அமெரிக்கா-ஈரான் இடையே அதிகரிக்கும் மோதல்போக்கு
ஈரானின் கெய்ஷம் தீவு மற்றும் கடலோரப் பகுதிகளில் அமெரிக்கா வான்வழித் தாக்குதல்களை நடத்தியதாகவும், அதற்குப் பதிலடியாக சபஹாா் துறைமுகத்துக்குத் தெற்கே நிறுத்தப்பட்டிருந்த அமெரிக்க கப்பல்களைத் தாக்கியதாகவும் ஈரான் தெரிவித்துள்ளது.
இதேபோல்,…
12 ஆண்டுகள் காத்திருப்புக்கு பிறகு ஒரே பிரசவத்தில் 5 குழந்தைகளை பெற்றெடுத்த பெண்
எத்தியோப்பியாவின் ஹராரி பகுதியில், 12 ஆண்டுகளாக குழந்தைக்காக காத்திருந்த பெண் ஒருவர் அரிதான வகையில் ஐந்து குழந்தைகளை பெற்றெடுத்துள்ளார்.
"ஒரே நேரத்தில் ஐந்து குழந்தைகள் பிறந்தது எங்களுக்கு மிகுந்த மகிழ்ச்சியை அளித்துள்ளது," என்று 35 வயதான…
கிம் ஜாங் உன் வாரிசு தயாரா? இளம் வயது மகளின் ஆடை, சிகையலங்காரம் உணர்த்தும் விஷயங்கள்
2022 நவம்பரில், வடகொரிய அதிபர் கிம் ஜாங் உன், நேர்த்தியாக உடையணிந்த சிறுமியுடன் அருகில் இருக்கும் புகைப்படம் ஒன்று வெளியானது.
தனது தந்தையுடன் இணைந்து ஒரு பிரமாண்ட கண்டம் விட்டு கண்டம் பாயும் ஏவுகணைக்கு முன்னால் நடந்து சென்ற அவர், கறுப்பு…
ஹன்டா வைரஸ் பரவல் ஒரு பக்கம்… விலா எலும்பு நொறுங்கும் வாந்தியுடன் இன்னொரு கப்பல்
கரீபியன் பிரின்சஸ் எனும் சொகுசு கப்பலில் விலா எலும்பு நொறுங்கும் வாந்தியுடன் நூறுக்கும் மேற்பட்டவர்கள் பாதிக்கப்பட்டுள்ளதாக இன்னொரு அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது.
நோரோவைரஸ் பாதிப்பு
நெதர்லாந்து கப்பல் ஒன்றில் பயணிகள் பலருக்கு ஹன்டா வைரஸ்…
செயற்கை நுண்ணறிவு செய்திகளை உருவாக்கும் காலம்: நம்பிக்கையை இயந்திரமாக்க முடியாது
மீரா செல்வா மற்றும் பிராங்கோ பிர்கிக்
இன்றைய தொழிநுட்ப உலகில் தகவல் கட்டமைப்புகளை யார் கட்டுப்படுத்துவது என்பதை நாம் தீர்மானிக்க வேண்டிய கட்டத்தில் இருக்கிறோம். பொது வாழ்க்கையிலிருந்து தொழில்நுட்பத்தை முற்றிலும் அகற்றிவிடுவது என்பது…
புடினை சந்திக்கச் செல்பவர்கள் கைக்கடிகாரம் அணியக்கூடாது: புதிய கட்டுப்பாடு
புடினை சந்திக்கச் செல்லும் அவரது அலுவலர்கள் கைக்கடிகாரம் அணிய தடை விதிக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
அதற்கு ஆதாரமாக, அவரை சந்திக்கச் சென்றவர்கள், கைகளில் கைக்கடிகாரம் இல்லாமல் காணப்படும் காட்சிகள் வெளியாகியுள்ளன.
காரணம் என்ன?…
யாழ்ப்பாண கடற்றொழிலாளர்களுக்கு 3000 ரூபாய் அபராதம்..! சர்ச்சை தொடர்பில் வெளியான தகவல்
யாழ்ப்பாணத்தில் நடைபெற்ற தேசிய மக்கள் சக்தியின் மே தினம் நிகழ்வில் கலந்துகொள்ளாத கடற்றொழிலாளர்களுக்குத் தண்டப்பணம் விதிக்கப்பட்டுள்ளமை பருத்தித்துறை கடற்றொழிலாளர் சமூகத்தில் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது.
