திருமணத்துக்கு பிறகும் தொடர்ந்து தொல்லை: காதலிக்க மறுத்த இளம்பெண்ணின் கழுத்தை அறுத்த…
தெலுங்கானா மாநிலம் ஐதராபாத் ஹப்சிகுடாவை சேர்ந்தவர் லட்சுமி நாராயணன். இவரது உறவினரான ராமன்தாபூரை சேர்ந்த 20 வயது இளம்பெண்ணை ஒரு தலைப்பட்சமாக காதலித்து வந்தார். இந்த நிலையில் லட்சுமி நாராயணனுக்கு வேறு ஒரு பெண்ணுடன் திருமணம் நடந்தது.…
அஞ்சுவை மணக்கும் எண்ணம் இல்லை: பாகிஸ்தான் முகநூல் நண்பர்!!
பப்ஜி' காதலனை தேடி சட்டவிரோதமாக இந்தியா வந்த பாகிஸ்தான் பெண் சீமா ஹைதர், 'இந்தியாவில் வாழ அனுமதிக்க வேண்டும்' என்று ஜனாதிபதி திரவுபதி முர்முவுக்கு கருணை மனு அனுப்பியுள்ளார். அதற்கு எதிர்மாறான சம்பவம் ஒன்றும் நடந்துள்ளது. உத்தரபிரதேச…
நீங்கள் எப்படி வேண்டுமென்றாலும் அழைக்கலாம்: பிரதமர் மோடிக்கு ராகுல் பதில்!!
டெல்லி பாராளுமன்ற வளாகத்தில் நடைபெற்ற பா.ஜ.க. பாராளுமன்ற குழு கூட்டத்தில் பிரதமர் மோடி எதிர்க்கட்சிகளை கடும் விமர்சனம் செய்தார். குறிப்பாக அவர்கள் கூட்டணிக்கு வைத்திருக்கும் பெயர் குறித்து கடுமையாக தாக்கினார். கிழக்கு இந்திய கம்பெனி,…
கிரீமியாவில் நடந்த தாக்குதலுக்கு பதிலடி: உக்ரைன் தலைநகரில் வான்வழி தாக்குதல்- ரஷிய படைகள்…
உக்ரைன்-ரஷியா இடையேயான போர் நீடித்து கொண்டிருக்கிறது. இதில் உக்ரைனின் முக்கிய நகரங்கள் மீது ரஷிய படைகள் ஏவுகணை தாக்குதல்களை நடத்தி வருகிறது. உக்ரைன் ராணுவம் பதிலடி தாக்குதல் நடத்துகிறது. சமீபத்தில் ரஷிய கட்டுப்பாட்டில் உள்ள கிரீமியாவில்…
சர்வக்கட்சி மாநாடு ஏமாற்று வித்தையெனில் ‘டெலிபோன்’ வெளியேறும்!!
அரசியல் ஏமாற்று வித்தைகள் இல்லாமல் சரியான முறையில் கலந்துரையாடலுக்கு வருவீர்களாக இருந்தால் வாருங்கள் என்று தெரிவித்துள்ள ஐக்கிய மக்கள் சக்தியின் தலைவரும் எதிர்க்கட்சித் தலைவருமான சஜித் பிரேமதாச, வழமையான அரசியல் ஏமாற்று வித்தை என்று கருதும்…
லஞ்சப்பணத்தை வாயில் போட்டு விழுங்கிய ஊழியர்- மத்திய பிரதேசத்தில் சோதனையின் போது பரபரப்பு!!
மத்தியபிரதேச மாநிலம் பில்காரியில் உள்ள வருவாய்துறை அலுவலகத்தில் வேலை பார்த்து வருபவர் பத்வாரி கஜேந்திர சிங். இவரை சந்தன்சிங் என்பவர் நில பிரச்சினை காரணமாக அணுகினார். அவரிடம் பத்வாரி கஜேந்திர சிங் ரூ. 5 ஆயிரம் லஞ்சம் கொடுத்தால் தாங்கள்…
மலை உச்சியில் சூரிய அஸ்தமனத்தை ரசித்தபடி நிச்சயதார்த்தம்: அடுத்த நொடி பெண்ணிற்கு நிகழ்ந்த…
துருக்கி நாட்டில் கடந்த ஜூலை 6-ம் தேதி நடந்த ஒரு துயர சம்பவத்தில் ஒரு பெண், தன் காதலனுடன் நிச்சயம் செய்து கொண்ட சில நிமிடங்களுக்குள் உயிரிழந்தார். 39 வயதான எசிம் டெமிர் எனும் பெண்ணும் நிசாமெட்டின் குர்சு என்பவரும் மணமுடிக்க விரும்பினர்.…
இன்று நள்ளிரவு முதல் நிர்ணய விலை நீக்கம்!!
