ஹோட்டல் அமைப்பதற்கு காணி வழங்க தீர்மானம்!!
ஐக்கிய அரபு அமீரகத்தின் கெப்பிட்டல் இன்வெஸ்ட்மென்ட் எல்எல்சி நிறுவனத்துக்கு சொகுசு ஹோட்டல் திட்டத்தை நடைமுறைப்படுத்துவதற்காக நீண்ட கால குத்தகை அடிப்படையில் காணி வழங்குவதற்கு அமைச்சரவையின் அங்கிகாரம் கிடைத்துள்ளது.
தற்போது இலங்கை மின்சார…
எல்லைக்குள் வந்தால் போர் வெடிக்கும் – சீனாவுக்கு எச்சரிக்கை !!
தங்கள் நாட்டின் சர்வதேச எல்லை பிராந்தியத்திற்குள் வரும் சீன விமானங்கள் மற்றும் கப்பல்கள் அழிக்கப்படும் என தாய்வான் சீனாவிற்கு எச்சரிக்கை விடுத்துள்ளது.
ஒருபக்கம் உக்ரைன் - ரஷ்யா இடையிலான போர் மற்றொரு பக்கம் தாய்வான் - சீனா இடையிலான…
வட கொரியாவின் அச்சுறுத்தல் – பதிலடி கொடுக்க தயாராகும் தென் கொரியா !!
வடகொரியாவின் அச்சுறுத்தலை சமாளிப்பதற்காக ட்ரோன்களை தயாரிக்க தென்கொரிய அதிபர் யூன்-சுக்-இயோல் உத்தரவிட்டுள்ளார்.
இந்தநிலையில், ட்ரோன்களை உருவாக்குவதற்கான உத்தரவில் தென்கொரிய அதிபர் யூன்-சுக்-இயோல் நேற்று (27) கையெழுத்திட்டார்.
அதன்படி…
இன்று திருமணம் நடக்க இருந்த நிலையில் பெண்ணின் தந்தையை அடித்து கொன்ற முன்னாள் காதலன்!!
திருவனந்தபுரம் அருகே கல்லம்பலம் பகுதியை சேர்ந்தவர் ராஜூ (வயது 63). இவரது மகள் ஸ்ரீலட்சுமி. ஸ்ரீலட்சுமிக்கும், பக்கத்து வீட்டை சேர்ந்த ஜிஷ்ணு என்பவருக்கும் பழக்கம் இருந்தது. இதில் நெருக்கம் ஏற்பட்டதை தொடர்ந்து ஸ்ரீலட்சுமியை ஜிஷ்ணு காதலிக்க…
புற்றுநோய்க்கு தடுப்பூசி விரைவில் – விஞ்ஞானிகள் மகிழ்ச்சி தகவல் !!
அடுத்த 5 ஆண்டுகளில் புற்றுநோய் சிகிச்சைக்கான தடுப்பூசிகள் வெளிவரலாமென அமெரிக்காவின் தேசிய புற்றுநோய் மையம் தெரிவித்துள்ளது.
சமீப காலமாக அமெரிக்காவின் சியாட்டில் நகரை தலைமையிடமாக கொண்டு இயங்கும் தேசிய புற்று நோய் மையம், புற்று நோய்க்கு…
பொது சிவில் சட்டம் என்றால் என்ன?
நாட்டில் இந்துக்கள் பெரும்பான்மையாகவும், கிறிஸ்தவா்கள், முஸ்லிம்கள், சீக்கியா்கள், பவுத்தா்கள், சமணா்கள், பாா்சி இனத்தவா் ஆகியோா் சிறுபான்மையினராகவும் உள்ளனா்.
திருமணம், விவாகரத்து, சொத்துப் பகிா்வு உள்ளிட்டவற்றுக்கான சட்டங்கள்…
ரஷ்யாவில் கிளர்ச்சியை ஏற்படுத்திய வாக்னர் குழு தலைவர் எங்கே..! உறுதிப்படுத்திய பெலாரஸ் !!
வாக்னர் குழு தலைவர் எவ்ஜெனி பிரிகோஷின், ரஷ்யாவில் இருந்து வெளியேறி பெலாரஸ் நாட்டில் தஞ்சம் அடைந்துள்ளதாக அந்நாட்டு அரசு உறுதிப்படுத்தியது.
