இந்திய நிதியுதவியுடன் ஊர்காவற்துறையில் மீனவர்களுக்கு மீன்பிடி வலைகள் மற்றும் உலர் உணவுப்…
இந்திய அரசின் நிதியுதவியுடன் ஊர்காவற்துறையில் கடற்றொழிலாளர்களுக்கு 30 மீன்பிடி வலைகளும் 150 பேருக்கான உலர் உணவு பொருட்களும் வழங்கி வைக்கப்பட்டது.
யாழ்ப்பாணத்தில் உள்ள இந்திய துணைத் தூதரகத்தின் ஏற்பாட்டில் ஊர்காவற்துறை பிரதேச செயலகத்தில்…
தண்ணீருக்காக பலமுறை இந்தியாவிடம் கெஞ்சும் நிலைக்கு தள்ளப்பட்ட பாகிஸ்தான்
சிந்து நதி நீர் ஒப்பந்தத்தை நிறுத்தி வைக்கும் முடிவை மறுபரிசீலனை செய்யுமாறு பாகிஸ்தான் அதிகாரிகள் ஏப்ரல் மாதத்திலிருந்து பலமுறை இந்திய அதிகாரிகளுக்கு கடிதம் எழுதியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
மறுபரிசீலனை செய்ய
எல்லை தாண்டிய…
டிரம்ப்பை நீக்கிவிட்டு, அதிபர் பதவியில் ஜே.டி. வான்ஸ்: எலான் மஸ்க் வலியுறுத்தல்
அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப்புடன் நடந்து வரும் மோதலுக்கு இடையே, டெஸ்லா தலைமை நிர்வாக அதிகாரி எலான் மஸ்க், டிரம்பை பதவி நீக்கம் செய்து, துணைத் தலைவர் ஜே.டி. வான்ஸை அதிபராக்க வேண்டும் என்று வலியுறுத்தியிருக்கிறார்.
அமெரிக்க அதிபர்…
பார்லே ஜி – இந்தியாவில் ரூ. 5; காஸாவில் ரூ. 2,349! நிவாரண உதவியிலும் காசுபார்க்கும்…
காஸாவில் உணவுப் பொருள்களின் அசல் விலையைவிட 500 மடங்கு அதிகமாக விற்கப்படுகிறது.
இஸ்ரேல் - ஹமாஸ் போரையடுத்து, காஸாவினுள் செல்லும் நிவாரண உதவிகளையும் இஸ்ரேல் தடுத்து வருகிறது. இஸ்ரேலின் இந்தப் போக்கை உலக நாடுகள் கண்டித்து வருகின்றன. காஸா…
பகிரங்கமாக வெடித்த மோதல்… எலோன் மஸ்க்கின் ஒப்பந்தங்களை ரத்து செய்வதாக ட்ரம்ப்…
ஜனாதிபதி ட்ரம்ப் மற்றும் எலோன் மஸ்க் இடையேயான கருத்துவேறுபாடு மோதலாக வெடித்த நிலையில், மஸ்கின் அரசாங்க ஒப்பந்தங்களை ரத்து செய்ய இருப்பதாக ட்ரம்ப் மிரட்டல் விடுத்துள்ளார்.
ஏமாற்றமடைந்துள்ளதாக ட்ரம்ப்
எலோன் மஸ்கின் சமீபத்திய…
மீண்டும் லொறிகளுக்குள் பதுங்கி பிரித்தானியாவுக்குள் நுழையத் துவங்கியுள்ள புலம்பெயர்வோர்
சட்டவிரோத புலம்பெயர்வோர், மீண்டும் லொறிகளுக்குள் பதுங்கி பிரித்தானியாவுக்குள் நுழையத் துவங்கியுள்ளார்கள்.
மீண்டும் லொறிகளுக்குள்...
