வீரர்களைத் திரும்பப் பெறும் அமெரிக்கா!

மேற்காசிய போர் காரணமாக அமெரிக்கா, ஜெர்மனி இடையேயான உறவில் விரிசல் ஏற்பட்ட நிலையில், ஜெர்மனியிலிருந்து 5,000 அமெரிக்க ராணுவ வீரரக்ளைத் திரும்பப் பெறவுள்ளதாக அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் எச்சரித்துள்ளார். ஈரான் மீதான அமெரிக்காவின்…

தையிட்டி விகாரை சர்ச்சை: நாடாளுமன்ற உறுப்பினர் இளங்குமரன் காரசாரமான பதில்

தையிட்டி விகாரைக்குள் இருக்கும் வீதியை மீட்கிறோம் என படம் காட்டி இனவாதிகளுக்கு தீனி போடுகின்றனர் என நாடாளுமன்ற உறுப்பினர் க.இளங்குமரன் குற்றம் சாட்டியுள்ளார் தையிட்டி பகுதியில் இன்றைய தினம் நடைபெற்ற ஊடக சந்திப்பின் போதே அவ்வாறு…

குட்டித் தூக்கம் போடுபவர்களுக்காக போட்டி நடத்திய தென் கொரியா!

தென் கொரியாவில் குட்டித் தூக்கம் போடுபவர்களுக்கான போட்டியை அரசு நடத்தியுள்ளது. பொருளாதார ஒத்துழைப்பு மற்றும் மேம்பாட்டு அமைப்பின் உறுப்பு நாடுகளில் அதிக வேலைப்பளு மற்றும் தூக்கமின்மையால் அவதிப்படும் நாடாக தென் கொரியா இருந்து வருகிறது.…

யாழில் 19 வயது யுவதிக்கு நேர்ந்த துயரம்

யாழில் நேற்று (02) கிணற்றில் தவறி விழுந்த யுவதி ஒருவர் உயிரிழந்துள்ளார். ஊர்காவற்துறை - மெலிஞ்சிமுனை பகுதியைச் சேர்ந்த 19 வயதுடைய யுவதியே இவ்வாறு உயிரிழந்துள்ளார். குறித்த யுவதி இளவாலை திருக்குடும்ப கன்னியர் மடத்தில் கடந்த மூன்று…

நாட்டின் பல பகுதிகளுக்கு மின்னல் எச்சரிக்கை

நாட்டின் பல பகுதிகளில் இன்று (03) மின்னல் தாக்கம் ஏற்படும் என வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது. இந்த எச்சரிக்கையானது இன்று இரவு 11.30 மணிவரையில் செல்லுபடியாகும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. எனவே மின்னல் தாக்கத்தினால் ஏற்படும்…

போக்குவரத்தை சரிசெய்யும் ரோபோ – சீனாவில் புதிய முயற்சி

பீஜிங், சீனாவின் ஹாங்சோ நகரில், மே தின விடுமுறை தினத்தை முன்னிட்டு, போக்குவரத்தை சரிசெய்வதற்காக ரோபோ ஒன்று பணியில் அமர்த்தப்பட்டுள்ளது. மேற்கு ஏரி(West Lake Avenue) பகுதியில் உள்ள யான்’அன் சாலை (Yan'an Road)மற்றும் புகழ்பெற்ற 'வெஸ்ட் லேக்'…

நிதி மோசடிகள் ; ராஜகிரியவில் கொத்தாக சிக்கிய 120 வெளிநாட்டவர்கள்

ராஜகிரிய, மெத வெலிக்கடை வீதியில் உள்ள இடமொன்றில் சட்டவிரோத நிதி மோசடிகள் மற்றும் சட்டவிரோத நடவடிக்கைகளில் ஈடுபட்ட குற்றச்சாட்டின் பேரில் சுமார் 120 வெளிநாட்டவர்கள் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளனர். கைதானவர்கள் சீனா, வியட்நாம், மலேசியா,…