உக்ரைனுக்கு எதிரான போரில் ரஷ்ய ராணுவத்துக்கு ஆதரவாக அந்நாட்டின் தனியார் ராணுவ அமைப்பான வாக்னர்…
இந்தியப் பல்கலைக்கழகங்கள் உலகத் தரம் வாய்ந்தவை- மத்திய அமைச்சர் ராஜீவ் சந்திரசேகர்!!
இங்கிலாந்தில் உள்ள குவாக்கரெல்லி சைமண்ட்ஸ் (QS) என்ற அமைப்பு உலகத்தில் உள்ள உயர்க்கல்வி நிறுவனங்களை ஆய்வு செய்து உலகின் சிறந்த பல்லைக்கழக தரவரிசையை வெளியிட்டு வருகிறது.
அந்த வகையில நேற்று வெளியிட்டுள்ள தரவரிசையில் ஐ.ஐ.டி. மும்பை 150…
சீனாவின் உளவு பலூன் விவகாரம் – ஜப்பானின் எச்சரிக்கை !!
ஜப்பான் மற்றும் தாய்வான் ஆகிய நாடுகளுக்கு மேல் பறந்துகொண்டிருந்த பலூன்கள் சீனாவின் உளவு பலூன்கள் என தெரியவந்துள்ளது.
இதுதொடர்பில், பல புதிய ஆதாரங்களை வெளிநாட்டு ஊடகங்கள் வெளியிட்டுள்ளன.
அத்துடன், ஜப்பான் தங்கள் நாட்டின் மீது பலூன்கள்…
ஏரிகளில் நீர் இருப்பு 7 சதவீதமாக குறைவு- மும்பையில் குடிநீர் விநியோகம் பாதிக்கும் அபாயம்!!
மும்பையின் நீர்ப்பிடிப்பு பகுதிகளில் போதிய மழை பெய்யாததால், மும்பைக்கு தண்ணீர் வழங்கும் ஏரிகளின் நீர்மட்டம் குறைந்து வருகிறது. இதனால், ஜூலை 1ம் தேதி முதல் 10 சதவீதம் குடிநீர் விநியோகத்தை குறைக்க நகர சிவில் அமைப்பு முடிவு செய்துள்ளது.…
கனடாவில் இலங்கை பெண்ணுக்கு கிடைத்த முக்கிய பதவி !!
கனடாவில் அரச உள்விவகாரங்களுக்கான துணை அமைச்சராக துஷாரா வில்லியம்ஸ் என்ற இலங்கை பெண் நியமிக்கப்பட்டுள்ளார்.
கனடாவின் பொதுச் சேவையில் பங்கு பற்றும் இலங்கை வம்சாவளியைச் சேர்ந்த முதல் துணை அமைச்சர் எனும் பெருமையை வில்லியம்ஸ் பெற்றுள்ளார்.…
5 கிலோ இலவச அரிசிக்கு பதில் பணம் வழங்கப்படும்- கர்நாடக அரசு முடிவு!!
கர்நாடக சட்டசபைத் தேர்தலில் காங்கிரஸ் அமோக வெற்றி பெற்று ஆட்சியை பிடித்துள்ளது. அதன்பின்னர் தேர்தல் வாக்குறுதிகளை படிப்படியாக நிறைவேற்றத் தொடங்கி உள்ளது. வறுமைக்கோட்டுக்கு கீழ் உள்ள மக்களுக்கு (பிபிஎல் கார்டுதாரர்கள்) மாதந்தோறும் 10 கிலோ…
மெய்சிலிர்க்க வைக்கும் பதுங்குகுழி மோதல் – உக்ரைன் படைத்தரப்பு வெளியிட்ட காணொளி !!
ரஷ்ய படையினருடன் இடம்பெற்ற பதுங்குகுழி மோதலை உக்ரைன் படைத்தரப்பு வெளியிட்டுள்ளது.
