திடீரென மயங்கி விழுந்த இரு பெண்கள் உயிரிழப்பு
இலங்கையின் வெவ்வேறு பகுதிகளில் பாடசாலை மாணவி உட்பட இருவர் மயங்கி விழுந்து உயிரிழந்துள்ளனர்.
குறித்த சம்பவமானது இன்று(06) இடம்பெற்றுள்ளது.
அதன்படி கலவான மீபாகம பிரதேசத்தைச் சேர்ந்த மாணவியொருவர் இன்று(06) மயங்கி விழுந்து…
நீக்கப்பட்ட இந்திய செயலிகளை மீண்டும் அனுமதிக்க கூகுள் ஒப்புதல்: மத்திய அரசு
‘நீக்கப்பட்ட இந்திய செயலிகளை மீண்டும் பிளே ஸ்டோரில் அனுமதிக்க கூகுள் நிறுவனம் ஒப்புக்கொண்டுள்ளது; இதற்காக நிறுவனங்கள் தொடா் சேவைக் கட்டணம் செலுத்த வேண்டிய விவகாரத்துக்கு உரிய தீா்வு எட்டப்படும்’ என்று மத்திய தகவல் தொழில்நுட்பம் மற்றும்…
சம்பள அதிகரிப்பு தொடர்பில் மத்திய வங்கி அதிகாரிகளிடம் கட்சித் தலைவர்கள் கடும் அதிருப்தி
சுயமான தீர்மானத்துக்கு அமைய பணியாளர்களின் சம்பளத்தை அதிகரித்தமை தொடர்பில் மத்திய வங்கியின் உயர் அதிகாரிகளிடம் நாடாளுமன்றத்தில் நடைபெற்ற கட்சித் தலைவர்கள் கூட்டத்தில் கடும் அதிருப்தி வெளியிடப்பட்டுள்ளது.
சபாநாயகர் மஹிந்த யாப்பா…
உலகின் பணக்காரர் பட்டியலில் முதலாவது இடத்தை இழந்த எலான் மஸ்க்
உலகின் மிகப் பெரிய பணக்காரர் இடத்தை எலான் மஸ்க்கிடம் இருந்து, அமேசான் நிறுவனர் ஜெஃப் பெசோஸ் தட்டிப் பறித்துள்ளார்.
டெஸ்லா நிறுவனரும், ட்விட்டர் (எக்ஸ்) நிறுவனத்தின் தலைமை அதிகாரியுமான எலான் மஸ்க் 9 மாதங்களுக்கு மேலாக உலகின் முதல்…
முச்சக்கர வண்டி திருட்டு : உதவி கோரும் பொலிஸார்
நானுஓயா பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பங்களாஹத்த பகுதியில் வீட்டுக்கு முன்பாக நிறுத்தி வைக்கப்பட்டிருந்த முச்சக்கர வண்டியொன்று அடையாளம் தெரியாத நபர்களால் திருடப்பட்டுள்ளது.
இந்த சம்பவம் கடந்த திங்கட்கிழமை (04.03.2024) பதிவாகியுள்ளது.
இந்த…
சமுர்த்தி திட்டம் தொடர்பில் வெளியான தகவல்
சமுர்த்தி திட்டத்தை எந்தவொரு சந்தர்ப்பத்திலும் நிறுத்துவதற்கு அரசாங்கம் எதிர்பார்க்கவில்லை என நிதி இராஜாங்க அமைச்சர் ஷெஹான் சேமசிங்க தெரிவித்துள்ளார்.
இன்று (06.03.2024) நாடாளுமன்றத்தில் உரையாற்றும் போதே இராஜாங்க அமைச்சர் இதனைக்…
யாழில் பொலிஸார் மீது தாக்குதல் – இருவர் கைது
பொலிஸார் மீது தாக்குதல் நடத்தி விட்டு தப்பி சென்ற மூவரில் இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
சட்டவிரோதமான முறையில் மணலை கடத்தி சென்ற நபர்களே பொலிஸார் மீது தாக்குதல் நடாத்தி விட்டு தப்பி சென்றுள்ளனர்.