மாணவியின் உயிரை எடுத்த பேருந்து; தந்தை கண் முன்னே நடந்த துயரம்

வெல்லவாய, மகாஆரகம - சிறிபுர பகுதியில் ஞாயிற்றுக்கிழமை (03) காலை இடம்பெற்ற வீதி விபத்தில் தஹம் பாடசாலை மாணவி ஒருவர் உயிரிழந்துள்ளார். இச் சம்பவத்தில் மகாஆரகம, சிறிபுர பகுதியை சேர்ந்த, புதுருவகல வித்தியாலயத்தில் 9ஆம் தரத்தில் கல்வி பயிலும்…

தையிட்டி விகாரைக்குள் உள்ள வீதியை மீட்கும் முயற்சியை கைவிடு – தவிசாளரை அழைத்து…

தையிட்டி சட்டவிரோத விகாரை அமைந்துள்ள பகுதிக்குள் காணப்படும் பிரதேச சபைக்கு சொந்தமான வீதியை மீட்கும் நடவடிக்கையை பிரதேச சபை கைவிட வேண்டும் என வலி. வடக்கு பிரதேச சபை தவிசாளர் சோ.சுகிர்தனை பலாலி பொலிஸார் அழைத்து அச்சுறுத்தும் வகையில்…

யாழில் வாள்வெட்டு ; பெண்ணின் விரல் துண்டானது

யாழ்ப்பாணம், வட்டுக்கோட்டை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட முதலியகோவில் பகுதியில் நேற்று சனிக்கிழமை  (02) இடம்பெற்ற வாள்வெட்டு சம்பவத்தில் பெண்ணொருவரின் இரண்டு விரல்கள் துண்டாகின. இது குறித்து மேலும் தெரியவருகையில், அயல் வீட்டு இளைஞருக்கும்…

பாணந்துறை இளைஞர்களுக்காக கிழக்கில் உள்ள சட்டத்தரணிகள் ஒன்றிணைந்து நீதியை…

video link- https://fromsmash.com/HPEIv.9keS-dt   அறுகம்பையில் கைதான பாணந்துறை இளைஞர்களுக்காக கிழக்கில் உள்ள சட்டத்தரணிகள் ஒன்றிணைந்து நீதியை நிலைநாட்டுங்கள் – ஐக்கிய சமாதான கூட்டமைப்பின் தவிசாளர் மெளலவி மிப்லால் பகிரங்க அழைப்பு…

பௌத்த நாடாக இல்லாவிட்டால்  முஸ்லீம்கள் என்ற அடையாளத்துடன் வாழ முடியாது-மெளலவி மிப்லால்

video link- https://fromsmash.com/HPEIv.9keS-dt நாடு பௌத்த நாடாக இருக்கும் மட்டும் தான் முஸ்லிம் மக்களுக்கு ஆரோக்கியம்.அதை நாங்கள் வரவேற்கிறோம்.ஆனால் இந்த நாடு வேறு ஒரு இனத்தின் கைகளுக்கு மாறும் என்றால் இந்த நாட்டில் உள்ள பௌத்தர்களுக்கும்…

யாழில் முறியடிக்கப்பட்ட நீண்டகால கசிப்பு கடத்தல்: இருவர் பொலிஸ் வலையில்!

யாழில் நீண்ட காலமாக சூட்சுமமான முறையில் கசிப்பு வியாபாரத்தில் ஈடுபட்ட பெண் மற்றும் ஆண் என இருவர் கைது செய்யப்பட்டனர். சந்தேக நபர்களிடம் இருந்து இருபது போத்தல் கசிப்பு யாழ்ப்பாணம் பொலிஸ் போதைதடுப்பு பொலிஸாரால் கைப்பற்றப்பட்டது.…

ஜம்மு-காஷ்மீரில் பாலம் இடிந்து விழுந்து 3 போ் உயிரிழப்பு: 12 மணி நேர தேடுதலுக்குப் பிறகு…