ரஷ்ய படையினரால் ஆக்கிரமிக்கப்பட்ட பக்முட்நகரை கைப்பற்றும் நோக்கில் தாக்குதலை நடத்திவரும் உக்ரைன் இராணுவம் அந்த பகுதியில் இடம்பெற்ற தாக்குதல் தொடர்பான…
அக்னிபாத் திட்டத்தின் கீழ் பாதுகாப்பு படையில் சேர்ந்த பாஜக எம்.பியின் மகள்- குவியும்…
பாஜக எம்.பி ரவி கிஷானின் மகள் இஷிதா சுக்லா (21). இவர் மத்திய அரசின் அக்னிபாத் திட்டத்தின் கீழ் பாதுகாப்பு படையில் சேர்ந்துள்ளார். பிரபலத்தின் மகளாக இருந்தாலும் வித்தியாசமான வாழ்க்கைப் பாதையைத் தேர்ந்தெடுத்ததற்காக எம்.பி ரவி கிஷானுக்கும்,…
உக்ரைனில் பொதுமக்கள் நிறைந்த உணவகம் மீது ரஷ்யா ஏவுகணை தாக்குதல் !!
கிழக்கு உக்ரைன் நகரமான கிராமடோர்ஸ்கில் உள்ள மக்கள் கூட்டம் நிறைந்த உணவகம் மீது ரஷ்யா ஏவுகணை தாக்குதல் நடத்தியதாக உக்ரைன் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
சம்பவ இடத்தில் அவசர சேவைகள் காயமடைந்தவர்களுக்கு உதவுகின்றன, ஆனால் உயிரிழந்தவர்களின்…
கர்நாடகாவில் லோக் ஆயுக்தா அதிகாரிகள் அதிரடி சோதனை.. தாசில்தார் வீட்டில் கட்டுக்கட்டாக…
கர்நாடக மாநிலம் விஜயபுரா மற்றும் பாகல்கோட் மாவட்டங்களில் ஊழல் குற்றச்சாட்டுக்கு ஆளாகி உள்ள அரசு அதிகாரிகளின் வீடுகளில், லோக் ஆயுக்தாவின் லஞ்ச ஒழிப்பு பிரிவு காவல்துறையினர் இன்று சோதனையில் ஈடுபட்டுள்ளனர். சுமார் 20 அதிகாரிகள் தனித்தனி…
ஹாங்காங்கில் நடைபெற்ற ஆசியா பசிபிக் ஆபிரிக்கா வலுத்தூக்கும் போட்டியில் வெண்கல பத்தக்கம்!!…
ஹாங்காங்கில் நடைபெற்ற ஆசியா பசிபிக் ஆபிரிக்கா வலுத்தூக்கும் போட்டியில் இலங்கை சார்பாக கலந்து கொண்ட புசாந்தன், ஸ்குவாட் முறையில் 325 கிலோவை தூக்கி 3 ஆம் இடம்பெற்று வெண்கல பத்தக்கத்தினை பெற்றுள்ளார்.
யாழ்ப்பாணம் தென்மராட்சி பகுதியை சேர்ந்த…
படையினர் மத்தியில் புடின் – ரஷ்யாவில் அஸ்தமிக்கும் வாக்னர் படை !!
ரஷ்யாவில் அதன் தனியார் இராணுவமான வாக்னர் வாடகை குழுவின் தலைவர் ஜெவனி பிரிகோசினஜன் கிளர்ச்சியால் அதிபர் விளாடிமிர் புடினின் அதிகார தளத்தில் ஒரு வெடிப்பு ஏற்பட்டுள்ளதாக ஊகங்கள் வெளிவந்த நிலையில், இன்று அவர் படையினர் மத்தியில் உரையாற்றி தனக்கு…
பொது சிவில் சட்டத்தை ஆதரிக்கிறோம், ஆனால்.. முக்கிய கருத்தை வலியுறுத்திய ஆம் ஆத்மி!!
பொது சிவில் சட்டம் அவசியம் என்று தெரிவித்த பிரதமர் மோடியின் கருத்துக்கு அகில இந்திய முஸ்லிம் தனிநபர் சட்ட வாரியம் மற்றும் ஜாபியத் உலமா-இ-ஹிந்த் ஆகிய அமைப்புகள் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளன. காங்கிரஸ், திமுக போன்ற கட்சிகளும் எதிர்ப்பு…
30000 பேரை உயிரோடு கடலில் வீசிய கொலைகார விமானம் – மீண்டும் ஆர்ஜென்டினாவில் !!
