யாழில் இளைஞன் உயிரிழப்பு
யாழ்ப்பாணத்தில் வயலில் வேலை செய்துகொண்டிருந்த இளைஞன் மின்னல் தாக்கதிற்கு இலக்காகி உயிரிழந்துள்ளார்.
சுழிபுரம் கிழக்கை சேர்ந்த அண்ணாத்துரை வின்சன் (வயது 22) என்ற இளைஞனே உயிரிழந்துள்ளார்.
உயிரிழந்த இளைஞனின் சடலம் மீட்கப்பட்டு , …
அமெரிக்க பொருளாதார பாதிப்பு தொடர்பில் கைவிரித்த ட்ரம்ப்
அமெரிக்கா அதிபர் டொனால்ட் ட்ரம்ப் அரசு பயணத்தை மேற்கொள்வதைத் தொடர்ந்து நேற்று வாஷிங்டனில் இருந்து புறப்பட்டார்.
அப்போது செய்தியாளர்களுக்கு ட்ரம்ப் பேட்டி அளித்தார்.
இதன்போது, ஈரான் பேச்சுவார்த்தைகளுக்கு மத்தியில் அமெரிக்கர்களின் எரிபொருள்…
யாழ்.போதனா வைத்தியசாலை மருந்து களஞ்சியசாலையை பார்வையிட்ட கஜேந்திரகுமார் எம்.பி
யாழ்ப்பாண வைத்தியசாலையில் தீ விபத்தினால் எரிந்து போன மருந்து களஞ்சியசாலையை நாடாளுமன்ற உறுப்பினர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் நேரில் சென்று பார்வையிட்டுள்ளனர்.
யாழ் . போதனா வைத்தியசாலைக்கு சென்ற கஜேந்திரகுமார் பொன்னம்பலம்…
பாழடைந்த வீடு ஒன்றிற்கு அருகில் இருந்து இரு பிள்ளைகளின் தந்தை சடலமாக மீட்பு
மாத்தளை, கட்டுதெனிய பிரதேசத்தில் வசித்து வந்த 52 வயதுடைய இரு பிள்ளைகளின் தந்தை ஒருவர் கூர்மையான ஆயுதத்தால் தாக்கப்பட்டு கொலை செய்யப்பட்டுள்ளதாக மாத்தளை பொலிஸார் சந்தேகிக்கின்றனர்.
வாக்குவாதம்
கட்டுதெனிய பிரதேசத்தில் உள்ள பாழடைந்த வீடு…
தூத்துக்குடியில் டாஸ்மாக் கடை மூடல்: பொதுமக்கள் வரவேற்பு
தூத்துக்குடி,
தமிழகத்தில் பொதுமக்களின் நலன் மற்றும் பாதுகாப்பை கருத்தில் கொண்டு, மக்கள் நடமாட்டம் அதிகம் உள்ள பகுதிகள் மற்றும் கல்வி நிறுவனங்களில் இருந்து 500 மீட்டர் சுற்றளவிற்குள் இருக்கும் 717 மதுபானக் கடைகளை இரண்டு வார காலத்திற்குள்…
பல்கலைக்கழக அனுமதி பெற்றிருந்த மாணவனுக்கு நேர்ந்த துயரம்
காலி பிடிகல – பெலவத்தை வீதியின் கரவ்வ 15ஆம் கட்டை பகுதியில் இடம்பெற்ற மோட்டார் சைக்கிள் விபத்தில் 21 வயதுடைய இளைஞர் ஒருவர் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
மேலதிக விசாரணை
நேற்று (13) பலத்த மழை நிலவிய நிலையில், குறித்த இளைஞர்…
22 லட்சம் பேர் எழுதிய ‘நீட்’ தேர்வு ரத்து: வழக்குப்பதிவு செய்த சி.பி.ஐ.
புதுடெல்லி,
எம்.பி.பி.எஸ்., பி.டி.எஸ். உள்ளிட்ட மருத்துவப் படிப்புகளில் சேருவதற்கு 'நீட்' நுழைவுத்தேர்வு அவசியம். இந்த தேர்வை தேசிய தேர்வு முகமை ஒவ்வொரு ஆண்டும் நடத்தி வருகிறது. அதன்படி, 2026-27-ம் கல்வியாண்டில் மருத்துவப் படிப்புகளில்…
இணையவழி விளையாட்டுகளில் சிறுவர்கள் அடிமைத்தன்மை ; பெற்றோர்களுக்கு நிபுணர்கள் அவசர அறிவுரை
இணையவழி விளையாட்டுகளில் சிறுவர்கள் அதிக நேரம் செலவிடுவதால் பல்வேறு உளவியல் மற்றும் சமூக அபாயங்கள் அதிகரித்து வருவதாக நிபுணர்கள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.
