;
Athirady Tamil News

வெளிநாடுகளில் பதுங்கிய 226 பேருக்கு சர்வதேச சிவப்பு அறிவித்தல்

வெளிநாடுகளில் பதுங்கியிருக்கும் ஒழுங்கமைக்கப்பட்ட குற்றக்குழு உறுப்பினர்கள் உள்ளிட்ட பல்வேறு குற்றச்சாட்டுகளுடன் தொடர்புடைய 226 பேரை கைது செய்வதற்கு சர்வதேச சிவப்பு அறிவித்தல்கள் விடுக்கப்பட்டுள்ளன. அரசாங்க தகவல் திணைக்களத்தில் நடைபெற்ற…

தாய்லாந்தில் சுற்றுலா பயணிகள் 60 நாட்கள் விசா இன்றி தங்கும் சலுகை ரத்து

பேங்காக், தாய்லாந்து நாட்டில் சுற்றுலாத்துறை வளர்ச்சிகாக, இந்தியா உள்பட சுமார் 93 நாடுகள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் இருந்து வரும் சுற்றுலா பயணிகள் 60 நாட்கள் விசா இல்லாமல் தாய்லாந்தில் தங்குவதற்கான சலுகை வழங்கப்பட்டிருந்தது.…

பாகிஸ்தான் பிரதமர் சீன பயணம்; சீன-பாகிஸ்தான் பொருளாதார வழித்தட திட்டம் பற்றி ஆலோசனை

கராச்சி பாகிஸ்தான் பிரதமர் ஷெபாஸ் ஷெரீப்பை சீனாவுக்கு வருகை தரும்படி அந்நாட்டு பிரதமர் லி குவியாங் அழைப்பு விடுத்த நிலையில், அதனையேற்று ஷெரீப் இன்று சீனாவின் ஹாங்ஜவ் நகருக்கு புறப்பட்டு சென்றார். அவர், 23-ந்தேதி முதல் 26-ந்தேதி வரையிலான 4…

நாட்டில் ஏற்பட்ட சீரற்ற வானிலையால் 27,000-க்கும் மேற்பட்டோர் பாதிப்பு

நாடு முழுவதும் நிலவும் சீரற்ற வானிலை காரணமாக, 27,000-க்கும் மேற்பட்ட மக்கள் பாதிக்கப்பட்டுள்ளதாக அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் தெரிவித்துள்ளது. அந்த நிலையம் இன்று (23) பிற்பகல் வெளியிடப்பட்ட அறிக்கையின்படி, 6,907 குடும்பங்களைச்…

நாட்டில் 100 மில்லிமீற்றர் அளவில் கனமழை ; மீனவர்களுக்கு விசேட எச்சரிக்கை

நாட்டின் பல பகுதிகளில் இன்று (24) கடும் மழையுடன் கூடிய வானிலை நிலவும் என வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது. குறிப்பாக சில இடங்களில் சுமார் 100 மில்லிமீற்றர் அளவிலான கனமழை பதிவாகக்கூடும் எனவும் எச்சரிக்கப்பட்டுள்ளது. வளிமண்டலவியல்…

சீனாவில் நிலக்கரி சுரங்கத்தில் வெடி விபத்து: 82 பேர் உயிரிழந்த சோகம்

சீனாவின் வடக்கு பகுதியில் உள்ள ஷான்சி மாகாணத்தில் நிலக்கரி சுரங்கத்தில் ஏற்பட்ட கேஸ் வெடிவிபத்தில் 82 பேர் உயிரிழந்தனர். மேலும் 9 பேர் சுரங்கத்துக்குள் சிக்கியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. கின்யுவான் கவுண்டியில் உள்ள லியுஷென்யூ நிலக்கரி…

சிறுமி துஷ்பிரயோக வழக்கில் தேரருக்கு எதிராக புதிய தகவல்கள் ; நீதிமன்றத்தில் அதிர்ச்சி…

அநுராதபுரத்தின் எட்டு முக்கிய விகாரைகளின் பிரதம தேரரான பல்லேகம ஹேமரத்ன தேரருக்கு எதிராக பதிவு செய்யப்பட்டுள்ள சிறுமி துஷ்பிரயோக வழக்கில், அவருக்கு எதிராக போதுமான அளவிலான அறிவியல் மற்றும் நேரடி ஆதாரங்கள் இருந்தபோதிலும், பொலிஸார் அநீதியான…