ஆர்ஜென்டினாவில் இராணுவ ஆட்சிக்கு எதிராக கிளர்ச்சியில் ஈடுபட்ட 30000 பேரை உயிரோடு கடலில் வீசுவதற்காக பயன்படுத்தப்பட்ட விமானம் அமெரிக்காவிலிருந்து ஆர்ஜென்டினாவிற்கு மீண்டும் கொண்டுவரப்பட்டுள்ளது.
1976 ஆம் ஆண்டு முதல் 1983 ஆம் ஆண்டு வரை…
கடுக்காய் மருத்துவம் !! (மருத்துவம்)
மூலிகைகளில் தலைசிறந்த மூலிகை கடுக்காயகும். இது எண்ண முடியாதளவு மருத்துவ குணங்கள் கொண்டது. சுக்கைப் பயன்படுத்துவதற்கு முன்பு, அதன் புறத்தோலை நீக்க வேண்டியது அவசியம். அதேபோல் கடுக்காய்க்கு அதன் வித்தை நீக்கியே பயன்படுத்த வேண்டும்.…
மக்களின் உண்மையான பிரச்சினைகள் !! (கட்டுரை)
நாட்டின் பொருளாதார நெருக்கடி தொடர்பாகப் பல மாதங்களாக பேசிக் கொண்டிருக்கின்றோம். சர்வதேச நாணய நிதிய உதவி மற்றும் கடன் மறுசீரமைப்பு முன்னெடுப்புகள் பற்றி தினமும் செய்திகள் வெளியாகின்றன. இலங்கை ரூபாயின் ஏற்ற இறக்கங்கள், பொருட்களில் விலைகளில்…
உலகை மிரளவைத்த ஜப்பான் வங்கி கொள்ளைகள்! (வினோத வீடியோ)
உலகை மிரளவைத்த ஜப்பான் வங்கி கொள்ளைகள்!
உ.பி.யில் பீம் ராணுவத் தளபதி மீது துப்பாக்கிச்சூடு- மருத்துவமனையில் அனுமதி!!
உத்தரப் பிரதேச மாநிலம் சஹாரன்பூரில் பீம் ஆர்மியின் தலைவர் சந்திரசேகர் ஆசாத் ராவன். இவர், தனது காரில் சென்றுக் கொண்டிருந்தபோது மர்ம நபர்கள் சிலர் துப்பாக்கிச்சூடு நடத்தினர்.
இதில், இரண்டு தோட்டாக்கள் கார் மீது பாய்ந்தது. முதல் தோட்டா…
குடும்பத் தகராறு – ஒரே குடும்பத்தில் 9 பேர் சுட்டுக்கொலை! பாகிஸ்தானில் பதற்றம் !!
வடமேற்கு பாகிஸ்தானின் மலகாண்ட் மாவட்டத்தில் திருமணம் தொடர்பான தகராறில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 9 பேர் உறவினர்களால் சுட்டுக் கொல்லப்பட்டுள்ளனர்.
அவர்களது வீட்டிற்குள் நுழைந்த உறவினர்கள் சிலர் தூங்கிக்கொண்டிருந்தவர்கள் மீது…
2000 பாடசாலைகள் மூடப்படும் அபாயம் !!
ஆசிரியர் பற்றாக்குறை காரணமாக 100க்கும் குறைவான மாணவர்களைக் கொண்ட சுமார் 2,000 பாடசாலைகள் மூடப்படும் அபாயம் ஏற்பட்டுள்ளதாக அகில இலங்கை ஆசிரியர் சங்கம் தெரிவித்துள்ளது.
கொழும்பில் இன்று (28) இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்ட…
ஒரே வரம்பில் நிற்கும் தங்கவிலை !!
இந்த நாட்களில் இலங்கையில் தங்கத்தின் விலை ஒரே வரம்பில் இருப்பதாகவும், நாளுக்கு நாள் விலையில் சிறிது ஏற்ற இறக்கங்கள் காணப்படுவதாகவும் உள்ளூர் தங்க வணிகர்கள் தெரிவிக்கின்றனர்.
22 கரட் தங்கம் ஒரு பவுன் விலை 146,000 முதல் 148,000 ரூபாய்…
24 மணிநேரத்தில் 7 சிறுமிகள் துஷ்பிரயோகம் !!
