;
Athirady Tamil News
Yearly Archives

2026

சிலியில் சோகம்: முதியோர் இல்லத்தில் தீ விபத்து – 16 பேர் பலி

சாண்டியாகோ, சிலி நாட்டில் முதியோர் இல்லத்தில் ஏற்பட்ட தீ விபத்தில் 16 பேர் உயிரிழந்தனர். தென் அமெரிக்காவில் அமைந்துள்ள நாடு சிலி. இந்நாட்டின் அரோகெனியா மாகாணம் பிட்ருப்கியூன் நகரில் முதியோர் இல்லம் செயல்பட்டு வந்தது. இந்த முதியோர்…

க. பொ.த சாதாரண தர பாடங்களில் ஏற்படவுள்ள மாற்றம் ; வெளியான முக்கிய அறிவிப்பு

கல்வி பொதுத் தராதார சாதாரண தரத்திற்காக வரலாறு மற்றும் அழகியல் பாடங்கள் உட்பட 7 பாடங்களை உள்ளடக்குவதற்கு திட்டமிடப்பட்டுள்ளதாக கல்வி சீர்திருத்தங்கள் தொடர்பான உபகுழுவில் வெளிப்படுத்தப்பட்டுள்ளது. பிரதமரும் கல்வி, உயர்கல்வி மற்றும்…

தியாக தீபம் திலீபனின் 39ஆவது நினைவேந்தல்: நல்லூரில் ஒரு வார காலம் வரலாற்று ஆவணக்…

தியாக தீபம் திலீபனை நினைவுகூரும் வகையில் நான்காவது வருடமாக வழமை போன்று நல்லூரில் ஆவண கண்காட்சியை எதிர்வரும் 20ம் திகதி முதல் ஒரு வாரத்திற்கு நடத்த ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இது தொடர்பான ஊடக சந்திப்பு யாழ் ஊடக அமையத்தில் இன்று…

உக்ரைன் தாக்குதல் அதிகரிப்பு: இந்திய எரிபொருள் இறக்குமதியை தொடா்ந்து அதிகரிக்கும் ரஷியா

உக்ரைன் நடத்திய ஆளில்லா விமான (டிரோன்) தாக்குதல்களில் ரஷியாவின் உள்நாட்டு எண்ணெய் சுத்திகரிப்பு திறன் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், ஆகஸ்ட் மாதத்தில் அதிகப்படியாக இந்தியாவில் சுத்திகரிக்கப்பட்ட பெட்ரோல் உள்ளிட்ட எரிபொருள்களை 1.72 லட்சம் டன்…

நெதன்யாகுவின் சிகை அலங்காரத்திற்கு பல கோடிகளை செலவு செய்த இஸ்ரேல் அரசு

ஜெருசலேம்: இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு மற்றும் அவரது மனைவி சாராவின் சிகையலங்காரம், ஒப்பனை உள்ளிட்ட தோற்றம் சார்ந்த செலவுகளுக்காக கடந்த 2019-ம் ஆண்டு முதல் 2026-ம் ஆண்டு ஆகஸ்டு மாதம் வரை ரூ.4.04 கோடி செலவிடப்பட்டுள்ளதாக அந்நாட்டு…

தெற்குலகில் ஒருங்கிணைந்த பெரும் சந்தை: சீன அதிபா் அழைப்பு

தெற்குலகில் ஒருங்கிணைந்த பெரும் சந்தையைக் கட்டமைக்க பிரிக்ஸ் அமைப்பு பணியாற்ற வேண்டும் என்று சீன அதிபா் ஷி ஜின்பிங் வலியுறுத்தினாா். பிரிக்ஸ் கூட்டமைப்பில் வா்த்தகம், உற்பத்தி, முதலீடு, தொழில்நுட்ப ஒத்துழைப்புக்கான 5 அம்ச செயல்திட்டத்தை…

யாழில் வயோதிப பெண்ணுக்கு சொந்த வீட்டிலேயே அரங்கேறிய பயங்கரம் ; அதிகாலையில் கேட்ட…

யாழ்ப்பாணம் - புத்தூர் மேற்கு சிவன் கோவிலுக்கு அண்மித்த பகுதியில் அமைந்துள்ள வீடொன்றில் வசித்து வந்த வயோதிபப் பெண் ஒருவர், அவரது வீட்டிலேயே அடித்துக் கொலை செய்யப்பட்டுள்ளார். இன்று திங்கட்கிழமை (14) அதிகாலை வேளையில் இச் சம்பவம்…