யாழ்ப்பாணம் - சாவகச்சேரி பொலிஸ்…
சுவிஸ் யாழிசனின் பிறந்தநாளில் பாடசாலை மாணவ மாணவிகளுக்கு பெறுமதியான கற்றல் உபகரணங்கள்…
சுவிஸ் யாழிசனின் பிறந்தநாளில் பாடசாலை மாணவ மாணவிகளுக்கு பெறுமதியான கற்றல் உபகரணங்கள் வழங்கி வைப்பு.. (படங்கள், வீடியோ)
#################################
யாழ் சாவகச்சேரியைச் சேர்ந்தவர்களும் தற்போது சுவிஸ் நாட்டில் சொலத்தூண் பிரதேசத்தில்…
இலங்கை விமானப் படையின் 73 ஆண்டு நிறைவை வடக்கு மாகாணத்திலும் யாழ்ப்பாணத்திலும் விசேட…
வடக்கு மாகாணத்தில் பல்வேறுபட்ட துறையிலும் சாதித்த மாணவர்களுக்கு வானத்தில் சுற்றுலா செல்ல வாய்ப்பு வழங்கப்பட்டது.
இலங்கை விமானப் படையின் 73 ஆண்டு நிறைவை வடக்கு மாகாணத்திலும் யாழ்ப்பாணத்திலும் விசேட நிகழ்ச்சிகள் இன்று முதல் ஏற்பாடு…
விமான படையின் சாகசம்
இலங்கை விமானப்படையின் 73 ஆவது ஆண்டை முன்னிட்டு யாழ்ப்பாணத்தில் விமானப்படையின் கல்வி மற்றும் தொழினுட்ப கண்காட்சி யாழ்.முற்றவெளி மைதானத்தில் ஆரம்பமாகியுள்ளது.
இன்றைய தினம் புதன்கிழமை ஆரம்பமான கண்காட்சி எதிர்வரும் 10 ஆம் திகதி வரையில்…
கனடாவில் விலைக் கழிவு மளிகை விற்பனை நிலையங்கள் அதிகரிப்பு
கனடாவில் விலைக் கழிவு மளிகை விற்பனை நிலையங்கள் அதிகரித்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது.
அநேகமான மளிகைப் பொருள் பெரு நிறுவனங்கள் விலைக் கழிவுகளை வழங்கும் வியாபாரத்தில் கூடுதலாக முதலீடு செய்யத் தொடங்கியுள்ளன.
பொருளாதார நெருக்கடி…
நீருக்கடியில் செல்லும் முதல் மெட்ரோ: மோடி தொடக்கிவைத்தார்!
கொல்கத்தாவின் ஹவுரா மைதான் - எஸ்பிளனேட் இடையே நீருக்கடியில் செல்லும் மெட்ரோ ரயில் சேவையை பிரதமர் நரேந்திர மோடி புதன்கிழமை தொடக்கிவைத்தார்.
மேற்கு வங்கத்தில் ரூ. 15,000 கோடி மதிப்பிலான பல்வேறு மத்திய அரசின் நலத்திட்டங்களை பிரதமர் மோடி…
யூதர்கள் மீதான கொலை வெறித்தாக்குதல்! அச்சத்தில் சுவிட்சர்லாந்து
சுவிட்சர்லாந்தின் சூரிச்சில் நடந்த கத்திக்குத்து சம்பவமானது அந்நாட்டில் யூத எதிர்ப்பினை விதைத்துவிடுமோ என்ற அச்சத்தினை ஏற்படுத்தியுள்ளதாக சுவிட்சர்லாந்தின் அதிபர் வயோலா அம்ஹெர்ட் தெரிவித்துள்ளார்.
குறித்த கத்திக்குத்துச் சம்பவமானது கடந்த…
பல பொருட்களுக்கான VAT வரி குறைப்பு!
எதிர்காலத்தில் VAT வரியை மேலும் குறைக்க எதிர்பார்ப்பதாக ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார்.
