உலகம் அழியப்போவதாக மக்களிடையே பீதியை ஏற்படுத்திய தீர்க்கதரிசி கைது!
2025 ஆம்ஆண்டு டிசம்பர் மாதம் 25 ஆம் திகதி உலகம் அழியப்போவதாக தெரிவித்த கானா நாட்டை தீர்க்கதரிசி என கூறிக்கொண்ட எபோ நோவா என்ற நபர் கைது செய்யப்பட்டுள்ளார்.
30 வயதான குறித்த நபர் தன்னைத்தானே தீர்க்கத்தரிசி என்று கூறிக்கொள்கிறார். அவர்…