யாழ்ப்பாணம் - பருத்தித்துறை நகர் கடல்…
பிரிட்டன் அரசியல் மாற்றம் ; ஸ்டார்மர் பதவி விலக மாட்டேன் என உறுதி
லண்டன் உள்ளூராட்சி தேர்தல்களில் லேபர் கட்சி கடுமையான பின்னடைவை சந்தித்துள்ள நிலையில், பிரதமர் கீர் ஸ்டார்மர் பதவி விலக மாட்டேன் என்று உறுதியாக தெரிவித்துள்ளார். இங்கிலாந்து, ஸ்கொட்லாந்து மற்றும் வேல்ஸ் பகுதிகளில் வெளியான தேர்தல் முடிவுகள்…
இலங்கையின் முக்கிய வங்கியில் இடம்பெற்ற உள்மோசடி! வழங்கப்பட்டுள்ள முக்கிய அறிவுறுத்தல்
தேசிய அபிவிருத்தி வங்கிக்குள் (NDB Bank) நடைபெற்ற பணமோசடியை இலங்கை மத்திய வங்கியின் முக்கிய குழுக்கள் ஏன் கண்டறியத்தவறின என்பது குறித்து பொது நிதி மீதான நாடாளுமன்றக்குழு மத்திய வங்கித்தலைவர்களிடம் கேள்வியெழுப்பியுள்ளது.
இக்குழு, நாடாளுமன்ற…
அமெரிக்கா-ஈரான் இடையே அதிகரிக்கும் மோதல்போக்கு
ஈரானின் கெய்ஷம் தீவு மற்றும் கடலோரப் பகுதிகளில் அமெரிக்கா வான்வழித் தாக்குதல்களை நடத்தியதாகவும், அதற்குப் பதிலடியாக சபஹாா் துறைமுகத்துக்குத் தெற்கே நிறுத்தப்பட்டிருந்த அமெரிக்க கப்பல்களைத் தாக்கியதாகவும் ஈரான் தெரிவித்துள்ளது.
இதேபோல்,…
வேற்று கிரகவாசிகள் குறித்த ரகசிய கோப்புகள் வெளியீடு
வேற்று கிரகவாசிகளுக்குத் தொடா்புடைய பறக்கும் தட்டுகள் (யுஎஃப்ஓ) குறித்த புதிய ரகசிய கோப்புகளை அமெரிக்காவின் பாதுகாப்புத் துறை வெளியிடத் தொடங்கியுள்ளது.
இதுகுறித்து முந்தைய நிா்வாகங்கள் அமெரிக்க மக்களைத் திசைதிருப்ப முயன்ற நிலையில்,…
மஹிந்தவின் வீட்டிற்கு சென்ற கடிதம் ; சூடு பிடிக்கும் எயார்பஸ் விவகாரம்
எயார்பஸ் ஒப்பந்தம் மற்றும் அது சார்ந்த கொடுக்கல் - வாங்கல் தொடர்பில் வாக்குமூலம் அளிக்குமாறு, முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவை இலஞ்ச ஊழல் விசாரணை ஆணைக்குழுவில் முன்னிலையாகுமாறு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
வாக்குமூலம் அளிப்பதற்காக…
செம்மணி அகழ்வுகள் ஜூன் முதலாம் திகதி வரை நிறுத்தம்
செம்மணி மனித புதைகுழியில் மூன்றாம் கட்ட அகழ்வு பணிகள் இன்றைய தினம் சனிக்கிழமையுடன் நிறுத்தப்பட்டு , மீண்டும் எதிர்வரும் முதலாம் திகதி ஆரம்பிக்கப்படவுள்ளது
செம்மணி மனித புதைகுழியின் மூன்றாம் கட்ட அகழ்வு பணிகள் கடந்த 28ஆம் திகதி…
9 போர்களை தடுத்து நிறுத்தியுள்ளேன்; ட்ரம்ப்
ரஷ்யா மற்றும் உக்ரைன் இடையே மூன்று நாட்களுக்கு தற்காலிக போர்நிறுத்தம் அமலுக்கு வந்துள்ளது. இந்த நிலையில், இந்த மோதலை நிரந்தரமாக முடிவுக்குக் கொண்டுவந்து, தான் தீர்த்து வைத்த பத்தாவது போராக இதை மாற்ற விரும்புவதாக அமெரிக்க அதிபர் டொனால்டு…
பலத்த மின்னல் தாக்கம் குறித்து எச்சரிக்கை
நாட்டின் பல பிரதேசங்களுக்குப் பலத்த மின்னல் தாக்கம் குறித்து வளிமண்டலவியல் திணைக்களம் எச்சரிக்கை விடுத்துள்ளது.