நாடாளுமன்றத்தில் விசேட உரையொன்றை ஆற்றிய போதே ஜனாதிபதி மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.
இதன்படி, புத்தகங்கள், பாடசாலை உபகரணங்கள்,…
எரிபொருள், மின்சார கட்டணங்கள் குறைப்பு : கடும் கோபத்தில் பொது மக்கள்
எரிபொருள் விலை குறைப்பது என்பது ஏமாற்று செயற்பாடு என மக்கள் குற்றம் சுமத்துகின்றனர்.
நேற்று நள்ளிரவு முதல், 95 ஒக்டேன் பெற்றோல் லீற்றர் ஒன்றின் விலை 9 ரூபாவினாலும், லங்கா சுப்பர் டீசல் லீற்றர் ஒன்றின் விலை 10 ரூபாவினாலும், மண்ணெண்ணெய்…
கீரிமலை நகுலேஸ்வர ஆலய தேர்த்திருவிழா
பஞ்ச ஈச்சரங்களில் ஒன்றான வரலாற்றுச் சிறப்புமிக்க கீரிமலை நகுலேஸ்வர ஆலய தேர்த்திருவிழா எதிர்வரும் வெள்ளி்கிழமை(08.03.2024) நடைபெறவுள்ளது.
காலை 8.00 மணிக்கு ஸ்தம்ப பூஜையும் , 8.30 மணிக்கு வசந்த மண்டப பூஜையும் இடம்பெற்று உள்வீதி…
கலாசாலையில் மகளிர் தினச் சிறப்பு நிகழ்வு
கோப்பாய் ஆசிரியர் கலாசாலை முன்னெடுத்த மகளிர் தினச் சிறப்பு நிகழ்வுகள் 06.03.2024 புதன் காலை கலாசாலை ரதிலட்சுமி மண்டபத்தில் அதிபர் ச.லலீசன் தலைமையில் நடைபெற்றன.
இந்நிகழ்வில் கலாசாலையின் பழைய மாணவியும் யாழ்ப்பாணக் கல்வி வலய சேவைக்கால…
யாழில். காலாவதியான குளிர்பானங்களை காட்சிப்படுத்தியவர்களுக்கு 28 ஆயிரம் தண்டம்
காலாவதியான குளிர்பானத்தை விற்பனைக்காக காட்சிப்படுத்தியிருந்த வர்த்தகர்களுக்கு 28 ஆயிரம் ரூபாய் தண்டம் விதிக்கப்பட்டுள்ளது.
சாவகச்சேரி நகர் பகுதி மற்றும் மீசாலை ஆகிய பகுதிகளில் உள்ள வர்த்தக நிலையங்களில் பொது சுகாதார பரிசோதகர்கள் திடீர்…
யாழில். கசிப்புடன் பெண் கைது
யாழ்ப்பாணத்தில் 20 லீட்டர் சட்டவிரோத மதுபானத்துடன் பெண்ணொருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
கோப்பாய் பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட பகுதியில் உள்ள செல்வபுரம் பகுதியில் சட்டவிரோத மதுபான விற்பனை இடம்பெறுவதாக பொலிஸாருக்கு கிடைக்கப்பெற்ற இரகசிய…
யாழில். நான்கு மாத குழந்தை உயிரிழப்பு
திடீர் சுகவீனமுற்ற நிலையில் யாழ்.போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நான்கு மாத குழந்தை சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளது.
திடீர் சுகவீனமுற்ற நிலையில் பருத்தித்துறை ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட குழந்தை மேலதிக சிகிச்சைக்காக…
அவசர அவசரமாக இந்தியாவுக்குப் சென்ற பிரித்தானிய அதிகாரிகள்! பின்னணியில் அரசியல் நோக்கம்
பிரித்தானிய அதிகாரிகள் சிலர் மூத்த அரசு அதிகாரி ஒருவர் தலைமையில் அவசரமாக இந்தியாவுக்குப் பயணமாகியுள்ளதாக தகவல்கள் கிடைக்கபெற்றுள்ளன.
