குரங்கு தொல்லையில் இருந்து பயிர்களை பாதுகாக்க கரடி வேடம் அணிந்த விவசாயிகள்!!
உத்தரபிரதேசம் மாநிலம் லக்கிம்பூர் கேரி பகுதியில் ஏராளமான விவசாயிகள் தங்கள் தோட்டங்களில் கரும்பு பயிரிட்டுள்ளனர். இந்நிலையில் கடந்த சில நாட்களாக விவசாய நிலங்களுக்குள் ஏராளமான குரங்குகள் புகுந்து கரும்பு மற்றும் பயிர்களை சேதப்படுத்தி வந்தன.…
இந்தியாவில் 62 ஆண்டுகளுக்கு பின் பேரிடர்! அடுத்த 48 மணி நேரத்திற்கு எச்சரிக்கை !!
டெல்லி மற்றும் மும்பையில் 62 ஆண்டுகளுக்கு பின்னர் முதல் தடவையாக தென்மேற்கு பருவ மழை ஒரே நாளில் ஆரம்பித்துள்ள நிலையில், பாரிய வெள்ள நிலைமை ஏற்பட்டுள்ளது.
தாழ்வான பகுதிகள் வெள்ளத்தில் மூழ்கியுள்ளதுடன், வீதிகளில் வெள்ளம் பெருக்கெடுத்து…
ஆபத்தான முறையில் பயணம்: 7 குழந்தைகளுடன் மோட்டார் சைக்கிளில் சென்றவர் கைது!!
மும்பையைச் சேர்ந்த நபர் மோட்டார் சைக்கிளில் 7 குழந்தைகளை ஏற்றிச் செல்லும் வீடியோ டுவிட்டரில் வைரலானது. மோட்டார் சைக்கிள் முன்பக்கத்தில் 2 குழந்தைகளும், பின்பக்கத்தில் 3 குழந்தைகளும, மேலும் 2 குழந்தைகள் நின்று கொண்டு பயணிப்பதும் அந்த…
ஒரு நூற்றாண்டுக்கு முன்னர் (1883-1983) !! (கட்டுரை)
கறுப்பு ஜூலை இடம்பெறுவதற்கு சரியாக, ஒரு நூற்றாண்டுக்கு முன்னர் இலங்கைத் தீவில் நடைபெற்ற நிகழ்வுகள் குறித்தே, இந்தக் கட்டுரை நோக்குகிறது. 1883ஆம் ஆண்டு, இலங்கையில் இரண்டு முக்கியமான சம்பவங்கள் நிகழ்ந்தன.
ஒன்று, கிழக்குக் கடற்கரையோரமும்…
குறைகளைக் கொண்டாடும் வினோத நிகழ்ச்சி – பட்டம் வென்ற நாய் !!
உலகில் அழகில்லாத நாய் என அமெரிக்காவின் அரிஸோனா மாநிலத்தைச் சேர்ந்த ஸ்கூட்டர் எனும் நாய்க்கு பட்டம் வழங்கப்பட்டுள்ளது.
கடந்த 50 ஆண்டுகளாக நடைபெற்று வரும் இந்த போட்டி, நாய்களைத் தத்தெடுப்பதை ஊக்குவிக்க உதவுகிறது.
குறிப்பாக துன்பங்களைக்…
உள்ளாட்சி தேர்தலையொட்டி டீ போட்டு கொடுத்து வாக்கு சேகரித்த மம்தா பானர்ஜி !!
மேற்குவங்க மாநிலத்தில் காலியாக உள்ள 63 ஆயிரத்து 229 உள்ளாட்சி அமைப்புகளுக்கு வருகிற 8-ந் தேதி உள்ளாட்சி தேர்தல் நடைபெற உள்ளது. இந்த தேர்தலில் பதிவாகும் ஓட்டுகள் 11-ந் தேதி எண்ணப்பட உள்ளது. இதையொட்டி அம்மாநிலத்தில் தேர்தல் தீவிரமடைந்துள்ளது.…
கூகுள் மெப் செயலியில் புதிய வசதி – இனி இணையவசதி தேவையில்லை !!