இதன்படி மேல், சப்ரகமுவ, மத்திய, தென், ஊவா, வடமேல், வடக்கு மற்றும் வடமத்திய மாகாணங்களிலும் திருகோணமலை மாவட்டத்திலும் சில…
யாழ். போதனா வைத்தியசாலையில் தீ: தடயவியல் பொலிஸார் களத்தில்!
யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் மருந்து களஞ்சியம் தீ பிடித்த நிலையில் அப்பகுதியில் தடயவியல் பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்துள்ளதுடன் தடய ஆய்வுகளையும் மேற்கொண்டுள்ளனர்.
அதேவேளை நாளை மறுதினம் திங்கட்கிழமை கொழும்பில் இருந்து அரச…
விஜய் ஆட்சி அமைக்க விசிக ஆதரவு: பெரும்பான்மையை எட்டியது தவெக!
சென்னை: தமிழக சட்டப்பேரவைத் தேர்தலில் தவெக தனிப்பெரும் கட்சியாக 108 இடங்களைக் கைப்பற்றினாலும் கூட, பெரும்பான்மை இல்லாததால் இதுவரை ஆட்சியமைக்க இயலாமல் தவித்த நிலையில், மிகுந்த எதிர்பார்ப்புக்கு மத்தியில் தவெகவுக்கு விசிக ஆதரவு…
போர் முடிவுக்கு வருமா..? அமைதி ஒப்பந்தம் தொடர்பாக ஈரானிடம் இருந்து ‘இன்றிரவுக்குள்’ பதில்…
வாஷிங்டன்,
ஈரான்-அமெரிக்கா இடையே முதல்கட்ட அமைதி பேச்சுவார்த்தை தோல்வியில் முடிவடைந்தது. 2-வது கட்ட பேச்சுவார்த்தை திடீரென ரத்து செய்யப்பட்டது.
போரை முடிவுக்கு கொண்டுவர மத்தியஸ்த நாடான பாகிஸ்தான் மூலமாக ஈரானுக்கு ஒரு அமைதி திட்டத்தை…
உ.பி.யில் சோகம்: படகு விபத்தில் 5 குழந்தைகள் உள்பட 6 பேர் பலி
ஹமீர்பூர்
உத்தர பிரதேசத்தின் ஹமீர்பூர் மாவட்டத்தில் யமுனை ஆற்றில் படகு ஒன்று சென்று கொண்டிருந்தது. அதில் படகோட்டி மற்றும் 9 பேர் இருந்தனர். அவர்கள் ரிவர் ஐலேண்ட் பகுதியில் இருந்து சொந்த ஊருக்கு திரும்பி கொண்டிருந்தனர்.
ஆற்றின் நடுவில்…
யாழ் சென்ற வவுனியா இளம் குடும்பஸ்தர் கடத்தப்பட்டு தாக்குதல்
வவுனியாவில் இளம் குடும்பஸ்தர் ஒருவர் கடத்தப்பட்டு மூன்று மணி நேரத்தின் பின் விடுவிக்கப்பட்ட சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது.