2018ஆம் ஆண்டுவரை, சட்டவிரோத புலம்பெயர்வோர் பிரித்தானியாவுக்குள் நுழைய கையாண்ட முக்கிய வழிமுறை இப்படி…
புங்குடுதீவு சுவிஸ் ஒன்றியத்தால் முன்னர் அமைக்கப்பட்ட மூன்றாம் வட்டார குளத்தை,…
புங்குடுதீவு சுவிஸ் ஒன்றியத்தால் அமைக்கப்பட்ட மூன்றாம் வட்டார குளத்தை, அழகுபடுத்திய *தீர்ப்பாயம் வாட்ஸாப் குழும* மயூரன்.. (முழுமையான படங்கள், வீடியோ)
புங்குடுதீவு மூன்றாம் வட்டாரம் சங்கத்தாக்கேணியர் பகுதியில் அமைந்திருந்த குளத்தை சுமார்…
உளவு பார்க்கும் பிரிட்டிஷ் கவுன்சில்… ஆசிரியர்களை குறிவைத்த ரஷ்யா
ரஷ்யாவை குறைமதிப்பிற்கு உட்படுத்த பிரிட்டிஷ் கவுன்சிலை மறைப்பாகப் பயன்படுத்துவதாக ரஷ்யாவின் பெடரல் பாதுகாப்பு சேவை (FSB) பிரித்தானிய உளவு அமைப்பு மீது குற்றம் சாட்டியது.
முதன்மையான எதிரியாக
அத்துடன் லண்டன் தொண்டு நிறுவனத்துடன்…
தீவிரமாக் செயற்படும் அரசாங்கம்
முருகானந்தம் தவம்
நாம் ஆட்சிக்கு வந்தால் ஊழல்,மோசடி செய்த, குற்றங்கள் புரிந்த அரசியல்வாதிகள் எத்தரத்தில் இருந்தாலும் சிறை செல்வார்கள் என்ற உறுதிமொழியை வழங்கியிருந்த அனுரகுமார திசாநாயக்க தலைமையிலான தேசிய மக்கள் சக்திக்கு மக்கள் மூன்றில்…
மாணவர்களுடன் பயணித்த வேன் விபத்து
நுவரெலியா - உடப்புசல்லாவ பிரதான வீதியில் பாடசாலை மாணவர்களை ஏற்றிச் சென்ற வேன் ஒன்று சாரதியின் கட்டுப்பாட்டை இழந்து விபத்துகுள்ளானதில் மூவர் காயமடைந்துள்ளனர்.
வேன் வீதியை விட்டு விலகி, வீதியோரத்தில் இருந்த மரத்தில் மோதி…
உலகின் உயரமான செனாப் பாலத்தை திறந்துவைத்தார் மோடி!
ஜம்மு - காஷ்மீரில் கட்டப்பட்டுள்ள உலகின் மிக உயரமான ரயில் பாலத்தை பிரதமர் நரேந்திர மோடி நாட்டுக்கு அர்ப்பணித்தார்.
பஹல்காம் தாக்குதலுக்கு பிறகு முதல்முறையாக ஜம்மு - காஷ்மீருக்கு பயணம் மேற்கொண்டுள்ள பிரதமர் மோடி, ரயில்வே கட்டுமானங்கள்…
மே மாத இறுதியில் இலங்கை மத்திய வங்கியின் உத்தியோகபூர்வ கையிருப்பு
2025 மே மாத இறுதியில் இலங்கை மத்திய வங்கியின் உத்தியோகபூர்வ கையிருப்பு சொத்துக்கள் 6,284 மில்லியன் அமெரிக்க டொலர்களாகப் பதிவாகியுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இது, 2025 ஏப்ரல் இறுதியில் பதிவான 6,327 மில்லியன் அமெரிக்க டொலர் கையிருப்பு…
3,000 வாகனங்களுடன் தீப்பிடித்து எரிந்த கப்பல் ; நடுகடலில் நடந்த விபரீதம்
அலாஸ்காவில் உள்ள எலூடியன் தீவுகளுக்கு அருகில் கடலில் கப்பல் ஒன்று தீப்பிடித்து எரிந்துள்ளது.
இந்தக் கப்பல் 800 மின்சார கார்கள் உட்பட 3,000 வாகனங்களை மெக்சிகோவிற்கு ஏற்றிச் சென்றதாக வெளிநாட்டு ஊடகங்கள் தெரிவிக்கின்றன.
