;
Athirady Tamil News

நாட்டில் திடீரென அதிகரித்த மரக்கறிகளின் விலை

0

சந்தையில் காய்கறிகளின் விலை கணிசமாக உயர்ந்துள்ளது.

தொடர்ந்து பெய்து வரும் கனமழையால் விளைச்சல் குறைந்ததே இதற்குக் காரணம் என்று வியாபாரிகள் தெரிவித்தனர்.

அதன்படி, மலையக காய்கறிகளான கேரட், பீன்ஸ், லீக்ஸ், முட்டைக்கோஸ் மற்றும் பல காய்கறிகளின் விலை கிலோ ஒன்றுக்கு 350 ரூபாயைத் தாண்டியுள்ளது.

You might also like

Leave A Reply

Your email address will not be published.