முட்டைக்கு விதிக்கப்பட்டிருந்த நிர்ணய விலை இன்று (25) நள்ளிரவு முதல் நீக்கப்படுவதாக நுகர்வோர் விவகார அதிகார சபை தெரிவித்துள்ளது.
இதற்கான அனுமதியை அமைச்சரவை வழங்கியுள்ளது.
வௌ்ளை முட்டைக்கு 44 ரூபாவும் சிவப்பு முட்டைக்கு 46 ரூபாவும்…
சாணக்கியனை போடா என்றார் பிள்ளையான்!!
மட்டக்களப்பு மாவட்ட அபிவிருத்தி குழுக்கூட்டம் செவ்வாய்க்கிழமை (25) இடம்பெற்றது.
இந்த கூட்டத்தில் தனியார் போக்குவரத்து சேவையில் சட்டவிரோதமாக அனுமதிபத்திரமின்றி சேவையில் ஈடுபடும் சச்சின் ரவல் பஸ்வண்டி தொடர்பாக நடவடிக்கை எடுக்குமாறு…
தெலுங்கானாவில் கான்கிரீட் பணியின்போது விபத்து- 5 தொழிலாளர்கள் பலி!!
தெலுங்கானா மாநிலத்தின் சூர்யபெட் மாவட்டத்தில் மெல்லச்செருவு கிராமத்தில் உள்ளது "மை ஹோம்" சிமென்ட் தொழிற்சாலை. இன்று அந்த தொழிற்சாலையில் அங்கு நடைபெற்று வந்த கான்கிரீட் அமைக்கும் பணியின்போது திடீர் விபத்து ஏற்பட்டது. கான்கிரீட் கலவையை…
அரக்க குணம் கொண்ட பெற்றோர்: பசியால் மாடியில் இருந்து குதித்த 8 வயது சிறுமி- அமெரிக்காவில்…
பசிக்கு உணவளிக்காமல் தவிக்கவிட்ட பெற்றோரிடமிருந்து தப்பிக்க ஒரு 8 வயது சிறுமி, தனது பொம்மையை கையில் பிடித்தபடி இரண்டாவது மாடியில் இருந்து குதித்தார். அதன் பின்னர் உணவுக்காக அனைவரையும் கெஞ்சியிருக்கிறாள். அதிர்ச்சியூட்டும் இந்த சம்பவம்…
பாப்பரசரின் இலங்கைக்கான பிரதிநிதி நல்லூர் ஆலயத்தில்!! (PHOTOS)
பாப்பரசரின் இலங்கைக்கான பிரதிநிதி கர்தினால் பிறைன் உடக்குவே யாழ்ப்பாணம் மறைமாவட்டத்திற்கு விஜயம் மேற்கொண்டுள்ள நிலையில், இன்றைய தினம் செவ்வாய்க்கிழமை மாலை நல்லூர் ஆலயத்திற்கு சென்று இருந்தார்.
யாழ்ப்பாணம் யாக்கப்பர் ஆலய திருவிழாவில்…
பச்சிளம் குழந்தையை கவ்விச் சென்ற காட்டுப்பூனை.. கூரையில் இருந்து வீசியதால் உயிரிழந்த…
உத்தர பிரதேச மாநிலத்தில் உள்ள புடான் நகரில் காட்டுப் பூனையால் தூக்கிச் செல்லப்பட்ட குழந்தை இறந்த சம்பவம் பெற்றோரை சோகத்தில் ஆழ்த்தியது.
இச்சம்பவம் இங்குள்ள உசவான் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட கிராமத்தில் நேற்றிரவு நடந்துள்ளது.…
20 வருடங்களுக்கு பிறகு பெண்ணுக்கு மரண தண்டனை: போதை கடத்தலுக்கு எதிராக சிங்கப்பூர் அதிரடி!!