தீப்பிடித்து…
முன்னாள் அமைச்சர் சந்திராணி பண்டார பிணையில் விடுப்பு
முன்னாள் அமைச்சர் சந்திராணி பண்டாரவை , தலா 1 மில்லியன் ரூபாய் மதிப்புள்ள இரண்டு சரீரப் பிணையில் விடுவிக்க நீதிமன்றம் உத்தரவிட்டது. அத்துடன் அவரது கைரேகைகளைப் பதிவு செய்யுமாறும் நீதிமன்றம் உத்தரவிட்டது.
முன்னாள் மகளிர், சிறுவர்…
ஜனாதிபதி பதவியில் இருந்து டிரம்பை நீக்க வேண்டும்
அமெரிக்காவில் வரிக்குறைப்பை அமுல்படுத்தும் புதிய சட்டமூலம் தொடர்பாக அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் மற்றும் தொழிலதிபர் எலான் மஸ்க் இடையே வார்த்தை மோதல் ஏற்பட்டுள்ளது.
எலாக் மஸ்க் தற்போது கூறியருப்பதாவது, எம்.பி.க்கள் சட்டமூலத்தை…
யாழில் இடம்பெற்ற கோர விபத்தில் ஒருவர் பலி
யாழ்ப்பாணம் சங்கானையில் இன்றுமாலை நடந்த கோர விபத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளதுடன், மற்றுமொருவர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
மோட்டார் சைக்கிள் மீது லொறி மோதி இந்த விபத்து இடம்பெற்றுள்ளது. சம்பவத்தில் மாதகல் கிழக்கு பலநோக்கு…
பிள்ளைகளுக்காக குடும்பப் பெயரையே மாற்றிக்கொள்ள திட்டமிட்ட இளவரசர் ஹரி
பிரித்தானிய இளவரசர் ஹரியும் அவரது மனைவியான மேகனும், தங்கள் பிள்ளைகளுக்காக தங்கள் குடும்பப் பெயரையே மாற்றிக்கொள்ள முடிவு செய்ததைக் குறித்த தகவல் ஒன்று வெளியாகியுள்ளது.
குடும்பப் பெயரையே மாற்றிக்கொள்ள திட்டமிட்ட ஹரி
ஹரியும் மேகனும்,…
பிள்ளையான் கட்சியின் முக்கிய புள்ளிகளிடம் சி.ஐ.டி விசாரணை
வாழைச்சேனையில் பிள்ளையானின் தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சியின் பதில் தலைவர் ஜெயம் என அழைக்கப்படும் நாகலிங்கம் திரவியம் உட்பட 3 பேரை இன்று (06) கொழும்பில் இருந்து வந்த குற்றப்புலனாய்வு திணைக்களத்தின் அதிகாரிகள், வாழைச்சேனை பொலிஸ்…
நுண்நிதி கடன்களால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரணம்; வெளியான மகிழ்ச்சித் தகவல்!
இலங்கையில் நுண்நிதி கடன்களால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரணம் வழங்குவதற்காக உபக்குழு ஒன்றை அமைக்க அரசாங்கம் முடிவு செய்துள்ளது.
அதன்படி கிராமிய அபிவிருத்தி, சமூகப் பாதுகாப்பு மற்றும் சமூக அதிகாரமளித்தல் தொடர்பான அமைச்சக ஆலோசனைக்…
நடுவானில் விமானத்தில் தொழில்நுட்ப கோளாறு; பாதியில் தரையிறக்கம்
ஸ்ரீலங்கன் எயர்லைன்ஸ் விமானம் தொழில்நுட்ப கோளாறு காரணமாக இந்தோனேசியாவின் மெடான் விமானநிலையத்தில் அவசரஅவசரமாக தரையிறங்கியது.
கொழும்பு கட்டுநாயக்க விமானநிலையத்திலிருந்து சிங்கப்பூருக்கு நேற்று பயணித்த போது தொழில்நுட்ப கோளாறு…
பிறந்து 2 நாட்களான சிசுவை விற்க முயன்ற தாய் குறித்து வெளியான அதிர்ச்சி தகவல்
பிறந்து இரண்டு நாட்களேயான குழந்தையை 75 ஆயிரம் ரூபாவுக்கு விற்பனை செய்ய முயன்றதாக கூறப்படும் மூன்று பிள்ளைகளின் தாய் ஒருவருக்கு 7 வருட கடுழிய சிறைத்தண்டனை விதித்து கொழும்பு மேல்நீதிமன்றம் நேற்று (05) தீர்ப்பளித்துள்ளது.