சிவாஜிலிங்கத்தை சந்தித்த தேசிய மக்கள் சக்தியினர்

உடல் நலம் பாதிக்கப்பட்டுள்ள வல்வெட்டுத்துறை நகரசபை தவிசாளர் எம்.கே.சிவாஜிலிங்கத்தை தேசிய மக்கள் சக்தியின் நேரில் சென்று நலம் விசாரித்துள்ளனர். சிறுநீரகம் பாதிக்கப்பட்டு உடல் நலம் பாதிக்கப்பட்டுள்ள எம்.கே.சிவாஜிலிங்கத்தின்…

அமெரிக்காவில் கிரீன் கார்டு பெறும் முறையில் திடீர் மாற்றம்

வாஷிங்டன், அமெரிக்க ஜனாதிபதியாக டிரம்ப் பதவியேற்ற பிறகு குடியேற்ற விதிகளில் கடும் கெடுபிடி காட்டி வருகிறார். இதனால், இந்தியா உள்ளிட்ட உலகின் பல்வேறு நாடுகளில் இருந்து அமெரிக்காவில் குடியேறியவர்கள் விசா நீட்டிப்பு, கிரீன் கார்டு பெறுவது…

ஒரே வாரத்தில் மூன்று மடங்கான பாதிப்பு எண்ணிக்கை… எச்சரிக்கும் உலக சுகாதார முகமை

காங்கோ ஜனநாயகக் குடியரசில் ஏற்பட்டுள்ள எபோலா பரவல், அந்நாட்டிற்கு மிக அதிக அபாயத்தை ஏற்படுத்தி வருகிறது என்று உலக சுகாதார முகமை தெரிவித்துள்ளது. இறப்பு எண்ணிக்கைஎபோலா நோய் பரவல் மிக வேகமாகப் பரவி வருவதாக உலக சுகாதார முகமையின் தலைவர்கள்…

யாழிலிருந்து கதிர்காமம் நோக்கி பாத யாத்திரை

செல்வச் சந்நிதி முருகன் ஆலயத்தில் இருந்து கதிர்காமத்கிற்கான இலங்கையின் மிக நீண்ட பாத யாத்திரைப் பயணம் இன்றைய தினம் சனிக்கிழமை ஆரம்பமாகியது. 800 கிலோ மீட்டர்களுக்கும் அதிகமான தூரம், 54 நாட்கள் காடு, மலை, ஆறு, எல்லாவற்றையும் கடந்து…

எங்கள் நாடு விற்பனைக்கு அல்ல; அமெரிக்காவை நோஸ்கட் செய்த கிறீன்லாந்து

அமெரிக்காவின் இந்த இணைப்பு அச்சுறுத்தல்களுக்கு மத்தியில், கிறீன்லாந்து (Greenland) அரசாங்கம், "இந்த பிரம்மாண்டமான தீவு எமது மக்களுக்கு மட்டுமே சொந்தமானது, இது ஒருபோதும் விற்பனைக்கு அல்ல" என்று திட்டவட்டமாக அறிவித்துள்ளது. கிறீன்லாந்தில்…

ஈரான் போர் விவகாரம்: மகன் திருமணத்தில் கூட பங்கேற்பது கடினமாக உள்ளது – டிரம்ப் வேதனை

வாஷிங்டன், டிரம்ப்பின் மூத்த மகன் டொனால்ட் டிரம்ப் ஜூனியர் (வயது 48). இவரது 2-வது திருமணம், பஹாமாசில் உள்ள ஒரு சிறிய தீவில் நடைபெற உள்ளது. பாம் பீச் சமூகப் பிரபலமும் மாடலுமான பெட்டினா ஆண்டர்சனை டொனால்ட் டிரம்ப் ஜூனி யர் மணக்க உள்ளார்.…

சமூக ஊடக மோசடிகளில் சிக்கிக்கொள்ள வேண்டாம்..! பொதுமக்களுக்கு பொலிஸார் அவசர எச்சரிக்கை