போதை பொருள் கடத்தலில் ஈடுபட்ட குற்றத்திற்காக சிங்கப்பூர் இவ்வாரம் 2 குற்றவாளிகளை தூக்கிலிட உள்ளது. அதில் ஒருவர் பெண் என்பது குறிப்பிடத்தக்கது. கிட்டத்தட்ட 20 ஆண்டுகளாக பெண்களுக்கு மரண தண்டனை அளிக்கப்படாத நிலையில் தற்போது முதல் முதலாக…
எனது மகளுக்கு மனநல பாதிப்பு இருந்தது- முகநூல் நண்பரை பார்க்க பாகிஸ்தான் சென்ற பெண்ணின்…
உத்தரபிரதேசம் மாநிலம் கைலோர் பகுதியை சேர்ந்தவர் அஞ்சு (வயது 34). இவருக்கு அரவிந்த் குமார் என்பவருடன் திருமணமாகி 2 குழந்தைகள் உள்ளனர். இவர்கள் தற்போது ராஜஸ்தான் மாநிலம் அல்வார் மாவட்டத்தில் வசித்து வருகின்றனர். அஞ்சுவுக்கு பாகிஸ்தானை சேர்ந்த…
புடினின் உத்தரவுகளுக்கு கீழ்ப்படியாத ரஷ்ய வீரர்கள் – ஆய்வில் வெளியான தகவல் !!
ரஷ்யா – உக்ரைன் போர் தொடங்கி 500 நாட்களுக்கு மேல் கடந்து விட்ட நிலையில், இதுவரை போர் முடிவடையும் வாய்ப்புகள் எங்கும் தென்படவில்லை எனத் தெரிவிக்கப்படுகின்றது.
இதற்கிடையில், ரஷ்ய வீரர்கள் மத்தியில் அதிருப்தி வேகமாக அதிகரித்து வருவதாகவும்,…
எஸ்.டி. பட்டியலில் தனுஹர், தனுவர் சமூகங்கள்.. மாநிலங்களவையில் மசோதா நிறைவேற்றம்!!
சத்தீஸ்கரில் உள்ள தனுஹர், தனுவர், கிசான், சான்ரா, சவோன்ரா மற்றும் பிஞ்சியா சமூகங்களை பட்டியலிடப்பட்ட பழங்குடியினர் (ST) பட்டியலில் சேர்ப்பதற்கான சட்ட மசோதா மாநிலங்களவையில் இன்று நிறைவேறியது. பாராளுமன்றத்தில் மணிப்பூர் விவகாரத்தை எழுப்பி…
பதினொரு வருடங்களின் பின்னர் தலைதூக்கும் ஆபத்தான வைரஸ் – அதிர்ச்சியில் வைத்தியர்கள்…
அபுதாபியில் Middle East Respiratory Syndrome Coronavirus (MERS) எனப்படும் வைரஸ் தொற்று வகை ஒன்று கண்டறியப்பட்டுள்ளதாக உலக சுகாதார நிறுவனம் தகவல் வெளியிட்டுள்ளது.
அபுதாபியில் உள்ள அல் அய்ன் நகரத்தில் இளைஞர் ஒருவரிலே இந்த தொற்று…
ஆயுதம் இல்லாத பொலிஸ் அதிகாரம்; ரணிலுக்கு சி.வி. ஆலோசனை !!
இந்தியாவின் பாண்டிசேரியில் ஆயுதம் வழங்காத பொலிஸார் கடமையில் ஈடுபடுத்தப்பட்டிருப்பதை போன்று 13ஆவது திருத்தச்சட்டத்தில் உள்ள பொலிஸ் அதிகாரத்தை நடைமுறைப்படுத்தலாம் என, தமிழ் மக்கள் கூட்டணியின் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான…
17 வயது சிறுமி காணாமல் போயுள்ளார் !!
நீர்கொழும்பு, லியனகேமுல்ல பிரதேசத்தில் 17 வயதுடைய சிறுமி ஒருவர் காணாமல் போயுள்ளதாக பொலிஸ் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.
சிறுமியின் தந்தையினால் நீர்கொழும்பு பொலிஸில் முறைப்பாடு செய்யப்பட்டதையடுத்து, சம்பவம் தொடர்பில் விசாரணைகள்…
பறவைகள் விரட்டிய சிறுமியை இழுத்த கோப்ரல் கைது!!