வவுனியாவில் இருந்து யாழ்ப்பாணம் செல்வதற்காக நேற்றுமுன்தினம் (07) பிற்பகல் 3 மணியளவில் பேரூந்து ஒன்றில் ஏறி…
மஹிந்தவின் வீட்டிற்கு சென்ற கடிதம் ; சூடு பிடிக்கும் எயார்பஸ் விவகாரம்
எயார்பஸ் ஒப்பந்தம் மற்றும் அது சார்ந்த கொடுக்கல் - வாங்கல் தொடர்பில் வாக்குமூலம் அளிக்குமாறு, முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவை இலஞ்ச ஊழல் விசாரணை ஆணைக்குழுவில் முன்னிலையாகுமாறு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
வாக்குமூலம் அளிப்பதற்காக…
யாழ் . போதனாவிற்கு தேவையான மருந்துகளை பெற்றுக்கொடுக்க கடற்தொழில் அமைச்சர் நடவடிக்கை
யாழ்.போதனா வைத்தியசாலைக்கு தேவையான மருந்துகளை உடனடியாக பெற்றுக்கொடுக்கவும் , களஞ்சியசாலையை உடனடியாக புனரமைக்கவும் நடவடிக்கை எடுத்துள்ளதாக கடற்தொழில் அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகர் தெரிவித்துள்ளார்.
தீ விபத்துக்குள்ளான…
யாழ்.போதனா வைத்தியசாலை களஞ்சியசாலையில் இருந்து 60 வீதமான மருந்துகள் தீயில் எரிந்து நாசம்
யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையின் மருந்து களஞ்சியத்தில் ஏற்பட்ட தீ விபத்தினால் , களஞ்சிய சாலையில் இருந்த 60 வீதத்திற்கும் அதிகமான மருந்துகள் நீதியில் எரிந்து நாசமாகியுள்ளதாக போதனா வைத்தியசாலையின் முன்னாள் பிரதி பணிப்பாளரும் , நாடாளுமன்ற…
இந்தியாவுடன் எல்லை பிரச்னை: ராஜீய வழியில் தீா்வு காண விருப்பம்: நேபாளம்
இந்தியா-நேபாளம் இடையே உள்ள எல்லை பிரச்னையை ராஜீய வழியில் தீா்த்துக்கொள்ள நேபாளம் விரும்புவதாக அந்நாட்டு வெளியுறவு அமைச்சகம் தெரிவித்துள்ளது.
சீன கட்டுப்பாட்டின் கீழ் உள்ள திபெத் தன்னாட்சி பகுதியில் கைலாச மலைக்கும், மானசரோவா் ஏரிக்கும்…
நெதா்லாந்து சொகுசுக் கப்பலில் 2 இந்தியா்களுக்கு ஹன்டா வைரஸ் தொற்று
நெதா்லாந்து எம்.வி. ஹோண்டியஸ் சொகுசுக் கப்பலில் உள்ள 2 இந்திய மாலுமிகளுக்கு ஹன்டா வைரஸ் தொற்று கண்டறியப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
ஆா்ஜென்டீனாவில் இருந்து கடந்த ஏப்ரல் மாதம் 1-ஆம் தேதி பயணத்தை அக்கப்பல் தொடங்கியது. அதில் 150…
இலங்கையில் நடத்தப்பட்ட கொடூரம் ; வாய்த்தர்க்கத்தால் வந்த வினை
அம்பலாங்கொடை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட பகுதியில் நேற்று (08) மதியம் இடம்பெற்ற கத்திக்குத்து சம்பவத்தில் நபர் ஒருவர் உயிரிழந்துள்ளார்.
உயிரிழந்தவர் பலபிட்டிய பகுதியைச் சேர்ந்த 47 வயதுடையவர் என அடையாளம் காணப்பட்டுள்ளார்.
உயிரிழந்த நபருக்கும்…
மின்சாரக் கட்டணம் அதிரடியாக அதிகரிப்பு!
எரிபொருள் விலை அதிகரிப்பால் மின் உற்பத்திக்கான செலவு உயர்ந்துள்ளமையை அடிப்படையாகக் கொண்டு, 'நெஷனல் சிஸ்டம் ஓப்பரேட்டர்' நிறுவனம் சமர்ப்பித்த திருத்தப்பட்ட மதிப்பீடுகளுக்கு பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு அனுமதி வழங்கியுள்ளது.
அதன்படி…
விஜய் பதவியேற்க விடாது தடுக்கும் தமிழக அரசியல்வாதிகளை காறி உமிழும் நெட்டிசன்கள்!