இது தொடர்பாக கணினி அவசர தயார்நிலை குழுவின் சிரேஷ்ட தகவல் பாதுகாப்பு பொறியியலாளர்…
நீண்டகால சேவைக்கு கௌரவம் ; மின்சார சபை ஊழியர்களுக்கு விசேட திட்டம்
மின்சார சபையில் முன்னெடுக்கப்பட்டு வரும் மறுசீரமைப்புச் செயற்பாடுகளின் ஒரு பகுதியாக, விருப்ப ஓய்வுத் திட்டத்தின் கீழ் ஓய்வுபெறும் 1,898 ஊழியர்களுக்கு 8.5 பில்லியன் ரூபா இழப்பீடு வழங்கப்படவுள்ளதாக வலுசக்தி அமைச்சு தெரிவித்துள்ளது.
மின்சார…
முள்ளிவாய்க்காலில் படுகொலை செய்யப்பட்டவர்களுக்கு யாழ்.மாநகர சபையில் அஞ்சலி
முள்ளிவாய்க்கால் வாரம் இடம்பெற்று வரும் நிலையில் , இன்றைய யாழ்ப்பாண மாநகர சபை அமர்வின் போது அஞ்சலி செலுத்தப்பட்டது.
யாழ்ப்பாண மாநகர சபையின் மாதாந்த அமர்வு இன்றைய தினம் வியாழக்கிழமை காலை மாநகர சபையின் மாநாட்டு மண்டபத்தில்…
கனடிய பொருளாதாரம் தொடர்பான அதிர்ச்சியூட்டும் தகவல்
கனடாவில் நிலவும் கடும் கடன் சுமை மற்றும் அதிகரித்து வரும் வாழ்க்கைச் செலவுகள் காரணமாக, கடன் தீர்வு விண்ணப்பங்கள் மற்றும் வங்குரோத்து நிலைப் பிரகடனங்கள் (Bankruptcies) முன்னெப்போதும் இல்லாத வகையில் அதிகரித்து வருகின்றன.
கனடாவின் வங்குரோத்து…
சண்டிலிப்பாயில் 35 குடும்பங்களுக்கு வீட்டுத்திட்டம் – காசோலைகளை வழங்கி வைத்த…
சண்டிலிப்பாய் பிரதேச செயலகத்திற்கு உட்பட்ட பகுதிகளில் வசிக்கும் தெரிவு செய்யப்பட்ட 35 குடும்பங்களுக்கான வீட்டுத்திட்டத்திற்கான காசோலைகளை நாடாளுமன்ற உறுப்பினர் எஸ்,சிறிபவானந்தராசா வழங்கி வைத்துள்ளார்.
சண்டிலிப்பாய் பிரதேச செயலக மாநாட்டு…
இரண்டு நாட்கள் மூடப்படும் புத்தூர் – சுன்னாகம் வீதி
யாழ்ப்பாணம் , சுன்னாகம் - புத்தூர் வீதி எதிர்வரும் சனிக்கிழமை முதல் ஞாயிற்றுக்கிழமை வரையில் மூடப்பட்டு இருக்கும் என வடக்கு புகையிரத வழி மற்றும் பணிகள் திணைக்கள பொறியியலாளர் G.K சதுரெனோ அறிவித்துள்ளார்.
சுன்னாகம் - புத்தூர் வீதியில்…
வெனிசுலாவை 51-வது மாநிலமாகச் சித்தரித்த டொனால்ட் ட்ரம்ப்
அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப் தனது 'ட்ரூத் சோஷியல்' (Truth Social) தளத்தில், வெனிசுலா நாட்டை அமெரிக்காவின் 51-வது மாநிலமாகக் குறிப்பிடும் வரைபடம் ஒன்றைப் பகிர்ந்துள்ளார்.