இலங்கையின் மூத்த கலைஞர் தயா நெல்லம்பிட்டிய காலமானார்

இலங்கையின் சிரேஷ்ட கலைஞர் தயா நெல்லம்பிட்டிய தமது 91 வயதில் காலமானார். களுபோவிலையில் உள்ள தனது இல்லத்தில் இவ்வாறு காலமானதாக குடும்ப வட்டார தகவல்கள் தெரிவிக்கின்றன. இறுதிச் சடங்குகள் நாட்டின் பல முன்னணி பாடசாலைகளில் நீண்டகாலமாக நடன…

எரிபொருள் விலை திருத்தம் தொடர்பில் அமைச்சர் வெளியிட்ட முக்கிய தகவல்

உலகச் சந்தையில் எரிபொருள் விலையேற்றம் மற்றும் மத்திய கிழக்கில் நிலவும் தற்போதைய சூழ்நிலையைக் கருத்திற்கொண்டு, செப்டம்பர் மாத இறுதியில் எரிபொருள் விலையில் திருத்தம் மேற்கொள்ளப்பட வாய்ப்புள்ளதாக வலுசக்தி அமைச்சர் அனுர கருணாதிலக்க…

வைத்தியசாலையில் இருக்கும் ஷிரந்திக்கு காத்திருக்கும் சிக்கல் ; ஆரம்பாகும் விசாரணை

தேசிய சேமிப்பு வங்கியிலிருந்து ‘சிரிலிய சவிய’ அமைப்பின் கணக்கில் 10 மில்லியன் ரூபா வைப்பு செய்யப்பட்டமை தொடர்பில், முன்னாள் முதல் பெண்மணி ஷிராந்தி ராஜபக்‌ஷவிடம் விசாரணை நடத்த பொலிஸ் நிதிக் குற்றப் புலனாய்வுப் பிரிவு நடவடிக்கை

மன்னார் மீனவர்களுக்கு அடித்த அதிஸ்டம் ; வலையில் சிக்கிய 300 கிலோ மீன்

மன்னார் கடற்பரப்பில் மீன்பிடியில் ஈடுபட்டிருந்த மன்னார் மீனவர்களின் வலையில் இன்று (14) அதிகாலை ஆழ்கடல் மீனான “கொப்பரா” என அழைக்கப்படும் ஆழ்கடல் மீன் சிக்கியுள்ளது. சுமார் 300 கிலோ எடையுடைய குறித்த மீன் ஆழ்கடலில் வாழக்கூடியதுடன், தற்போது…

ரஷிய டீசல் சுத்திகரிப்பு நிலையங்களைத் தாக்கக் கூடாது: ஸெலென்ஸ்கியிடம் டிரம்ப் வலியுறுத்தல்

ரஷியாவின் டீசல் சுத்திகரிப்பு நிலையங்கள் மீது நடத்திவரும் தாக்குதல்களை நிறுத்துமாறு உக்ரைன் அதிபா் வொலொதிமீா் ஸெலென்ஸ்கியிடம் அமெரிக்க அதிபா் டொனால்ட் டிரம்ப் வலியுறுத்தியுள்ளாா். இந்தத் தாக்குதல்கள் உலக அளவில் எரிபொருள் தட்டுப்பாட்டை…

இந்தியாவில் தாக்குதல் நடத்துவதற்கு திட்டமிட்டிருந்தாா் பின்லேடன்! அமெரிக்க உளவுத் துறை…

இந்தியாவில் தாக்குதல் நடத்துவதற்கு அல்-காய்தா தலைவா் ஒசாமா பின்லேடன் திட்டமிட்டிருந்ததாக அமெரிக்க உளவுத் துறையின் ஆவணத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது. அமெரிக்காவின் நியூயாா்க் நகரில் உள்ள இரட்டை கோபுரம், அமெரிக்க பாதுகாப்பு…

நாட்டில் 97000 க்கும் அதிகமானோருக்கு டெங்கு

இந்த ஆண்டில் இதுவரையான காலப்பகுதியில் 97,637 டெங்கு நோயாளர்கள் பதிவாகியுள்ளதாக தேசிய டெங்கு ஒழிப்புப் பிரிவு தெரிவித்துள்ளது. அதேநேரம் டெங்கு நோய் காரணமாக 74 பேர் உயிரிழந்துள்ளதாகவும் அந்தப் பிரிவு குறிப்பிட்டுள்ளது. இதனிடையே, செப்டம்பர்…