கூகுள் நிறுவனமானது பயனர்களின் தேவையை கருத்திற்கொண்டு பல்வேறு புதிய அம்சங்களை அறிமுகப்படுத்தியுள்ளது.
இன்று உலகளாவிய ரீதியில் மக்கள் பெருமளவில் பயன்படுத்தும் ஓர் அம்சமாக கூகுள் மெப் காணப்படுகின்றது.
அவ்வகையில், கூகுள் மெப் பயனர்கள்…
50 வருடங்களாக உலகையே திக்கு முக்காட வைத்த ஒரு திருட்டு!! (வினோத வீடியோ)
50 வருடங்களாக உலகையே திக்கு முக்காட வைத்த ஒரு திருட்டு
மேற்கு வங்காளத்தில் தேர்தல் வன்முறை- திரிணாமுல் காங்கிரஸ் தொண்டர் சுட்டுக்கொலை!!
மேற்கு வங்காளத்தில் அடுத்த மாதம் ( ஜூலை) 8-ந்தேதி பஞ்சாயத்து தேர்தல் நடைபெற உள்ளது. இந்த தேர்தலில் ஆளும் திரிணாமுல் காங்கிரஸ் கட்சிக்கும், பாரதியஜனதா கட்சியினருக்கும் இடையே கடுமையான போட்டி நிலவுகிறது. திரிணாமுல் காங்கிரஸ் தலைவரும், மேற்கு…
ரஷியாவில் கிளர்ச்சியை ஏற்படுத்த மேற்கத்திய நாடுகள் சதி- அதிபர் பரபரப்பு குற்றச்சாட்டு!!
உக்ரைன் மீதான போரில் ரஷிய ராணுவத்துக்கு அந்நாட்டின் தனியார் ராணுவ அமைப்பான வாக்னர் குழு உதவியது. ரஷியாவின் கூலிப்படை என்று அழைக்கப்படும் வாக்னர் குழு, உக்ரைன் படையினருக்கு எதிராக சண்டையிட்டு சில நகரங்களை கைப்பற்றியது. இதற்கிடையே ரஷிய ராணுவ…
சருமம் வறண்டு போதல் பற்றிய கவலை இனி வேண்டாம்!! (மருத்துவம்)
இன்று பலருக்கு ஏற்படும் பிரச்சினைகளில் ஒன்று தான், சருமம் வறண்டு போதலாகும். வறண்ட சருமத்தினால், உடனடியாக சருமப் பொலிவை இழக்க நேரிடுவதுடன், மனவுளைச்சலுக்கும் சிலர் தள்ளப்படுகின்றனர். இத்தகைய பிரச்சினையை போக்குவதெற்கென, பலர் அலங்கார…
தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர் பதவி குறித்து விவாதிக்கவில்லை: கே.எஸ்.அழகிரி!!
தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி, டெல்லியில் காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜூன கார்கேவை சந்தித்தார். பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அவர், தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர் பதவி குறித்து விவாதிக்கவில்லை என்றார்.
'பொறுப்பில் தொடர்ந்தாலும்…
கருங்கடல் பகுதியில் இங்கிலாந்து போர் விமானங்களை தடுத்து நிறுத்திய ரஷியா!!
ரஷியா தொடுத்துள்ள போரில் உக்ரைனுக்கு ஆதரவாக அமெரிக்கா, இங்கிலாந்து மற்றும் மேற்கத்திய நாடுகள் உள்ளன. உக்ரைனுக்கு ஆயுத உதவிகள் வழங்கப்பட்டு வருகின்றன. இந்த நிலையில் கருங்கடல் பகுதியில் பறந்த இங்கிலாந்தின் இரண்டு போர் விமானங்களை ரஷிய…
மோசமான வானிலை.. மம்தா பானர்ஜி சென்ற ஹெலிகாப்டர் அவசரமாக தரையிறக்கப்பட்டது!!
மேற்கு வங்காளத்தில் ஜூலை 8ம் தேதி உள்ளாட்சி தேர்தல் நடக்க இருக்கிறது. இத்தேர்தலை சட்டசபை தேர்தலுக்கும், பாராளுமன்ற தேர்தலுக்கும் தருகின்ற அதே தீவிரத்தோடு அணுக வேண்டும் என மம்தா பானர்ஜி, தன் கட்சி பிரமுகர்களுக்கு கட்டளையிட்டிருந்தார்.…
முஸ்லிம் பாடசாலைகளுக்கு மட்டும் விடுமுறை!!