கடந்த 24 மணித்தியாலங்களில் 7 சிறுமிகள் பாலியல் துன்புறுத்தல் மற்றும் துஷ்பிரயோகத்துக்கு உட்படுத்தப்பட்டுள்ளதாக பொலிஸ் தலைமையகம் தெரிவித்துள்ளது.
இது தொடர்பில் கைது செய்யப்பட்ட சந்தேக நபர்களில் 4 பேர் 17-18 வயதுடைய சிறார்கள் என பொலிஸ்…
“அஸ்வெசுமவையும் அரசியலாக்க வேண்டாம்” ; ஜீவன் தொண்டமான் !!
அஸ்வெசும சமூக நலன்புரி கொடுப்பனவை பெறுவதற்கு தகுதி இருந்தும் உத்தேச பெயர் பட்டியலில் பெயர் இடம்பெற்றிருக்காவிட்டால் அது தொடர்பில் எதிர்வரும் ஜுலை 10 ஆம் திகதிக்குள் மேன்முறையீடு செய்யுமாறு இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் பொதுச்செயலாளரும்,…
‘ஆணி’ பிடுங்கிகளைக் கண்டீர்களா?
போதைப்பொருள் பாவனைக்கு அடிமையானவர்கள் போதைப்பொருள் வாங்குவதற்காக புகையிரத தண்டவாளங்களில் உள்ள ஆணிகள், இரும்புத் துண்டுகள் ஆகியவற்றை அகற்றுவதால் பெரும்பாலான புகையிரதங்கள் தடம் புரள்கின்றன.
இவ்வாறானவர்கள் தொடர்பில் அறியக் கிடைத்தால்…
மதுபான உற்பத்தி நிறுவனங்களுக்கு முக்கிய அறிவிப்பு!!
மதுபான உற்பத்தி நிறுவனங்கள், செலுத்த வேண்டிய வரியை 14 நாட்களுக்குள் செலுத்துமாறு உத்தரவிடப்பட்டுள்ளதாக நிதி இராஜாங்க அமைச்சர் ரஞ்சித் சியம்பலாபிட்டிய தெரிவித்துள்ளார்.
அந்த நிறுவனங்களிடம் இருந்து வரி மற்றும் தாமதக் கட்டணமாக 616 கோடி…
பொது சிவில் சட்டம் எவ்வாறு தவறாகும்? எதிர்க்கட்சிகளுக்கு பிரதமர் மோடி கேள்வி!!
பிரதமர் நரேந்திர மோடி, இன்று மத்தியபிரதேச மாநிலத்தில் 5 வந்தே பாரத் ரெயில்களை கொடியசைத்து தொடங்கி வைத்தார். பின்பு, நடைபெற்ற கட்சி நிகழ்ச்சியில் கட்சித் தொண்டர்களிடம் உரையாற்றினார். பின்னர் கேள்வி-பதில் நிகழ்ச்சியில் பிரதமர் மோடி…
6 மாதத்திற்கு பிறகு மத்தியில் பா.ஜ.க. இருக்காது: மம்தா பானர்ஜி முழக்கம்!!
மேற்கு வங்காளத்தின் கிராமப்புறங்களில் ஜூலை 8ம் தேதி பஞ்சாயத்து தேர்தல் நடைபெற உள்ளது. இந்த தேர்தலில் கணிசமான இடங்களை கைப்பற்றுவதற்காக ஆளுங்கட்சியான திரிணாமுல் காங்கிரஸ் தலைவரும், முதல்வருமான மம்தா பானர்ஜி மும்முரமாக பிரச்சாரம் செய்து…
அதிபர் நியமனம் குறித்து நீதிமன்றம் வழங்கிய உத்தரவு!!
இலங்கை அதிபர் சேவையின் மூன்றாம் தரத்துக்கான புதிய நியமனங்களை வழங்குவதனை தடுக்கும் உத்தரவை உயர் நீதிமன்றம் பிறப்பித்துள்ளது.
வணக்கத்திற்குரிய புத்கோட்டே சுமணசந்திர தேரர் தாக்கல் செய்த மனுவை பரிசீலித்த நீதிமன்றம் இந்த உத்தரவை…