சிறைத்தண்டனை…
ஹெச் ஐ வி சிகிச்சையில் ஒரு திருப்புமுனை… அவுஸ்திரேலிய ஆய்வாளர்களின் அரிய…
அவுஸ்திரேலிய ஆய்வாளர்கள் குழு ஒன்று, ஹெச் ஐ வி சிகிச்சையில் ஒரு திருப்புமுனையை ஏற்படுத்தும் வழிமுறை ஒன்றைக் கண்டுபிடித்துள்ளது.
ஆய்வாளர்களின் அரிய கண்டுபிடிப்பு
ஹெச் ஐ வி பாதிப்புக்குள்ளானவர்களின் உடலுக்குள் காணப்படும் சில வெள்ளை…
தேனிலவுக்காக சென்ற புதுமணத்தம்பதி மாயம்: வெளியாகியுள்ள திடுக் தகவல்கள்
இந்தியாவின் மத்தியப்பிரதேசத்தைச் சேர்ந்த ஒரு புதுமணத்தம்பதி தேனிலவுக்குச் சென்ற நிலையில், மர்மமான முறையில் மாயமாகினர்.
புதுமணத்தம்பதி மாயம்
மத்தியப்பிரதேசத்தைச் சேர்ந்த ராஜா ரகுவன்ஷியும் அவரது மனைவியான சோனம் ரகுவன்ஷியும் சென்ற மாதம்…
மோட்டார் போக்குவரத்துத் திணைக்கள அதிகாரிகள் மூவருக்கு நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவு
4.2 மில்லியன் ரூபாவை இலஞ்சமாகப் பெற்றதாக சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்ட மோட்டார் போக்குவரத்துத் திணைக்களத்தின் பிரதி ஆணையர் உட்பட மூன்று சந்தேக நபர்களையும் எதிர்வரும் 20 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்க கொழும்பு நீதவான் நீதிமன்றம்…
மாமனாருக்கு மருமகன் செய்த கொடூர செயல் ; பரிதாபமாக பறிபோன உயிர்
மொனராகலையில் தணமல்வில, ஹம்பேகமுவ பிரதேசத்தில் மருமகனால் தாக்கப்பட்டு காயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட மாமனார் நேற்று (05) சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
உயிரிழந்தவர் தணமல்வில, ஹம்பேகமுவ…
யாழ். பல்கலைக்கழகப் பேரவை உறுப்பினராக முன்னாள் அரச அதிபர் மகேசன் நியமனம்!
யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தின் ஆட்சி அதிகார சபையாகிய பல்கலைக்கழகப் பேரவை உறுப்பினராக நீதி மற்றும் தேசிய ஒருமைப்பாட்டு அமைச்சின் மேலதிக செயலாளரும், முன்னாள் யாழ். மாவட்ட அரசாங்க அதிபருமான கணபதிப்பிள்ளை மகேசன் நியமிக்கப்பட்டுள்ளார்.
கடந்த…
கொரோனா தடுப்பூசியை போட்டுக்கொள்ளாத மணமகள் தேவை.., இணையத்தில் வைரலாகும் விளம்பரம்
கொரோனா தடுப்பூசியை போட்டுக்கொள்ளாத மணமகள் தேவை என்ற விளம்பரம் ஒன்று இணையத்தில் வைரலாகி வருகிறது.
இணையத்தில் வைரல்
தற்போதைய காலத்தில் ஆண்களுக்கோ, பெண்களுக்கோ திருமணம் முடித்து வைப்பது என்பது எளிதான விடயம் அல்ல. அவர்களின் படிப்பு,…
ஜப்பான்: 16-ஆவது ஆண்டாகச் சரிந்த பிறப்பு விகிதம்
ஜப்பானில் குழந்தைகள் பிறப்பு விகிதம் எதிா்பாா்த்ததை விட வேகமாகக் குறைந்து, கடந்த 2024-ஆம் ஆண்டில் மற்றொரு குறைந்தபட்ச எண்ணிக்கையைப் பதிவு செய்துள்ளது.