1.4 பில்லியன் மக்கள்தொகை கொண்ட இந்தியாவுடன் தடையில்லா வர்த்தக ஒப்பந்தம் ஒன்றைச் செய்துகொள்வது, பொருளாதார…
இஸ்ரேலில் பாதுகாப்பான இடங்களுக்குச் செல்ல இந்தியர்களுக்கு அறிவுறுத்தல்!
இஸ்ரேலில் உள்ள இந்தியர்கள் பாதுகாப்பான இடங்களுக்குச் செல்ல வேண்டும் என இந்திய தூதரகம் அறிவுறுத்தியுள்ளது.
தெற்கு இஸ்ரேலில் லெபனான் நடத்திய ஏவுகணைத் தாக்குதலில் இந்தியாவைச் சேர்ந்த இளைஞர் ஒருவர் உயிரிழந்தார். மேலும் இருவர்…
கருக்கலைப்பிற்கு ஒப்புதல் அளித்த பிரான்ஸ் நாடாளுமன்றம்
பிரான்சில் கருக்கலைப்பை அரசியலமைப்புச் சட்ட உரிமையாக்கும் வரலாற்று சிறப்பு மிக்க முடிவுக்கு அந்நாட்டு நாடாளுமன்றம் ஒப்புதல் அளித்துள்ளதுள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
பெண்கள் கருவைக் கலைப்பதற்கு சட்ட உத்தரவாதம்…
யாழில் காலாவதியான மென்பானங்களை காட்சிப்படுத்திய வர்த்தகர்களுக்கு தண்டம்
யாழ். சாவகச்சேரி நகர் மற்றும் மீசாலை ஆகிய பகுதிகளில் காலாவதியான உணவுப்பொருட்களை விற்பனைக்காக காட்சிப்படுத்தி வைத்திருந்த வர்த்தகர்களுக்கு தண்டம் விதிக்கப்பட்டுள்ளது.
சாவகச்சேரி நகர சபைக்கு உட்பட்ட சாவகச்சேரி நகரம் மற்றும் மீசாலை ஆகிய…
இலங்கைக்கு கிடைத்துள்ள பல மில்லியன் அமெரிக்க டொலர்கள்
2024 ஜனவரியில் இலங்கையின் மொத்த ஏற்றுமதி வருமானம் 970.7 மில்லியன் அமெரிக்க டொலர்களாக கணக்கிடப்பட்டுள்ளது.
இதற்கமைய இலங்கையில் விவசாய ஏற்றுமதி மூலமான வருமானம் அதிகரித்துள்ளதாக ஏற்றுமதி மேம்பாட்டு சபை தெரிவித்துள்ளது.
விவசாய ஏற்றுமதிகள்…
கடன் வாங்கியவர்களுக்கு புதிய சலுகைகள்! சபையில் விடுக்கப்பட்டுள்ள கோரிக்கை
நாட்டில் கடன் வாங்கியவர்களுக்கு இந்த அரசாங்கம் புதிய சலுகைகளை வழங்க வேண்டும் என நாடாளுமன்ற உறுப்பினர் இராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.
நாடாளுமன்றத்தில் நேற்று(05.03.2024) உரையாற்றும் போதே அவர் இதனை தெரிவித்துள்ளார்.
அவர் மேலும்…
ஹட்டன் – சிங்கமலை வனப்பாதுகாப்பு பகுதிக்கு தீ வைப்பு: நீர் பற்றாக்குறை தொடர்பில்…
ஹட்டன் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட ஹட்டன் - டிக்கோயா நபரசபை பிரதேசத்திற்கு குடிநீர் பெற்றுக்கொடுக்கும் பிரதான நீர் பாசன பிரதேசமான சிங்கமலை வனப்பாதுகாப்பு பகுதிக்கு அடையாளம் தெரியாத நபர்களினால் தீ வைக்கப்பட்டுள்ளது.