ஜம்மு-காஷ்மீரில் பழைய பாலம் இடிந்து விழுந்ததில் தொழிலாளா்கள் 3 போ் உயிரிழந்தனா். அவா்கள் 3 பேரின் உடல்களும் 12 மணி நேர தேடுதலுக்குப் பிறகு மீட்கப்பட்டன. ஜம்மு-காஷ்மீரின் பந்தாலா பகுதியில் மிகவும் பழைமையான பாலம் உள்ளது. அந்தப் பாலம் கடந்த…

அமெரிக்காவுடன் மீண்டும் போர் ஏற்பட கூடும்: ஈரான் எச்சரிக்கை

தெஹ்ரான் ஈரானுக்கு எதிராக அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் இணைந்து கடந்த பிப்ரவரி 28-ந்தேதி தாக்குதல் நடத்தியது. இதில், 2 ஆயிரத்திற்கும் மேற்பட்ட ஈரானிய மக்கள் பலியானார்கள். இந்த தாக்குதல், ஏறக்குறைய 40 நாட்களாக நீடித்து வந்த நிலையில், ஏப்ரல்…

அமெரிக்கா: விமானம் தரையில் விழுந்து விபத்து – 5 பேர் பலி

வாஷிங்டன், அமெரிக்காவின் டெக்சாஸ் மாகாணம் அமரிலொ நகரில் இருந்து நியூ பிரன்பில்ஸ் நகருக்கு நேற்று முன்தினம் இரவு சிறிய ரக விமானம் புறப்பட்டது. அந்த விமானத்தில் 5 பேர் பயணித்தனர். இந்நிலையில், டெக்சாசின் விம்பர்லி பகுதியில் நடுவானில்…

வீதி விபத்துகளில் இருவர் உயிரிழப்பு

நாட்டின் இரு வேறு பகுதிகளில் இடம்பெற்ற வீதி விபத்துகளில் சிக்கி இருவர் உயிரிழந்துள்ளனர். குருணாகல் - புத்தளம் வீதியில், குருணாகல் நகருக்கு அருகாமையில் இடம்பெற்ற விபத்தில் 31 வயதுடைய நபர் ஒருவர் உயிரிழந்துள்ளார். குருணாகல் நோக்கிப் பயணித்த…

மஹிந்த ராஜபக்ஷவுக்கு அழைப்பாணை

ஏயார்பஸ் வானூர்தி கொள்முதல் தொடர்பில் முன்னெடுக்கப்பட்டு வரும் விசாரணைக்கு , முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ மற்றும் முன்னாள் அமைச்சர் பியங்கர ஜெயரத்ன ஆகியோருக்கு வாக்குமூலம் வழங்குமாறு அழைப்பாணை விடுக்கப்பட்டுள்ளது. அதன்படி, மஹிந்த…

கடைக்கு சென்ற சிறுவனுக்கு அரங்கேறிய சம்பவம்; சீரழித்த குடும்பஸ்தர்

பிபிலை கணுல்வெல பகுதியில், 13 வயதுடைய சிறுவனுக்கு பாலியல் தொல்லை கொடுத்த குற்றச்சாட்டில் இரு பிள்ளைகளின் தந்தையான கடை ஊழியர் ஒருவர் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார். பாதிக்கப்பட்ட சிறுவன் கணுல்வெல பிரதேசத்திலுள்ள பாடசாலை ஒன்றில் தரம்…

டெல்லி கீழ் கோர்ட்டு நீதிபதி தூக்கு போட்டு தற்கொலை

புதுடெல்லி டெல்லி கீழ் கோர்ட்டில் நீதிபதியாக இருப்பவர் அமன் குமார் சர்மா. 2018-ம் ஆண்டு புனேவில் உள்ள சட்ட பள்ளியில் இளநிலை சட்ட படிப்பை முடித்த அவர், 2021-ம் ஆண்டில் டெல்லி நீதி துறையில் தன்னை இணைத்து கொண்டார். அவருடைய பதவி காலத்தில்…

சர்வதேச பளுதூக்கல் போட்டியில் யாழ் மாணவன் சாதனை!