இணையத்தளம் மற்றும் சமூக ஊடகங்களைப் பயன்படுத்தி மேற்கொள்ளப்படும் நிதி மோசடிகள் மற்றும் முறைகேடுகள் குறித்து பொதுமக்கள் அவதானமாக இருக்குமாறு பொலிஸ் ஊடகப்பிரிவு எச்சரித்துள்ளது. கணினிகள் அல்லது கையடக்க தொலைபேசிகளை பயன்படுத்தி, தனிப்பட்ட…

லெபனான் மீது இஸ்ரேல் வான்வழி தாக்குதல் – 10 பேர் உயிரிழப்பு

பெய்ரூட், இஸ்ரேல் மற்றும் ஹிஸ்புல்லா அமைப்பினரிடையே தற்காலிக போர்நிறுத்த ஒப்பந்தம் ஏற்பட்டுள்ள நிலையிலும், இருதரப்பு எல்லைகளில் மோதல் நீடித்து வருகிறது. இதன் தொடர்ச்சியாக, தெற்கு லெபனான் பகுதியில் நேற்று இஸ்ரேல் ராணுவம் நடத்திய வான்வழித்…

கைகளால் எவரெஸ்ட் சிகரத்தில் ஏறி ரஷ்ய முன்னாள் ராணுவ வீரர் சாதனை

காத்மாண்டு, உலகின் மிக உயரமான எவரெஸ்ட் சிகரம், நேபாளம்-திபெத் எல்லை இமயமலையில் அமைந்து உள்ளது. கடல் மட்டத்தில் இருந்து சுமார் 29 ஆயிரம் அடி உயரம் கொண்ட எவரெஸ்ட் சிகரத்தில் ஏறுவது சாதனைப் பயணம் ஆகும். மலையேற்ற சீசன்களில் மலையேற்ற வீரர்கள்…

மரக்கறி சந்தையில் சூதாட்டம் விளையாடிய 10 பேர் கைது

பண்டாரவளை மொத்த மரக்கறி விற்பனை மத்திய நிலையத்தில் நடத்தப்பட்டு வந்த சூதாட்ட நிலையம் ஒன்றை, பண்டாரவளை குற்றத்தடுப்பு பிரிவினர் இன்று (23) அதிகாலை முற்றுகையிட்டுள்ளனர். பண்டாரவளை பொலிஸ் விசேட பிரிவினருக்குக் கிடைத்த தகவலின் பேரில் இந்த…

எச் 1 பி விசா விண்ணப்பங்கள் தொடர்பில் வெளியான தகவல்

அமெரிக்காவில் நடப்பாண்டில், 'எச் - 1 பி' விசாவுக்கான விண்ணப்பங்களின் எண்ணிக்கை, 38.50 சதவீதம் வரை குறைந்துள்ளதாக அந்நாட்டின் குடியுரிமை மற்றும் குடிவரவு சேவைகள் அமைப்பு தெரிவித்துள்ளது. கடந்தாண்டு ஜனவரியில் அமெரிக்க அதிபராக இரண்டாவது…

எபோலா அச்சுறுத்தல்: பிரான்சில் இருந்து அமெரிக்கா புறப்பட்ட விமானம் கனடாவில் தரையிறக்கம்

டொரோண்டோ, மத்திய கிழக்கு ஆப்பிரிக்காவில் அமைந்துள்ள நாடு காங்கோ. இந்நாட்டில் எபோலா வைரஸ் நோய் தீவிரமாக பரவி வருகிறது. எபோலா உலகிலேயே மிகக்கொடிய வைரஸ் நோய்களில் ஒன்றாகும். இந்த வைரஸ் காங்கோவில் வேகமாக பரவி வரும் நிலையில் அந்நாட்டில் இதுவரை…

கைதாகும் அச்சத்தில் விமல் வீரவன்ச!