குறித்த சம்பவம்…
இந்தியா – கர்நாடகாவில் மீண்டும் குண்டு வெடிக்கும் – முதலமைச்சருக்கு மின்னஞ்சல்…
கர்நாடகா - பெங்களூரு உணவகத்தில் குண்டு வெடித்த நிலையில் மீண்டும் மின்னஞ்சல் மூலம் வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளதாக இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
கடந்த வாரம் கர்நாடக மாநிலம் பெங்களூரில் உள்ள பிரபல உணவகத்தில் இடம்பெற்ற…
இலங்கை விமானப்படையின் 73 ஆவது ஆண்டை முன்னிட்டு யாழ்ப்பாணத்தில் விமானப்படையின் கல்வி…
இலங்கை விமானப்படையின் 73 ஆவது ஆண்டை முன்னிட்டு யாழ்ப்பாணத்தில் விமானப்படையின் கல்வி மற்றும் தொழில்நுட்ப கண்காட்சி யாழ்.முற்றவெளி மைதானத்தில் ஆரம்பமாகவுள்ளது. நாளைய தினம் புதன்கிழமை ஆரம்பமாகும் கண்காட்சி எதிர்வரும் 10 ஆம் திகதி வரையில்…
மாலைதீவை இலவச வலைக்குள் வீழ்த்தும் சீனா
இந்திய வீரர்களை வெளியேற்றுவதற்கு கெடு விதிக்கப்பட்டுள்ள நிலையில் சீனாவிடம் இருந்து இலவசமாக இராணுவ உதவிகளை பெறும் வகையில் நேற்றுமுன் தினம் (4) இராணுவ ஒத்துழைப்பு ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளது.
சீனாவின் இராணுவ உதவியை இலவசமாக வழங்குவது…
வெளிநாட்டில் உயிரிழந்த இலங்கையர் விபரம் வெளியானது
கடந்த 2023 ஆம் ஆண்டில் பல்வேறு காரணங்களால் வெளிநாடுகளில் 476 இலங்கையர்கள் உயிரிழந்துள்ளதாக வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகம் தெரிவித்துள்ளது.
பணியகத்தின் தகவல் அதிகாரி ஜி.ஜி. வீரசேகர வழங்கிய தகவலில் இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.…
மீண்டும் திறக்கப்படவுள்ள கந்தளாய் சீனி தொழிற்சாலை
அதிபர் ரணில் விக்ரமசிங்கவின் ஆலோசனைக்கு அமைய, தற்போது மூடப்பட்டுள்ள கந்தளாய் சீனி தொழிற்சாலையை மீள ஆரம்பிக்க முதலீட்டு ஊக்குவிப்பு இராஜாங்க அமைச்சு திட்டமிட்டுள்ளது.
தொழிற்சாலையை உடனடியாக ஆரம்பிக்க தேவையான நடவடிக்கைகளை திட்டமிட முதலீட்டு…
மட்டக்களப்பில் கிராமத்திற்குள் படையெடுத்த காட்டுயானைகள்
மட்டக்களப்பு - படுவாங்கரைப் பெருநிலப்பரப்புக்குட்பட்ட வெல்லாவெளிப் பகுதியில் உட்புகுந்த காட்டு யானைகளால் அப்பகுதியில் பெரும் பதட்ட நிலமை ஏற்பட்டுள்ளது.
குறித்த சம்பவம் நேற்று (05.03.2024) மாலை இடம்பெற்றுள்ளது.
இதன்போது 5 காட்டுயானைகள்…
ஐக்கிய அரபில் முதல் இந்து கோவில் ; ஒரே நாளில் 65,000 பேர் தரிசனம்
ஐக்கிய அரபு அமீரகத்தின் (UAE) அபுதாபியில் கட்டப்பட்ட அரபு நாட்டின் முதல் இந்து கோவில் (Abhu Dhabi Hindu Temple) வெள்ளிக்கிழமை பொதுமக்களுக்காக திறக்கப்பட்ட நிலையில், ஒரே நாளில் கோவிலுக்கு 65 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பக்தர்கள் வருகை தந்தனர்…