சமோவா நாட்டில் நடைபெற்ற சர்வதேச நாடுகள் பங்கேற்ற 'Samoa IBFC Universal Weightlifting Cup - 2026' பளுதூக்கல் போட்டியில், யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த மாணவன் வெண்கலப் பதக்கம் வென்று நாட்டுக்குப் பெருமை சேர்த்துள்ளார். யாழ்ப்பாணம் உரும்பிராயைச்…

மாலி: ராணுவ படைத்தளத்தை கைப்பற்றிய கிளர்ச்சியாளர்கள்

பமாகோ, மேற்கு ஆப்பிரிக்காவில் அமைந்துள்ள நாடு மாலி. இந்நாட்டில் ஐ.எஸ்., அல்கொய்தா உள்பட பல்வேறு பயங்கரவாத அமைப்புகள், ஆயுதக்குழுக்கள் செயல்பட்டு வருகின்றன. மாலியில் கடந்த 2021ம் ஆண்டு முதல் ராணுவ ஆட்சி நடைபெற்று வருகிறது. அந்நாட்டின்…

ஈரானில் குண்டு வெடிப்பு; பாதுகாப்புப்படை வீரர்கள் 14 பேர் பலி

தெஹ்ரான், ஈரான் மீது கடந்த பிப்ரவரி 28ம் தேதி அமெரிக்கா, இஸ்ரேல் இணைந்து தாக்குதல் நடத்தியது. இந்த தாக்குதலில் பலர் உயிரிழந்தனர். இந்த போர் கடந்த மாதம் 7ம் தேதி முதல் தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ளது. அதேவேளை, போரின்போது ஈரான் மீது…

வாகன இறக்குமதி தொடர்பில் வெளியான முக்கிய அறிவித்தல்

தனியார் மற்றும் வணிகத் தேவைகளுக்காகப் பயன்படுத்தப்படும் வாகனங்கள் உட்பட, இந்த ஆண்டு (2026) மார்ச் மாதத்தில் வாகனங்களை இறக்குமதி செய்வதற்காக 195 மில்லியன் அமெரிக்க டொலர் செலவிடப்பட்டுள்ளதாக இலங்கை மத்திய வங்கி தெரிவித்துள்ளது. இதற்கமைய,…

விடுதியில் தங்கியிருந்த யுவதிக்கு நேர்ந்த துயரம்

நாட்டில் நிலவிய சீரற்ற வானிலை காரணமாக ஹபராதுவ, கொக்வத்த பிரதேசத்தில் உள்ள வீடொன்றின் மீது மின்னல் தாக்கியதில் அங்கிருந்த பெண் ஒருவர் உயிரிழந்துள்ளதுடன், மற்றொரு பெண் படுகாயமடைந்துள்ளார். விபத்தில் ஹபராதுவ, கொக்வத்த பிரதேசத்தைச் சேர்ந்த 26…

பிரியாணிக்கு பின் தர்பூசணி …உயிரிழப்புக்கு காரணம் அது இல்லை ; திடுக்கிடும் தகவல்

இந்திய மும்பையின் பைதோனி பகுதியில், இரவு சிக்கன் உணவைச் சாப்பிட்ட பிறகு உணவிற்குப் பின்னர் தர்பூசணி சாப்பிட்ட ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 4 பேர் உணவு நஞ்சானதால் உயிரிழந்ததாக சமீபத்தில் செய்திகள் வெளியாகின. தர்பூசணிக்கும் உயிர் இழப்பும்…

மேற்கத்தைய நாடுகளை தொடர்ந்து இலங்கையிலும் அதிரடி தடை; எது தெரியுமா!

இலங்கையில் மின்-சிகரெட்டுகளை (e-cigarettes) முழுமையாகத் தடை செய்ய அரசாங்கம் அதிரடிச் சட்டத் திருத்தங்களை மேற்கொள்ளவுள்ளது. புகையிலை மற்றும் மதுசாரம் மீதான தேசிய அதிகார சபையின் தலைவர் கலாநிதி ஆனந்த ரத்நாயக்க இது குறித்த முக்கிய தகவல்களை…

இலங்கையில் நள்ளிரவுமுதல் அமுலுக்கு வந்த விலை மாற்றம்!