அந்தப் படத்தில் வெனிசுலாவின் எல்லைக்குள் அமெரிக்கக் கொடி…
கடல் பயணிகளுக்கு முக்கிய எச்சரிக்கை ; வளிமண்டலவியல் திணைக்களம் அறிவிப்பு
நாட்டில் ஏற்பட்டுள்ள அசாதாரண காலநிலையால் கடலில் பயணம் செய்வோரும் மீனவ சமூகமும் மிகுந்த அவதானத்துடன் இருக்குமாறு வளிமண்டலவியல் திணைக்களம் கேட்டுக்கொண்டுள்ளது.
நாட்டிற்கு வடகிழக்காக நிலை கொண்டுள்ள குறைந்த அழுத்தப் பிரதேசம் தொடர்ந்தும்…
பெட்ரோல், டீசல் இவ்வளவு தான் வாங்க முடியும் – கட்டுப்பாட்டை அறிவித்த கேரளா
தொடர்ச்சியான இருப்பை உறுதி செய்ய பெட்ரோல், டீசல் வாங்குவதில் கேரள அரசு வரம்பு நிர்ணயித்துள்ளது.
பெட்ரோல், டீசல் வாங்க கேரளா கட்டுப்பாடு
மத்திய கிழக்கு போர் காரணமாக இந்தியா உட்பட உலகின் பல்வேறு நாடுகளில் எரிபொருள் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது.…
யோஷித ராஜபக்ஷ மீது வழக்கு விசாரணை ஆரம்பம் ; நீதிமன்றத்தில் முக்கிய தீர்ப்பு
பணமோசடி தடுப்புச் சட்டத்தின் கீழ் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் புதல்வர் யோஷித ராஜபக்ஷவுக்கு எதிராக முன்வைக்கப்பட்ட வழக்கில், பிரதிவாதி தரப்பால் முன்வைக்கப்பட்ட ஆரம்பக்கட்ட ஆட்சேபனையை கொழும்பு மேல் நீதிமன்றம் இன்று (14)…
லெபனானில் இஸ்ரேல் தாக்குதல் – 12 போ் உயிரிழப்பு
லெபனான்-இஸ்ரேல் இடையே அமெரிக்கா முன்னெடுக்கும் 3-ஆம் கட்ட அமைதிப் பேச்சுவாா்த்தை தொடங்கவுள்ள நிலையில், லெபனானில் இஸ்ரேல் நடத்திய வான்வழித் தாக்குதலில் 2 குழந்தைகள் உள்பட 12 போ் உயிரிழந்தனா்.
லெபனான் தலைநகா் பெய்ரூட்டுக்குத் 20 கி.மீ.…
பிலிப்பின்ஸ் செனட் சபையில் துப்பாக்கிச் சூடு
பிலிப்பின்ஸ் நாட்டின் நாடாளுமன்ற மேலவையான செனட் சபை கட்டடத்தில் புதன்கிழமை துப்பாக்கிச் சூடு சம்பவம் நடைபெற்ால் பரபரப்பு ஏற்பட்டது.
முன்னாள் அதிபா் ரோட்ரிகோ துதொ்தேவின் ஆட்சிக் காலத்தில், ‘போதைப்பொருள் ஒழிப்பு’ என்ற பெயரில்…
அடுத்த 36 மணித்தியாலங்களுக்கு பல மாவட்டங்களுக்கு சிவப்பு எச்சரிக்கை
இலங்கைக்கு தென்மேற்கு திசையில் நிலைகொண்டுள்ள குறைந்த அழுத்தப் பிரதேசம் காரணமாக, நாட்டின் பல பகுதிகளில் பலத்த மழை பெய்யக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் சிவப்பு எச்சரிக்கை விடுத்துள்ளது.