2026 சட்டம்ன்ற தேர்தலில் தவெக 108 தொகுதிகளில் பெரும்பான்மை வெற்றி பெற்று சாதனை படைத்தது. எனினும் ஆட்சி அமைக்க 118 ஆதரவு இருந்தாலே , விஜய் முதலமைச்சராகப் பதவியேற்க முடியும் என ஆளுநர் கறாராக கூறியுள்ளார்.
இந்நிலையில் நேற்றையதினம் இந்தியன்…
இலங்கையில் 9 இலட்சத்தை கடந்த சுற்றுலா பயணிகளின் எண்ணிக்கை
இந்த ஆண்டின் இதுவரையான காலப்பகுதியில் 9 இலட்சத்திற்கும் அதிகமான சுற்றுலாப் பயணிகள் இலங்கைக்கு வருகை தந்துள்ளதாக இலங்கை சுற்றுலா அபிவிருத்தி அதிகார சபை தெரிவித்துள்ளது.
இதன்படி, ஜனவரி முதலாம் திகதி முதல் மே மாதம் 6ஆம் திகதி வரையிலான…
சூதாட்டத்தில் தோற்ற நண்பனுக்காக மாணவர்கள் செய்த முகம்சுழிக்கும் செயல் ; வாடகை காரில்…
சூதாட்டத்தில் பணத்தை இழந்த தனது நண்பருக்கு உதவுவதற்காக, வாடகைக்கு கார் எடுத்து எருமைக்கன்றுகளைத் திருடி, அவற்றை ஆட்டு இறைச்சி என விற்பனை செய்து வந்த பாடசாலை மாணவர் ஒருவரை அம்பலாங்கொடை பொலிஸார் கைது செய்துள்ளனர்.
கடந்த சில நாட்களாக…
மத்திய கிழக்கு போா் விவகாரம்: ஆசியான் உச்சிமாநாட்டில் தீவிர ஆலோசனை
மத்திய கிழக்கு போா் மற்றும் அதன் பொருளாதார பாதிப்புகளை எதிா்கொள்வது குறித்து, பிலிப்பின்ஸில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற தென்கிழக்கு ஆசிய நாடுகளின் கூட்டமைப்பு (ஆசியான்) உச்சிமாநாட்டில் தலைவா்கள் தீவிர ஆலோசனை நடத்தினா்.
புரூனே, கம்போடியா,…
பாகிஸ்தானில் 20,000 எச்ஐவி நோயாளிகள் மாயம்!
பாகிஸ்தானில், எச்ஐவி தொற்றால் பாதிக்கப்பட்ட சுமார் 20,000 பேர் அதற்கான சிகிச்சை துவங்கப்பட்டதும் மாயமானதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
பாகிஸ்தான் உள்பட சுமார் 22 நாடுகளில் எச்ஐவி வைரஸின் பாதிப்புகள் பரவலாகக் காணப்படுவதாக உலக சுகாதார நிறுவனம்…
லெபனான் மீதான இஸ்ரேலின் தாக்குதலில் 5 பேர் பலி! போர்நிறுத்தம் முறிவு?
லெபனான் மீதான இஸ்ரேலின் தாக்குதல்களில் 5 பேர் கொல்லப்பட்டதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
லெபனானின் தெற்கு மாகாணத்தில் உள்ள தௌரா கிராமத்தின் மீது இஸ்ரேலிய படைகள் நேற்று (மே 8) வான்வழித் தாக்குதல் நடத்தியுள்ளனர். இந்தத் தாக்குதலில், 4 பேர்…
நடுக்கடலில் திடீர் கோளாறு ; யாழ்- நாகப்பட்டின கப்பல் பழுதானதால் மக்கள் அவதி
யாழ்ப்பாணம்: காங்கேசன்துறையிலிருந்து நாகப்பட்டினம் நோக்கி இன்று புறப்பட்ட பயணிகள் கப்பல் இயந்திரக் கோளாறால் பழுதடைந்ததால், பயணிகள் பெரும் அவதிக்குள்ளாகியுள்ளனர்.
பிற்பகல் 2 மணிக்கு காங்கேசன்துறையிலிருந்து புறப்பட்ட கப்பல், திட்டமிட்ட…