இது குறித்து சுகாதார அமைச்சகம் தெரிவித்ததாவது:
2024-ஆம் ஆண்டில் ஜப்பானில் 6,86,061…
இந்தியா-பாகிஸ்தான் மோதல் போக்கு: டிரம்ப்-புதின் ஆலோசனை – ரஷியா தகவல்
மாஸ்கோ: அமெரிக்க அதிபா் டொனால்ட் டிரம்ப், ரஷிய அதிபா் விளாதிமீா் புதின் ஆகியோா் தொலைபேசி மூலம் நடத்திய ஆலோசனையில் சமீபத்தில் இந்தியா-பாகிஸ்தான் இடையே நிகழ்ந்த சண்டை குறித்தும் விவாதிக்கப்பட்டது என்று ரஷியா தரப்பில் தெரிவிக்கப்பட்டது.
இது…
ம.பி சாலை விபத்தில் 7 பேர் உயிரிழப்பு
ரேவா: மத்திய பிரதேசத்தில் லாரி கவிழ்ந்து ஆட்டோ மீது மோதியதில் 7 பேர் உயிரிழந்தனர். 3 பேர் படுகாயமடைந்தனர்.
மத்திய பிரதேச மாநிலம் ரேவா மாவட்டத்தில் உள்ள தேசிய நெடுஞ்சாலையில் (30) நேற்று மதியம் சென்று கொண்டிருந்த ஒரு லாரி திடீரென நிலை…
2 பிணைக் கைதிகளின் சடலங்கள் மீட்பு: இஸ்ரேல்
இஸ்ரேலில் இருந்து கடந்த 2023-ஆம் ஆண்டு ஹமாஸ் அமைப்பினா் கடத்திச் சென்ற இரு பிணைக் கைதிகளின் சடலங்களை மீட்டுள்ளதாக இஸ்ரேல் தெரிவித்துள்ளது.
இது குறித்து அந்த நாட்டு பிரதமா் பெஞ்சமின் நெதன்யாகு கூறியதாவது:
ஹமாஸ் படையினரால் கடத்திச்…
வெளிநாடொன்றில் திருமணம் செய்த இலங்கையர்களுக்கு அடித்த அதிர்ஸ்டம்
பிலிப்பைன்ஸ் குடிமக்களை திருமணம் செய்துள்ள இலங்கையர்களுக்கு 5 ஆண்டு தற்காலிக வதிவிட விசாக்களை வழங்குவதற்கு பிலிப்பைன்ஸ் அரசு அதிகாரபூர்வமாகத் தொடங்கியுள்ளது.
முன்பு தற்காலிக வதிவிட விசாக்கள் இரண்டு ஆண்டுகளுக்கு மட்டுமே வழங்கப்பட்டன,…
விபத்தில் பறிபோன இளைஞனின் உயிர்
குளியாபிட்டி- மாதம்பே வீதியில் கனதுல்ல பகுதியில் இன்று(6) இடம்பெற்ற பயங்கர விபத்தில் இளைஞன் ஒருவர் உயிரிழந்துள்ளார்.
வேன், மோட்டார் சைக்கிளுடன் மோதியதைத் தொடர்ந்து, மோட்டார் சைக்கிள் எதிர்த்திசையில் வந்த பேருந்துடன் மோதி பயங்கர விபத்து…
தீயில் எரிந்து கருகிய நான்கு முச்சக்கர வண்டிகள்
தெமட்டகொடையில் உள்ள சியபத் செவன அடுக்குமாடி குடியிருப்பில் நான்கு முச்சக்கர வண்டிகள் முற்றிலுமாக எரிந்து சாம்பலாகிவிட்டதாக தெமட்டகொடை பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
தீ விபத்தில் யாருக்கும் காயம் ஏற்படவில்லை, ஆனால் முச்சக்கர வண்டிகளுக்கு…