இணுவில் பரராஜசேகர பிள்ளையாருக்கு பால் அபிஷேகம்

ஆவணி சதுர்த்தியை முன்னிட்டு , இணுவில் பரராஜசேகர பிள்ளையார் ஆலயத்தில் பஞ்சமுக பிள்ளையாருக்கு இன்றைய தினம் திங்கட்கிழமை பால் அபிஷேகம் இடம்பெற்றது  காலை 05 மணிக்கு விசேட பூஜை வழிபாடுகள் ஆரம்பமாகி , பஞ்சமுக பிள்ளையாருக்கு காலை 06.30…

காரைநகர் பிரதேச செயலகத்திற்கு புதிய உதவி பிரதேச செயலாளர் நியமனம்!

காரைநகர் பிரதேச செயலகத்திற்கு புதிய உதவி பிரதேச செயலாளராக நியமிக்கப்பட்ட  பாலன் முகுந்தன், இன்றைய தினம் (14.09.2026) அரசாங்க அதிபர் மருதலிங்கம் பிரதீபன் அவர்களிடம் தமக்கான நியமனக் கடிதத்தினைப் பெற்றுக்கொண்டார். இவர் இதற்கு முன்னர்…

சவூதி மீது ஏவுகணை, ட்ரோன்கள் மூலம் ஹூதி படையினர் தாக்குதல்! யேமனிலும் பதற்றம்!

யேமனில் உள்ள ஈரான் ஆதரவு ஹூதி படையினா், சவூதி அரேபியா மீது ஏவுகணைகள், ட்ரோன்கள் மூலம் தொடா் தாக்குதல்களை நடத்தினா். மேலும், யேமனில் அடுத்தடுத்து பகுதிகளைக் கைப்பற்றி, ஆதிக்கத்தை ஹூதி படையினா் விரிவுபடுத்துவதால் பதற்றம் அதிகரித்துள்ளது.…

மின்னல் தாக்கியதில் ஒருவர் பலி

அநுராதபுரம் கஹட்டகஸ்திகிலிய, லுல்நேவ குளத்தில் மீன்பிடித்துக் கொண்டிருந்த மூன்று பேரை மின்னல் தாக்கியதில் ஒருவர் உயிரிழந்துள்ளதுடன், இருவர் காயமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இந்தச் சம்பவம் நேற்று (13.09.2026) மாலை சுமார்…

மத்திய கிழக்கு பதற்றம் ; கொழும்பு-துபாய் விமான சேவையை தற்காலிக இடைநிறுத்தம்

மத்திய கிழக்கு பிராந்தியத்தில் உருவாகி வரும் அசாதரண சூழ்நிலை காரணமாக, ஃபிட்ஸ் ஏர் நிறுவனம் தனது கொழும்பு-துபாய் விமானசேவையை தற்காலிகமாக இடைநிறுத்தம் செய்ய முடிவு செய்துள்ளது. இந்த இடைநிறுத்தம் 2026 செப்டம்பர் 6 ஆம் திகதி முதல் அமலுக்கு…

பாடப்புத்தகங்கள் மீது விதிக்கப்பட்டுள்ள பெறுமதிசேர் வரியை நீக்குவதற்கு நடவடிக்கை…

பாடப்புத்தகங்கள் மீது விதிக்கப்பட்டுள்ள பெறுமதிசேர் வரியை நீக்குவதற்கு நடவடிக்கை எடுக்கப்படும். 2027 ஆம் ஆண்டுக்கான வரவு- செலவுத் திட்டத்தில் அதற்குரிய திட்டங்கள் முன்வைக்கப்படும் என ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க தெரிவித்தார். நொச்சியாகம…

கொழும்புப் பல்கலைக்கழக பட்டமளிப்பு விழாவில் வரலாற்றுச் சாதனை படைத்த Dr. ஹாசினி

கொழும்புப் பல்கலைக்கழக மருத்துவப் பீடத்தின் பட்டமளிப்பு விழாவில், தனது சிறப்பான கல்வித் திறமையால் Dr. ஹாசினி 16 தங்கப் பதக்கங்களை வென்று சாதனை படைத்துள்ளார். MBBS கற்கைநெறியில் முதன்மை மாணவியாகத் திகழ்ந்த அவர், இறுதி MBBS பரீட்சை உள்ளிட்ட…