இந்த அரசாங்கம் திங்கட்கிழமை தன்னை கைது செய்ய திட்டமிடப்பட்டுள்ளதாக தேசிய சுதந்திர முன்னணியின் தலைவர் விமல் வீரவன்ச தெரிவித்துள்ளார். தொலைக்காட்சி நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்ற போதே விமல் வீரவன்ச இதனை தெரிவித்துள்ளார். "நான் கீழே விழுந்தது…

நுவரெலியாவில் கடும் மூடுபணி; சாரதிகள் அவதானம்

நுவரெலியாவில் பல்வேறு இடங்களில் இன்று (23) பிற்பகல் நேரத்தில் கடும் மூடுபணி நிலவியது குறிப்பாக எதிரே வரும் வாகனங்கள் தெரியாத அளவுக்கு வீதிகளில் பனிமூட்டம் நிலவியுள்ளது. குறிப்பாக நுவரெலியா மாவட்டத்தில் பல்வேறு பகுதிகளில் கனமழை மற்றும்…

மட்டக்களப்பில் கசிப்புடன் கைதானவர் பொலிஸ் நிலையத்தில் உயிரிழப்பு

மட்டக்களப்பு கரடியனாறு பொலிஸ் நிலைய சிறையில் கசிப்பு வைத்திருந்த குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்ட நபர் ஒருவர் இன்று (23) அதிகாலையில் உயிரிழந்த சம்பவம் இடம் பெற்றுள்ளதாக பொலிசார் தெரிவித்தனர். சம்பவத்தில் கித்துள் பாடசாலை வீதியைச் சேர்ந்த…

இலங்கையில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த ஐவருக்கு மரண தண்டனை!

19 வருடங்களுக்கு முன் நபரொருவரை அடித்துக் கொலை செய்த குற்றச்சாட்டில், பலப்பிட்டிய மேல் நீதிமன்றம் , ஒரே குடும்பத்தைச் சேர்ந்த ஐவருக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. சம்பவத்தில் தந்தை மற்றும் இரு மகன்கள் உட்பட ஐவருக்கு பலப்பிட்டிய மேல்…

சிறையில் இருந்து சவுக்கு சங்கர் விடுவிப்பு: முதல்வர் விஜய்க்கு நன்றி தெரிவித்தார்

சென்னை: குண்டர் சட்​டத்​தில் சிறை​யில் அடைக்​கப்​பட்ட சவுக்கு சங்​கர் சிறை​யில் இருந்து விடுவிக்​கப்​பட்ட நிலை​யில், முதல்​வர் விஜய்க்கு நன்றி தெரி​வித்​தார். சவுக்கு மீடியா தலைமை செயல் அதி​காரி​யும், பிரபல யூடியூபரு​மான சவுக்கு சங்​கர்,…

‘அழகான கரையோரம் – கவர்ச்சிகரமான சுற்றுலாத் தலம்’ – யாழில் விசேட…

ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்கவின் எண்ணக்கருவுக்கு அமைவாக அரசாங்கத்தால் அறிமுகப்படுத்தப்பட்ட 'தூய்மையான இலங்கை' வேலைத்திட்டத்தின் மற்றுமொரு கட்டமாக, 'அழகான கரையோரம் - கவர்ச்சிகரமான சுற்றுலாத் தலம்' எனும் தொனிப்பொருளிலான கரையோரப் பகுதிகளைச்…

என் நண்பன் விஜய் .. மலேசிய பிரதமரிடம் இருந்து முதல்வர் விஜய்க்கு வந்த வாழ்த்து

மலேசியப் பிரதமர் அன்வர் இப்ராஹிம், தனது நெருங்கிய நண்பரும் தமிழக முதலமைச்சருமான ஜோசப் விஜய்யை தொலைபேசியில் தொடர்பு கொண்டு, சட்டசபைத் தேர்தலில் பெற்ற வரலாற்றுச் சிறப்புமிக்க வெற்றிக்காக மீண்டும் ஒருமுறை தனது வாழ்த்துகளைத் தெரிவித்துள்ளார்.…

யாழில். சட்டத்தரணிகள் பொலிஸாருக்கு டிஜிட்டல் சட்டக் கருத்தரங்கு

வடமாகாண சட்டத்தரணிகள் மற்றும் பொலிஸாருக்கான  டிஜிட்டல் சட்டப் பணி தொடர்பான சட்டக் கருத்தரங்கம் இன்றைய தினம் சனிக்கிழமை யாழில் உள்ள தனியார் விருந்தினர் விடுதியில் நடைபெற்றது. மல்லாகம் சட்டதரணிகள் சங்கம், இலங்கை தகவல் தொழில்நுட்ப…