பாடசாலை விட்டு வீட்டுக்குத் திரும்பிய சிறுமி, பறவைகளை விரட்டிக்கொண்டிருந்த போது, அச்சிறுமியை காட்டுக்குள் இழுத்துச் செல்ல முயன்ற குற்றச்சாட்டின் கீழ் இராணுவ கோப்ரல் கைது செய்யப்பட்டுள்ளார்.
ஆனமடுவ பிரதேசத்தில் வயல்வெளியில் பறவைகளை…
கைத்தொலைபேசிகளை திருடி விற்பனை செய்து வந்த கும்பல் சிக்கியுள்ளது!! (PHOTOS, VIDEO)…
நீண்ட காலமாக கைத்தொலைபேசிகளை திருடி விற்பனை செய்து வந்த கும்பல் கல்முனை தலைமையக பொலிஸாரிடம் சிக்கியுள்ளது.
அம்பாறை மாவட்டம் கல்முனை தலைமையக பொலிஸ் நிலையத்திற்குட்பட்ட பல்வேறு இடங்களில் தொலைபேசிகள் சூட்சுமமாக களவாடி செல்லப்பட்டுள்ளதாக பல…
உரிய ஆவணங்கள் இன்றி தாய், குழந்தையின் சடலத்துடன் வந்தமையாலையே காக்க வைத்தனராம்!!
குழந்தையின் சடலத்துடன் , தாயார் நோயாளர் காவு வண்டியில் நீண்ட நேரம் காத்திருக்க வைக்கப்பட்டமையால் , குறித்த நோயாளர் வண்டி ஊடாக சேவையை பெற இருந்த நோயாளர்களும் பல மணி நேரம் காத்திருந்ததாக தெரிவிக்கப்படுகிறது.
யாழ்ப்பாணம் நெடுந்தீவு…
நெடுந்தீவில் கைது செய்யப்பட்ட தமிழக கடற்தொழிலாளர்கள் விளக்கமறியலில்!!
இலங்கை கடற்பரப்புக்குள் அத்துமீறி மீன்பிடியில் ஈடுபட்ட குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்ட 9 தமிழக கடற்தொழிலாளர்களையும் எதிர்வரும் , 09ஆம் திகதி வரையில் விளக்கமறியலில் வைக்குமாறு ஊர்காவற்துறை நீதவான் நீதிமன்று உத்தரவிட்டுள்ளது.
நெடுந்தீவு…
நீதிபதிகளின் சம்பளத்தில் வரி விதிப்பு – நீதிமன்ற பிறப்பித்த உத்தரவு!!
நீதிபதிகளின் சம்பளத்தில் வருமான வரியை அறவிடுவதை தடுக்கும் வகையில் விதிக்கப்பட்டிருந்த இடைக்கால தடையை மேலும் நீடிக்காமல் இருக்க மேன்முறையீட்டு நீதிமன்றம் இன்று (25) உத்தரவிட்டுள்ளது.
மேன்முறையீட்டு நீதிமன்றத்தின் தலைமை நீதிபதி நிஷங்க…
இலங்கை ரூபாவின் பெறுமதி மீண்டும் வீழ்ச்சி!!
அமெரிக்க டொலருக்கு நிகரான இலங்கை ரூபாவின் பெறுமதி இன்றும் (25) வீழ்ச்சியடைந்துள்ளது.
இன்றைய தினம் டொலரின் கொள்வனவு விலை 323.03 ரூபாவாகவும் விற்பனை விலை 336.16 ரூபாவாகவும் காணப்படுவதாக இலங்கை மத்திய வங்கி அறிவித்துள்ளது.
ஆசிட் வீச்சில் காயமடைந்த கம்யூனிஸ்ட் நிர்வாகி கவலைக்கிடம்- தொடர்புடையவரை பிடிக்க தனிப்படை…
கேரள மாநிலம் திருவனந்தபுரம் மாவட்டம் மாற நல்லூர் பகுதியை சேர்ந்தவர் சுதீர்கான் (வயது45). இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் உள்ளூர் செயலாளரான இவர், மாறநல்லூர் பஞ்சாயத்தின் நிலைக்குழு தலைவராகவும் இருந்து வருகிறார். சம்பவத்தன்று காலை சுதீர்கான்…
ஹர்த்தாலுக்கு யாழ்.பல்கலைக்கழக மாணவர்கள் ஆதரவு!!