பெய்ஜிங்கில் ட்ரோன் வைத்திருக்கத் தடை

சீன தலைநகா் பெய்ஜிங்கில் ட்ரோன்களை வைத்திருப்பதற்குத் தடை விதித்து புதிய விதிமுறைகள் ஞாயிற்றுக்கிழமை அறிவிக்கப்பட்டன. பாதுகாப்பு காரணங்களைக் குறிப்பிட்டு, ஏற்கெனவே ட்ரோன்கள் விற்பனைக்கு மே மாதம் தடை விதிக்கப்பட்டிருந்த நிலையில்,…

ஜனாதிபதி நிதியத்தின் திறம்படச் செயல்பாட்டில் கல்முனை பிரதேச செயலகத்திற்கு அம்பாறை…

மக்களின் நலனை இலக்காகக் கொண்டு ஜனாதிபதி நிதியத்தின் செயற்பாடுகள் பிரதேச செயலக மட்டம் வரை விரிவுபடுத்தப்பட்டதைத் தொடர்ந்து, அம்பாறை மாவட்டத்தின் கல்முனை பிரதேச செயலகம் திறம்படச் செயல்பட்டு அம்பாறை மாவட்டத்தில் மூன்றாம் இடத்தைப் பெற்று சாதனை…

சாய்ந்தமருது – மாளிகைக்காடு பைத்துஸ் ஸகாத் நிதியத்தின் வாழ்வாதார உதவி வழங்கல்: ரூ.…

சாய்ந்தமருது – மாளிகைக்காடு பிரதேச பைத்துஸ் ஸகாத் நிதியத்தின் 2026 ஆம் ஆண்டுக்கான ஸகாத் மற்றும் வாழ்வாதார உதவிகளைப் பயனாளிகளுக்கு வழங்கும் மாபெரும் வைபவம் நேற்று (13) சாய்ந்தமருது – மாளிகைக்காடு முஹையதீன் ஜும்ஆ பள்ளிவாசலில் சிறப்பாக…

பெண்களுக்கான நவீன சமையற்கலை செயலமர்வு-இளம் பெண் தொழில் முயற்சியாளர்களை ஊக்குவிக்கும்…

சாய்ந்தமருது பிரதேச செயலகப் பிரிவுக்குள் இளம் பெண் தொழில் முயற்சியாளர்களை உருவாக்கும் உயரிய நோக்கோடு, எடின்பரோ (Edinborough) நிறுவனத்தின் அனுசரணையுடன் "பல் சுவை வசந்தம்" இலவச சமையற்கலை மற்றும் உணவு பாதுகாப்பு தொடர்பான வழிகாட்டல் செயலமர்வு…

ஆயுர்வேதக் கடை என்ற போர்வையில் ‘கஞ்சா லேகியம்’ விற்பனை-சந்தேக நபர்  கைது

ஆயுர்வேத கடை என்ற போர்வையில்    கஞ்சா கலந்த லேகியம் விற்பனை செய்து வந்த  சந்தேக நபரை  நேற்று (13) பொலிஸார்  கைது செய்துள்ளனர். அம்பாறை மாவட்டம் அக்கரைப்பற்று  வன்னியர் வீதியில் விற்பனைக்காக வைக்கப்பட்டிருந்த 9 கிலோகிராம் எடையுள்ள கஞ்சா…

கல்முனை முஹ்யித்தீன் ஜும்ஆ பெரிய பள்ளிவாசல்’ என உத்தியோகபூர்வ பெயர் மாற்றம்: வக்பு சபை…

‘R/725/AM/19’ எனும் இலக்கத்தில் பதிவு செய்யப்பட்டிருந்த வரலாற்றுச் சிறப்புமிக்க ‘கல்முனைக்குடி ஜும்ஆ பள்ளிவாசல்’ எனும் கல்முனைப் பெரிய பள்ளிவாசலின் பெயர், உத்தியோகபூர்வமாக ‘கல்முனை முஹ்யித்தீன் ஜும்ஆ பெரிய பள்ளிவாசல்’ எனப் பெயர் மாற்றம்…

243 பயணிகளுடன் இந்தோனேசிய கப்பல் மாயம்: 103 பேர் மீட்பு!