இன்று முற்பகல் 9.30 மணிக்கு வெளியிடப்பட்டுள்ள இந்த…
பழங்குடித் தலைவரின் இறுதிச்சடங்கிற்கு இலவச சேவை வழங்கிய ஜும்மா பள்ளிவாசல்
மறைந்த இலங்கையின் பழங்குடித் தலைவர் தனிகல மகாபண்டலகே சுதுவன்னில அத்தானாவின் பூதவுடல், இறுதிச் சடங்குகளுக்காக கொழும்பிலிருந்து பிபிலை நகருக்கு வத்தளை ஜும்மா பள்ளிவாசலின் ஜனாஸா நலன்புரி சங்க வாகனத்தின் மூலம் இலவசமாக கொண்டு செல்லப்பட்ட சம்பவம்…
அனுமதியின்றி கட்டப்பட்ட கட்டத்தை இடித்து அகற்ற நல்லூர் பிரதேச சபைக்கு அனுமதி –…
யாழ்ப்பாணத்தில் அனுமதியின்றி கட்டடம் கட்டியவருக்கு 30 ஆயிரம் ரூபாய் தண்டம் விதிப்பட்டுள்ளதுடன் , பிரதேச சபையினால் கட்டடத்தை அகற்றுவதற்காக ஏற்படும் செலவீனத்தை கட்டட உரிமையாளர் பிரதேச சபைக்கு செலுத்த வேண்டும் என யாழ்ப்பாணம் மேலதிக நீதவான்…
கொமன்வெல்த் போட்டியில் வெண்கல பதக்கம் பெற்ற யாழ். மாணவனுக்கு கௌரவம்
கொமன் வெல்த் பளு தூக்குதல் போட்டியில் யாழ்ப்பாணம் உரும்பிராய் பகுதியை சேர்ந்த யாழ் இந்துக்கல்லூரி மாணவனாகிய பரமலிங்கம் தாரகன் வெண்கலப் பதக்கத்தை பெற்றதை அடுத்து மாணவனை பாராட்டி கௌரவிக்கும் நிகழ்வு அவரது சொந்த ஊரான உரும்பிராயில் இடம்…
முகப்பு விளக்கு பழுது.., செல்போன் டார்ச்சில் சென்ற அரசு பேருந்து
திருப்பத்தூர் பணிமனையை சேர்ந்த அரசு டவுன் பேருந்து ஒன்று நேற்று முன்தினம் இரவு சிங்கம்புணரியில் இருந்து திருப்பத்தூர் நோக்கி புறப்பட்டது.
அந்த பேருந்தின் முகப்பு விளக்கு எரியாததால் பயணிகள் அதிர்ச்சி அடைந்தனர்.
இருட்டில் பேருந்தை இயக்க…
நைஜீரிய சந்தை மீது வான்வழித் தாக்குதல்: பொதுமக்கள் 100 போ் உயிரிழந்ததாக தகவல் -ஆதாரமில்லை…
வடமேற்கு நைஜீரியாவின் ஜம்ஃபாரா மாகாணத்தில் ராணுவம் நடத்திய வான்வழித் தாக்குதலில் பொதுமக்கள் 100-க்கும் மேற்பட்டோா் உயிரிழந்ததாகக் கூறப்படுகிறது.
சா்வதேச மனித உரிமை அமைப்பான ‘அம்னெஸ்டி’ முன்வைத்த இக்குற்றச்சாட்டை, ஆதாரங்கள் இல்லை என நைஜீரிய…
நீட் தேர்வை ரத்து செய்க; மத்திய அரசுக்கு முதல்-அமைச்சர் விஜய் வலியுறுத்தல்
சென்னை
எம்.பி.பி.எஸ்., பி.டி.எஸ். உள்ளிட்ட மருத்துவ படிப்புகளில் சேருவதற்கு 'நீட்' நுழைவுத்தேர்வை, தேசிய தேர்வு முகமை ஆண்டுதோறும் நடத்தி வருகிறது. அதன்படி, 2026-27-ம் கல்வியாண்டில் மருத்துவ படிப்புகளில் சேருவதற்கான நீட் நுழைவுத்தேர்வு…
இலங்கையில் மந்திர இளநீரால் தாயையும் மகளையும் கதி கலங்க வைத்த சம்பவம் ; பேருந்து காதலனால்…
பேருந்து பயணத்தில் அறிமுகமான நபர் ஒருவர், காதலிப்பதாகக் கூறி ஆசை வார்த்தை புகட்டி, இளநீரில் மயக்க மருந்து கொடுத்து பெண்ணிடமிருந்து 17 இலட்சம் ரூபாய் பெறுமதியான நகைகளை மோசடி செய்துள்ள அதிர்ச்சிச் சம்பவம் சீகிரியா பகுதியில் இடம்பெற்றுள்ளது.…
நாட்டில் மீண்டும் தலைதூக்கும் நோய் ; இலங்கையர்களுக்கு வெளியான அறிவிப்பு
நாட்டில் கடந்த 2025ஆம் ஆண்டில் மாத்திரம் 68 யானைக்கால் நோய் (Filariasis) பாதிப்புகள் பதிவாகியுள்ளதாக யானைக்கால் நோய் தடுப்புக்கான தேசிய இயக்கம் தெரிவித்துள்ளது.