ஜூன் 29 ஆம் திகதி ஹஜ் பெருநாளை முன்னிட்டு நாடளாவிய ரீதியிலுள்ள அனைத்து முஸ்லிம் பாடசாலைகளுக்கும் எதிர்வரும் ஜூன் 30 ஆம் திகதி வெள்ளிக்கிழமை விடுமுறை வழங்கப்படுவதாக கல்வி அமைச்சு அறிவித்துள்ளது.
எனினும் குறித்த தினத்துக்கான பாடசாலை…
’அஸ்வெசும’’ விவகாரம்: ஜூலை 10 ஆம் திகதிக்கு முன் மேல்முறையீடு செய்யவும்!!
பல்வேறு அரசியல் குழுக்களின் அழுத்தங்களில் சிக்காமல் பயனாளிகள் பட்டியலில் பெயர்கள் இடம்பெறாத அனைத்து விண்ணப்பதாரர்களும் ஜூலை 10 ஆம் திகதிக்கு முன்னர் மேன்முறையீடுகளை சமர்ப்பிக்குமாறும் மேன்முறையீட்டு காலம் முடிவடைந்த பின்னர்…
15 பெரிய தங்க ஜெல்களுடன் ஐவர் கைது!!
15 பெரிய தங்க ஜெல்களை தயாரித்து மலக்குடலில் மறைத்து வைத்திருந்த 05 வர்த்தகர்கள் கட்டுநாயக்க விமான நிலையத்தில் வெளியேறும் முனையத்தில் வைத்து சுங்க போதைப்பொருள் கட்டுப்பாட்டு பிரிவின் அதிகாரிகள் குழுவினால் கைது செய்யப்பட்டுள்ளனர். என்று சுங்க…
மோடியிடம் கேள்வி கேட்டதற்காக பத்திரிகையாளரை அச்சுறுத்துவதா?: வெள்ளை மாளிகை கண்டனம்!!
இந்திய பிரதமர் மோடி அமெரிக்கா சுற்றுப் பயணத்தின்போது பத்திரிகையாளர்களை சந்தித்தார். அப்போது பெண் பத்திரிகையாளர் ஒருவர் இந்தியாவில் முஸ்லிம்களின் உரிமை குறித்து கேள்வி கேட்டார். இதற்கு இந்தியாவில் இன ரீதியாக பாகுபாடு இல்லை என பதில்…
சுவிஸ் அபி, அனு இரட்டையர்களின் பிறந்தநாளை முன்னிட்டு, பல்வேறு உதவிகள் வழங்கல்.. (வீடியோ…
சுவிஸ் அபி, அனு இரட்டையர்களின் பிறந்தநாளை முன்னிட்டு, பல்வேறு உதவிகள் வழங்கல்.. (வீடியோ படங்கள்) -பகுதி -2
##################################
சுவிஸைச் சேர்ந்த அபி, அனு இரட்டைச் சகோதரிகளின் பிறந்தநாள் தாயகத்தில் சந்தோசமாக…
வசதிகள் இல்லை; ஆனால் வந்தே பாரத் ரெயிலாம்… மின்சாரம் தாக்கி பலியான பெண்ணின் தந்தை…
கிழக்கு டெல்லியில் உள்ள பரீத் விஹார் பகுதியை சேர்ந்தவர் சாக்ஷி அகுஜா (வயது 34). இவர் அப்பகுதியில் உள்ள அரசு பள்ளியில் ஆசிரியையாக பணியாற்றி வந்தார். நேற்று முன்தினம் இவர் குடும்பத்தினருடன் சண்டிகர் செல்வதற்காக புதுடெல்லி ரெயில் நிலையம்…
வாக்னர் கலகம்: அமெரிக்காவிற்கும், நேட்டோவிற்கும் எந்த பங்கும் இல்லை- பைடன் திட்டவட்டம்!!