யாழில். தேசிய மக்கள் சக்தியின் அலுவலகத்தை திறந்து வைத்த டில்வின் சில்வா

தேசிய மக்கள் சக்தியின் யாழ்ப்பாண மாவட்ட அலுவலகம் இன்றைய தினம்  சனிக்கிழமை திறந்து வைக்கப்பட்டுள்ளது.  யாழ்ப்பாணம் - கண்டி நெடுஞ்சாலையில் ,  அரியாலை பகுதியில் அமைந்துள்ள அலுவலகத்தை ,  மக்கள் விடுதலை முன்னணியின் பொதுச் செயலாளர்…

சீனாவில் சுரங்க விபத்து: 4 பேர் உயிரிழப்பு: 90 தொழிலாளர்கள் சிக்கித் தவிப்பு

சீனாவில் ஏற்பட்டுள்ள சுரங்க விபத்தில் குறைந்தது 4 பேர் வரை உயிரிழந்துள்ளனர். சுரங்க விபத்து சீனாவின் வடக்கு பகுதியில் அமைந்துள்ள நிலக்கரி சுரங்கத்தில் ஏற்பட்டுள்ள விபத்தில் குறைந்தது 4 பேர் கொல்லப்பட்டு இருப்பதுடன் 90 பேர் வரை…

ட்ரம்ப் நிர்வாகத்தில் பதவியை துறந்த முக்கி்ய புள்ளி

அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் நிர்வாகத்தில் தேசிய உளவுத்துறை இயக்குநர் பதவியில் இருந்து துளசி கப்பார்ட் ராஜினாமா செய்துள்ளார். தனது கணவருக்கு "மிகவும் அரிதான வகை எலும்புப் புற்றுநோய்" இருப்பது கண்டறியப்பட்டதால் இந்த முடிவை…

கொங்கோவில் எபோலாவால் உயிரிழந்த இளைஞர் ; வைத்தியசாலைக்கு தீ வைத்த கும்பல்

எபோலா வைரஸால் உயிரிழந்ததாகக் கருதப்படும் இளைஞர் ஒருவரின் உடலை அடக்கம் செய்வதற்காக எடுத்துச் செல்ல உயிரிழந்தவரின் குடும்பத்தினருக்கும் நண்பர்களுக்கும் வைத்தியசாலை அனுமதிக்காத காரணத்தினால் கிழக்கு கொங்கோவில் உள்ள ருவாம்பரா பொது…

இலங்கையில் தங்கம் விலை திடீர் சரிவு; எவ்வளவு தெரியுமா!

இலங்கையின் உள்நாட்டுச் சந்தையில் தங்கத்தின் விலை இன்று (09) ஒரு பவுணுக்கு 3000 ரூபாயால் குறைந்துள்ளதாக அகில இலங்கை நகையக வியாபாரிகள் சங்கம் அறிவித்துள்ளது. கடந்த சில நாட்களாக தொடர்ந்து அதிகரித்து வந்த தங்க விலையில் இன்று ஏற்பட்டுள்ள…

அளுத்கம கடற்கரையில் துண்டிக்கப்பட்ட மனித தலை; பொலிஸார் அதிர்ச்சி

அளுத்கம, மொரகல்ல கடற்கரையில் உள்ள முன்னணி சுற்றுலா விடுதி ஒன்றின் பின்புறக் கடற்கரையில் ஒதுங்கிய நிலையில், உடலிலிருந்து துண்டிக்கப்பட்ட மனித தலை ஒன்று இன்று (23) காலை மீட்கப்பட்டுள்ள சம்பவம் பரப்ரப்பை ஏற்படுத்தியுள்ளது. அளுத்கம…

கட்டுநாயக்க விமான நிலையம் செல்வோருக்கு முக்கிய அறிவிப்பு!

நாட்டில் நிலவும் சீரற்ற வானிலை காரணமாக கட்டுநாயக்க விமான நிலையத்திற்கு வருகைதரும் விமானப் பயணிகளுக்கு முக்கிய அறிவிப்பொன்று விடுக்கப்பட்டுள்ளது. அதன்படி, கட்டுநாயக்க விமான நிலையத்தை சுற்றியுள்ள பகுதிகள் தற்போது வெள்ள அபாயத்திற்கு முகம்…