இந்தோனேசியாவின் ஜாவாவிலிருந்து போர்னியோவிற்கு 243 பயணிகளை ஏற்றிச் சென்ற கப்பல் ஒன்று மோசமான வானிலை காரணமாக மாயமான நிலையில், அந்தக் கப்பலில் இருந்து 103 பேர் மீட்கப்பட்டதாகச் செய்திகள் வெளியாகியுள்ளன. இதில், ஒருவர் பலியானதாகக்…

ஹோர்முஸ் நீரிணையில் வணிகக் கப்பல் மீது தாக்குதல்: ஒருவர் பலி; மூவர் காயம்!

ஈரான் மற்றும் அமெரிக்கா இடையே ஹோர்முஸ் நீரிணையின் கட்டுப்பாடு தொடர்பாக மோதல் நிலவி வரும் வேளையில், அங்கு வணிகக் கப்பல் ஒன்றின் மீது தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. இந்தத் தாக்குதலில் ஒருவர் பலியானதாகவும், 3 பேர் காயமடைந்ததாகவும் ஈரான்…

பிலிப்பின்ஸ்: பயணிகள் படகு தீ விபத்தில் உயிரிழப்பு 76-ஆக அதிகரிப்பு

பிலிப்பின்ஸில் பயணிகள் படகில் ஏற்பட்ட தீ விபத்தில் உயிரிழந்தவா்களின் எண்ணிக்கை 76-ஆக அதிகரித்துள்ளது. தலைநகா் மணிலாவிலிருந்து 132 பேருடன் தென்மேற்கு பலவான் மாகாணத்தில் உள்ள கொரான் நகருக்குப் புறப்பட்ட இந்தப் படகு, கடந்த…

பனிப்போர் மனப்பான்மையை பிரிக்ஸ் நாடுகள் எதிர்க்க வேண்டும: சீன அதிபர் ஜி ஜின்பிங்

புதுடெல்லி, பிரிக்ஸ் உச்சி மாநாட்டில் சீன அதிபர் ஜின்பிங் பேசியதாவது:- மேற்கு ஆசியா மற்றும் வளைகுடா பிராந்தியத்தில் அமைதியும், நல்லிணக்கமும் நிலவ பிரிக்ஸ் உறுப்பு நாடுகளுடன் இணைந்து சீனா செயல்படும். இதில் பிரிக்ஸ் ஒத்துழைப்பு சீராக…

887வது வருட முஹ்யித்தீன் அப்துல் காதிர் ஜீலானி நாயகம் மணாகிப் மஜ்லிஸ் கொடியேற்றத்துடன்…

கல்முனை பெரிய பள்ளிவாசலில் 887வது வருட முஹ்யித்தீன் அப்துல் காதிர் ஜீலானி நாயகம் மணாகிப் மஜ்லிஸ் கொடியேற்றத்துடன் ஆரம்பம்! செப்டம்பர் 23 இல் மாபெரும் கந்தூரி நிகழ்வு பாறுக் ஷிஹான் மெய்ஞ்ஞானம் கண்ட ஞானி, கௌதுல் அஃலம், குத்புல் அக்தாப்,…

சிரியா: சிறைச்சாலையில் கலவரம்: தீயில் கருகி 7 போ் உயிரிழப்பு

வடக்கு சிரியாவில் குா்து இன மக்கள் அதிகம் வசிக்கும் கோபானி நகரில் உள்ள சிறைச்சாலையில் சனிக்கிழமை ஏற்பட்ட கலவரம் மற்றும் தீ விபத்தில் சிக்கி 7 போ் உயிரிழந்தனா். குா்து இனத்தைச் சோ்ந்த ஒருவா் கொல்லப்பட்டதற்கு அரேபியா்களே காரணம்…

கல்முனை முஹம்மதியா ஜும்ஆ மஸ்ஜித்தின் 16ஆவது இரத்ததான முகாம்

“இரத்ததானம் செய்வோம்; ஓர் உயிரைக் காப்போம்” என்ற உயரிய மனிதநேய நோக்குடன், கல்முனை பிராந்தியத்தில் இரத்ததானப் பணியை முதன்முதலில் அறிமுகப்படுத்திய கல்முனை 08, தைக்கா வீதியில் அமைந்துள்ள முஹம்மதியா ஜும்ஆ மஸ்ஜித்தின் ஏற்பாட்டில் 16ஆவது இரத்ததான…