ரஷியாவில் அந்நாட்டு தனியார் ராணுவமாகவும் கூலிப்படையாகவும் வாக்னர் அமைப்பு எனும் படை செயல்பட்டு வந்தது. சென்ற வார இறுதியில், அதன் தலைவர் எவ்ஜெனி பிரிகோசின் தலைமையில், அவரது படை ரஷிய அரசாங்கத்திற்கும், ராணுவத்திற்கும் எதிராக ஒரு கலகத்தை…
எம்.பி.பி.எஸ். மாணவர் சேர்க்கைக்கான புதிய விதிமுறைகள் வாபஸ்!!
எம்.பி.பி.எஸ். மருத்துவ படிப்புக்கான மாணவர் சேர்க்கைக்கு நீட் தேர்வு நடத்தப்படுகிறது. அதில் வெற்றி பெறும் மாணவ-மாணவிகள் கலந்தாய்வு மூலம் தேர்வு செய்யப்பட்டு வருகிறார்கள். இந்த நிலையில் அடுத்த கல்வி ஆண்டுக்கான (2023-2024)மாணவர் சேர்க்கையில்…
மின் கட்டணம் செலுத்தும் முறையில் மாற்றம் !!
தெஹிவளை, களனி மற்றும் ஸ்ரீ ஜயவர்தனபுர பிரதேசங்களில் உள்ள மின் பாவனையாளர்களுக்கு டிஜிட்டல் வடிவில் மின் கட்டணம் வழங்கும் முறை ஜூலை 01 முதல் அமல்படுத்தப்பட உள்ளது.
குறுஞ்செய்தி அல்லது மின்னஞ்சல் ஊடாக இலத்திரனியல் பில் வழங்க நடவடிக்கை…
ரஷ்ய அதிபர் புதினின் நெருங்கிய வட்டத்தில் உள்ளவர்கள் யார்? !!
யுக்ரேன் மீதான ரஷ்யாவின் முழு வீச்சிலான படையெடுப்பு நீண்டுகொண்டே செல்கிறது.
தலைமைத் தளபதியாக, படையெடுப்புக்கான இறுதிப் பொறுப்பு புதினிடமே உள்ளது. ஆனால், அவர் தனக்கென ஒரு சிறிய வட்டத்தைச் சார்ந்திருக்கிறார். அவர்களில் பலர் ரஷ்யாவின்…
சந்திரசேகர் ராவ் கட்சி நிர்வாகிகள் 35 பேர் காங்கிரசில் இணைந்தனர்!!
தெலுங்கானா முதல்-மந்திரி கே.சந்திரசேகர் ராவ் தெலுங்கானா ராஷ்டிர சமிதி என்ற பெயரில் தொடங்கிய கட்சி, பின்னர் பாரத ராஷ்டிர சமிதி என பெயர்மாற்றம் செய்யப்பட்டுள்ளது. இந்நிலையில் பாரத ராஷ்டிர சமிதி நிர்வாகிகள் 35 பேர் நேற்று டெல்லியில் காங்கிரஸ்…
டைட்டன் நீர்மூழ்கியில் உயிரிழந்த பாகிஸ்தான் தொழிலதிபர் தாவூத்திற்கும் இந்தியாவிற்கும் என்ன…
அகமது தாவூத் என்ற ஆதரவற்ற இளைஞன் ஒரு ஸ்டூலில் துணிகளைத் தொங்கவிட்டு வியாபாரம் செய்ய ஆரம்பித்ததில் இருந்து தாவூத் குடும்பத்தின் வியாபாரம் தொடங்கியது. பின்னர் மும்பையில் (அப்போது பாம்பே) ஒரு நூல் (yarn) கடையை அவர் திறந்தார்.
தாவூத்…
சமுர்த்தி பதிவுகளில் முறைகேடு எனில் 10ஆம் திகதிக்கு முன்னர் மேன்முறையீடு செய்யவும்!!