முல்லைத்தீவு - கொக்குத்தொடுவாய் மனித புதைகுழிக்கு நீதி கோரி எதிர்வரும் வெள்ளிக்கிழமை நடைபெறவுள்ள போராட்டத்திற்கும் பூரண ஹர்த்தாலுக்கும் யாழ்ப்பாணப் பல்கலைக்கழக மாணவர் ஒன்றியம் முழு ஆதரவு தெரிவித்துள்ளது.
யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தில்…
வெலிக்கடை படுகொலையின் 40ஆவது ஆண்டு நினைவேந்தல்!! (PHOTOS)
வெலிக்கடை சிறைச்சாலை படுகொலையின் 40ஆவது ஆண்டு நினைவேந்தல் நிகழ்வுகள் வல்வெட்டித்துறையில் நாடாளுமன்ற முன்னாள் உறுப்பினர் எம்.கே சிவாஜிலிங்கம் தலைமையில் நடைபெற்றது
நிகழ்வில் படுகொலை செய்யப்பட்ட குட்டிமணி , தங்கத்துரை , ஜெகன் , தேவன்…
அமெரிக்காவில் இலங்கையருக்கு கிடைத்த உயரிய பதவி !!
அமெரிக்காவின் ஜோன் ஹாப்கின்ஸ் பல்கலைக்கழகத்தின் 16வது கல்வித் தலைவராக இலங்கை வானியலாளர், விருது பெற்ற எழுத்தாளர் மற்றும் கல்வியாளர் கலாநிதி ரே ஜெயவர்த்தனா நியமிக்கப்பட்டுள்ளார்.
ஜோன்ஸ் ஹாப்கின்ஸ் பல்கலைக்கழகத்தின் கல்வித் தலைவராக ரே…
திருப்பதியில் தொடர் மழை- குளிரால் பக்தர்கள் அவதி!!
திருப்பதி, திருமலை பகுதியில் கடந்த 2 நாட்களாக விட்டு விட்டு மழை பெய்து வருகிறது. மேகம் மந்தமாக காணப்படுகிறது. ஊட்டி, கொடைக்கானல் போன்று லேசான பனிக்காற்று வீசுவதால் திருப்பதி மலையில் கடும் குளிர் ஏற்பட்டுள்ளது. திருப்பதி மலைப்பாதையில்…
உக்ரைனில் மற்றுமொரு தளபதியை இழந்தது ரஷ்ய படை !!
உக்ரைன் போரில் ரஷ்ய தளபதி ஒருவர் கொல்லப்பட்டார்.லெனின்கிராட் படைப்பிரிவுக்கு தலைமை தாங்கிய ரஷ்ய கேணல் எவ்ஜெனி வசுனின் என்ற தளபதியே கொல்லப்பட்டவராவார்.
வசுனின் அவரது குழுவும் தமது படைப்பிரிவில் இணைவதற்காக நகர்ந்துள்ளனர்.அவர்களின்…
நீல நிற அரிய வகை காளான் கண்டுபிடிப்பு- மருந்து தயாரிக்க உதவுமா என ஆராய்ச்சி!!
தெலுங்கானா மாநிலம் அடிலாபாத் வனப்பகுதியில் காவால் புலிகள் காப்பகம் உள்ளது. இந்த வனத்தை ஒட்டிய காடுகளில் அடிக்கடி வனத்துறையினர் ரோந்து சென்று வருகின்றனர். கடந்த 4 நாட்களுக்கு முன்பு வனக்காவலர்கள் ரோந்து சென்றனர். அப்போது அங்குள்ள காட்டில்…
பிரான்ஸ் வாழ் செல்விகள் “அஞ்சனா, ஜானவி” பிறந்தநாளில் பல்வேறு வகையான வாழ்வாதார உதவிகள்..…
பிரான்ஸ் வாழ் செல்விகள் “அஞ்சனா, ஜானவி” பிறந்தநாளில் பல்வேறு வகையான வாழ்வாதார உதவிகள்.. (படங்கள், வீடியோ)
##################################
பிரான்ஸ் பாரீசில் வசிக்கும் திரு.திருமதி உமாசங்கர் ஜெனனி தம்பதிகளின் செல்வப் புதல்விகளான அஞ்சனா…