இப்பரிசோதனைகளின் போது கண்டறியப்பட்ட நோயாளர்களில் சரிபாதியானோர் இந்தியாவில்…
சாமி சிலையின் கையில் ரத்தத்துடன் கிடந்த மனிதத் தலை ; பிறந்த நாளன்று நடத்தப்பட்ட…
அம்பலாந்தோட்டை, மாமடல பகுதியில் உள்ள வீடொன்றில் நபர் ஒருவரைச் சுட்டுக் கொன்று, அவரது தலையைத் துண்டித்து, அப்பகுதியில் உள்ள ரத்னாவலி தேவியின் சிலையின் கைகளில் வைத்துச் சென்ற சம்பவம் தொடர்பாக பல திடுக்கிடும் தகவல்கள் வெளியாகியுள்ளன.
பெரும்…
ஈரான் – அமெரிக்கா இடையே பாக். மத்தியஸ்தம் செய்ய வேண்டும்! – சீனா வலியுறுத்தல்!
ஹோர்முஸ் நீரிணை விவகாரத்தை முடிவுக்குக் கொண்டுவர ஈரான் மற்றும் அமெரிக்கா இடையே பாகிஸ்தான் மத்தியஸ்தம் செய்ய வேண்டுமென சீன வெளியுறவு அமைச்சர் வாங் யீ வலியுறுத்தியுள்ளார்.
அமெரிக்கா மற்றும் ஈரான் இடையேயான போர்நிறுத்த அமைதிப்…
டிரம்ப்-ஜின்பிங் இன்று சந்திப்பு: ஈரான் போர் நிறுத்தம் தொடர்பாக பேச்சுவார்த்தை…
பீஜிங்,
அமெரிக்கா-ஈரான் மோதல் உலக அரசியல் மற்றும் பொருளாதாரத்தில் மிகப்பெரிய அதிர்வலைகளை ஏற்படுத்தி உள்ளது. குறிப்பாக உலகின் முக்கிய எண்ணெய் போக்குவரத்துக்கான கடல்வழி பாதையான ஹார்முஸ் நீரிணை பகுதியில் ஏற்பட்ட பதற்றம் காரணமாக வளைகுடா…
அக். 7 தாக்குதல் நடத்தியவா்களுக்கு மரண தண்டனை வழங்க இஸ்ரேலில் தனி தீா்ப்பாயம்
இஸ்ரேல் மீது ஹமாஸ் அமைப்பினா் கடந்த 2023, அக். 7-இல் நடத்திய தாக்குதலில் தொடா்புடையவா்களுக்கு மரண தண்டனை விதிக்கும் வகையில் தனியாக சிறப்புத் தீா்ப்பாயத்தை அமைப்பதற்கான மசோதாவுக்கு இஸ்ரேல் நாடாளுமன்றம் ஒப்புதல் அளித்தது.
இச்சிறப்பு…
உள்ளாட்சித் தோ்தல் தோல்வியால் கட்சிக்குள் எதிா்ப்பு: பதவி விலக மறுத்த பிரிட்டன் பிரதமா்
பிரிட்டனில் அண்மையில் நடந்த உள்ளாட்சித் தோ்தலில் ஆளும் தொழிலாளா் கட்சி சந்தித்த படுதோல்வியைத் தொடா்ந்து, பிரதமா் பதவியிலிருந்து விலக வேண்டுமென எழுந்த கோரிக்கையை கியா் ஸ்டாா்மா் திட்டவட்டமாக மறுத்துள்ளாா்.
கடந்த 2024 பொதுத்தோ்தலில்…
ஹன்டா வைரஸ் மனிதர்களிடமிருந்து மனிதர்களுக்குப் பரவுமா?
ஆர்ஜென்டினாவில் இருந்து ஸ்பெயினுக்கு வந்த எம்வி ஹோண்டியஸ் சொகுசு கப்பலில் இருந்த பயணிகள் சிலருக்கு ஹன்டா வைரஸ் பரவியதைத் தொடர்ந்து அந்தக் கப்பல் நடுக்கடலில் நங்கூரமிட்டு நிறுத்தப்பட்டிருந்தது.
கப்பலில் இருந்த ஒரு சிலருக்கு ஹன்டா வைரஸ்…