யாழ் மாவட்டத்தில் சமுர்த்தி பதிவுகளில் ஏதாவது முறைகேடு இடம்பெற்றிருந்தால் தங்களுடைய மேன்முறையீடுகளை ஜூன் 10ஆம் திகதி வரை அனுப்பி வைக்க முடியும். அதனால் அந்த விடயம் தொடர்பில் பொதுமக்கள் குழப்பமடைய தேவையில்லை என யாழ்ப்பாண மாவட்ட செயலர்…
மத்திய அரசு மேற்கு வங்காள மக்களை வஞ்சிக்கிறது: மம்தா பானர்ஜி குற்றச்சாட்டு!!
மேற்கு வங்காள மாநிலம் கூச் பிகாரில் திரிணாமுல் காங்கிரஸ் கட்சியின் பஞ்சாயத்து தேர்தல் பிரசார பொதுக்கூட்டம் நேற்று நடைபெற்றது. அதில் அக்கட்சித் தலைவரும், மேற்கு வங்காள முதல்-மந்திரியுமான மம்தா பானர்ஜி பேசியதாவது:- மேற்கு வங்காளத்தின் மீதான…
தொல்பொருள் சின்னங்களை மீளப்பெற அமைச்சரவை அனுமதி!!
வெளிநாட்டவர்கள் வசமுள்ள இலங்கையின் கலாசார பாரம்பரிய சின்னங்களை இலங்கைக்கு திரும்பப் பெற்றுக்கொள்வதற்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.
நெதர்லாந்தின் அரச அருங்காட்சியகங்களில் காலனித்துவ நாடுகளில் இருந்து எடுத்துச் செல்லப்பட்டு…
உலக வங்கியிடமிருந்து 500 மில்லியன் டொலர்? !!
வரவு - செலவுத் திட்டத்துக்கு தேவையான நிதியை வழங்குவது தொடர்பில் இலங்கைக்கும் உலக வங்கிக்கும் இடையில் இணக்கப்பாடு எட்டப்பட உள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.
உலக வங்கியிடமிருந்து இலங்கைக்கு 500 மில்லியன் அமெரிக்க டொலர் கிடைக்கவுள்ளதாக…
வங்கிச் சட்ட திருத்தத்துக்கு அங்கிகாரம்!!
1988 ஆம் ஆண்டின் 30 ஆம் இலக்க வங்கிச் சட்டத்தில் முன்மொழியப்பட்ட திருத்தங்களை அமைச்சரவை அங்கிகரித்துள்ளது.
நிலையான பொருளாதார வளர்ச்சியை ஆதரிக்கும் ஆற்றல்மிக்க மற்றும் நெகிழ்ச்சியான வங்கித் துறையைப் பராமரிப்பதன் முக்கியத்துவத்தைக்…
சுற்றுலாத்துறையை மேம்படுத்த USAID, SLTDA அறிமுகப்படுத்தும் திட்டம்!!
கொழும்பு இலங்கை ; சர்வதேச அபிவிருத்திக்கான ஐக்கிய அமெரிக்க முகவர் நிறுவனமும் (USAID) இலங்கை சுற்றுலா அபிவிருத்தி அதிகார சபையும் (SLTDA) இணைந்து சுற்றுலாத்துறையில் பல முக்கிய புதிய பிரிவுகளை அறிமுகப்படுத்தியதன் மூலம் இலங்கையில்…
மதச் சுதந்திரத்தைப் பாதுகாக்க புதிய திட்டம்!!
மத சுதந்திரத்தை பறித்தல் மற்றும் சமய கருத்துக்களை திரிபுபடுத்துதல் போன்றவற்றை ஆராய்வதற்காக குழுவொன்றை நியமிப்பதற்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.
பௌத்த, முஸ்லிம், இந்து, கத்தோலிக்க மற்றும் கிறிஸ்தவ மதத் தலைவர்கள், சட்ட வல்லுநர்கள்,…
எனக்கு தமிழ் தெரியும்: ஜனாதிபதி!!
பிரான்சில் உள்ள தமிழ் செயற்பாட்டாளர் ஒருவர் ஆங்கிலத்தில் கேள்வியொன்றை எழுப்ப முடியாமல் தவிப்பதாகத் தோன்றிய போது ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க, தமிழில் ஒரு கேள்வியை முன்வைக்கச் சொன்னார்.
பிரான்ஸில் இடம்பெற்ற நிகழ்வொன்றின் போது…