இலங்கையில் நள்ளிரவுமுதல் எரிபொருள் விலைத் திருத்தங்களை லங்கா ஐ.ஓ.சி மற்றும் சினோபெக் ஆகிய நிறுவனங்கள் அறிவித்துள்ளன. அதன்படி, நேற்று நள்ளிரவு முதல் அமுலாகும் வகையில் இலங்கை பெற்றோலிய கூட்டுத்தாபனத்தின் விலைத்திருத்தம்…

அணு ஆயுதம் இல்லாத ஈரானே, அமெரிக்காவின் இலக்கு – டிரம்ப்

வாஷிங்டன், ஈரான்-அமெரிக்கா இடையே போர் நிறுத்தம் அமலில் இருக் கிறது. ஆனாலும் ஈரானின் துறைமுகங்கள் மற்றும் கடற்பகு தியை அமெரிக்கா முற்றுகையிட்டுள்ளதாலும், ஹார்முஸ் நீரி ணையை ஈரான் மூடியுள்ளதாலும் வளைகுடாவில் போர் பதற்றம் முடிவுக்கு வரவில்லை.…

அச்சத்தில் திமுக – 41 வீதத்தில் ஆட்சியை பிடிக்கும் விஜய்..! தமிழக தலைவர்களின் திக்..…

2026 - தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தல் களம் தற்போது உச்சகட்டப் பரபரப்பில் உள்ளது. 41 வீத வாக்குகள் என்பது சில தரப்பினரின் எதிர்பார்ப்பாக இருந்தாலும், சமீபத்திய தேர்தலுக்குப் பிந்தைய கருத்துக்கணிப்புகள் (Exit Polls) தமிழக அரசியலில் பெரும்…

மின்சாரத் தடையைத் தவிர்க்க அதிரடி நடவடிக்கை

இலங்கையில் தடையற்ற மின்சார உற்பத்தியை உறுதி செய்யும் நோக்கில், அவசர விலைமனுகோரல் மூலம் கொள்முதல் செய்யப்பட்ட ஐந்து நிலக்கரி கப்பல்களில் முதலாவது கப்பலில் இருந்து நிலக்கரியை இறக்கும் பணிகள் தற்போது ஆரம்பமாகியுள்ளன. தென்மேற்கு பருவக்காற்று…

யாழில் அதிர்ச்சி சம்பவம் ; பெண்ணின் விரல்களை துண்டித்த அயல் வீட்டு இளைஞர்

யாழ்ப்பாணம் வட்டுக்கோட்டை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட முதலியகோவில் பகுதியில் நேற்றையதினம் இடம்பெற்ற வாள்வெட்டு சம்பவத்தில் பெண்ணொருவர் பலத்த காயமடைந்துள்ளார். சம்பவத்தில் பாதிக்கப்பட்ட பெண்ணின் இரண்டு விரல்கள் துண்டாகியுள்ளதாக…

ஈரான் போரால் ஏற்பட்ட பாதிப்பு: அமெரிக்காவின் பிரபல விமான நிறுவனம் மூடல்!

அமெரிக்காவின் பட்ஜெட் விமான சேவை நிறுவனமான ஸ்பிரிட் நிறுவனம் மூடப்படுவதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது. அமெரிக்காவின் பட்ஜெட் விமானங்கள் எனப்படும் ஸ்பிரிட் விமான நிறுவனம் மிகக் குறைந்த விலையில் விமான சேவைகளை வழங்கி வந்தது. மேற்காசிய போர்…

‘செய்யறிவு உலகில் செம்மொழித் தமிழும் தமிழரும்’

‘செய்யறிவு உலகில் செம்மொழித் தமிழும் தமிழரும்’ எனும் கருப்பொரு ளில் உலகத் தமிழ் ஆய்வு மாநாடு, எதிர்வரும் ஒக்ரோபர் மாதம் 10 ஆம் திகதி முதல் 18 ஆம் திகதி வரை கனடா ரொரண்டோ மாநகரில் நடைபெறவுள்ளது. அது தொடர்பில் யாழ். ஊடக அமையத்தில்…