மின்சாரத் தடையைத் தவிர்க்க அதிரடி நடவடிக்கை
இலங்கையில் தடையற்ற மின்சார உற்பத்தியை உறுதி செய்யும் நோக்கில், அவசர விலைமனுகோரல் மூலம் கொள்முதல் செய்யப்பட்ட ஐந்து நிலக்கரி கப்பல்களில் முதலாவது கப்பலில் இருந்து நிலக்கரியை இறக்கும் பணிகள் தற்போது ஆரம்பமாகியுள்ளன.
தென்மேற்கு பருவக்காற்று…