மணிப்பூரில் மீண்டும் வன்முறை
வடகிழக்கு மாநிலமான மணிப்பூரில் கடந்த 2023-ம் ஆண்டு மெய்தி இன மக்கள் தங்களுக்கு பழங்குடியின அந்தஸ்து கோரி, போராட்டங்களில் குதித்தனர். இதை எதிர்த்து குகி பழங்குடியினர் பேரணி நடத்தினர். அந்த அமைதிப் பேரணி யில் கலவரம் வெடித்தது. குகி மற்றும்…
சுரேஷ் சலே தொடர்பில் மனைவி முன்வைத்த கோரிக்கை
கொழும்பு தேசிய வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வரும் அரச புலனாய்வு சேவையின் முன்னாள் பணிப்பாளரான சுரேஷ் சலேவை தினமும் சந்திக்க அனுமதி வழங்குமாறு கோரி அவரது மனைவி மற்றும் சட்டத்தரணி ஆகியோர் குற்றப்புலனாய்வுத் திணைக்களத்தின் பணிப்பாளர்!-->!-->…
எல்-நினோவால் இலங்கைக்கு ஏற்படப்போகும் தாக்கம் : விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை !
'எல்-நினோ' (El-Nino) காலநிலை தற்போது தீவிரமடையத் தொடங்கியுள்ளதாக வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.
தென்மேற்குப் பருவமழை குறைவடைவதற்கும் இந்த எல்-நினோ நிலைமையே காரணம் என்று அத்திணைக்களத்தின் எதிர்வுகூறல் பிரிவின் பணிப்பாளர் மெரில்…
இலங்கையில் கட்டாயமாக்கப்படும் நடைமுறை! பொது மக்களுக்கான அறிவிப்பு
2026ஆம் ஆண்டு 11ஆம் இலக்க உள்நாட்டு இறைவரி (திருத்தப்பட்ட) சட்டத்தின் கீழ் பல புதிய திருத்தங்கள் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளதாக உள்நாட்டு இறைவரித் திணைக்களம் அறிவித்துள்ளது.
இது 2026 ஜூன் 3ஆம் திகதி முதல் உத்தியோகபூர்வமாக நடைமுறைக்கு…
உயிர்த்த ஞாயிறு தாக்குதல் ; வருண ஜயசுந்தர கைதாவாரா? சட்டமா அதிபரின் அறிவிப்பு
உயிர்த்த ஞாயிறு பயங்கரவாதத் தாக்குதல்கள் தொடர்பான விசாரணைகளுக்கு அமைவாக, சிரேஷ்ட பிரதிப் பொலிஸ் மா அதிபர் வருண ஜயசுந்தரவை பயங்கரவாதத் தடைச் சட்டத்தின் கீழ் கைது செய்யவோ அல்லது தடுத்து வைக்கவோ இதுவரை எந்தவொரு தீர்மானமும் எடுக்கப்படவில்லை என…
ஈரான் மீது அமெரிக்கா தீவிர தாக்குதல் : கச்சா எண்ணெய் விலை மீண்டும் உயரும் அபாயம்
ஈரான் - அமெரிக்கா இடையேயான மோதல் தற்காலிகமாக நிறுத்தப்பட்டிருந்தாலும், அவ்வப்போது இரு நாடுகளுக்கும் இடையே தாக்குதல்கள் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன. இந்நிலையில், ஹார்முஸ் ஜலசந்தியில் ரோந்துப் பணியில் ஈடுபட்டிருந்த அமெரிக்காவின் அதிநவீன…
வெள்ளை மாளிகையில் குத்துச்சண்டை போட்டி: ரூ.10 லட்சம் மதிப்புள்ள தங்க நாணயம் வெளியிட்ட…
வாஷிங்டன்,
அமெரிக்க சுதந்திரத்தின் 250-வது ஆண்டு விழா மற்றும் ஜனாதிபதி டிரம்பின் 80-வது பிறந்தநாளைக் கொண்டாடும் வகையில், வெள்ளை மாளிகையில் தொழில்முறை குத்துச்சண்டை போட்டிக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
குத்துச்சண்டை போட்டி
வெள்ளை…
நெடுதீவில் தொழிலுக்கு சென்ற கடற்தொழிலாளி படகில் இருந்து தவறி விழுந்து காணாமல் போயுள்ளார்
நெடுந்தீவில் கடற்தொழிலில் ஈடுபட்டிருந்த தொழிலாளி கடல் சீற்றம் காரணமாக படகில் இருந்து தவறி கடலுக்குள் விழுந்த நிலையில் காணாமல் போயுள்ளார்.
நெடுந்தீவில் இருந்து நேற்றைய தினம் வியாழக்கிழமை இரவு கடற்தொழிலுக்காக இரண்டு இளைஞர்கள் படகொன்றில்…
சமையல் தொழிலில் சாதிக்க துடிக்கும் பெண்களுக்கு ஜாக்பாட்! ரூ.50 ஆயிரம் நிதியுதவி
பெண்கள் சமையல் தொழிலில் சாதிப்பதற்கு மத்திய அரசு திட்டம் ஒன்றின் மூலமாக ரூ.50 ஆயிரம் வங்கிக் கடன் வழங்கப்படுவது பாமர மக்களை மகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.
சமையலில் சாதிக்கும் பெண்கள்
பெண்கள் சுயதொழில் மூலமாக பொருளாதார முன்னேற்றத்தினை அடைய…
ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் விமானம் மீது மின்னல் தாக்கம்; அவசரமாக தரையிறக்கம்
அவுஸ்திரேலியாவின் சிட்னி நோக்கிப் பயணித்த ஸ்ரீலங்கன் எர்லைன்ஸ் விமானம் ஒன்று, புறப்பட்ட சிறிது நேரத்திலேயே மின்னல் தாக்கியதையடுத்து, மீண்டும் பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்திற்கு அவசரமாகத் திருப்பி அனுப்பப்பட்டதாக விமான நிலையப்…
வடமராட்சிக்கு தனியான தீயணைப்பு பிரிவு உருவாக்க நடவடிக்கை
யாழ்ப்பாணம் வடமராட்சி பகுதிக்கு தீயணைப்பு பிரிவொன்றினை ஆரம்பிப்பது தொடர்பில் முயற்சிகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன.
வடமராட்சிப் பிரதேச மக்களுக்கு ஒருங்கிணைந்த சேவைகளை வழங்குதல் தொடர்பாக, வடமராட்சி பகுதியில் உள்ள சகல உள்ளூராட்சி…
வலி.வடக்கில் இருந்து மக்கள் வெளியேற்றப்பட்டு 37 ஆண்டுகள் – மீள்குடியேற்ற கோரி…
யாழ்ப்பாணம் வலி.வடக்கு பகுதியில் இருந்து மக்கள் வெளியேற்றப்பட்டு, 37 வருடங்கள் பூர்த்தியாகியுள்ள நிலையில் , தம்மை மீள் குடியேற்ற கோரி எதிர்வரும் திங்கட்கிழமை யாழ் . மாவட்ட செயலகம் முன்பாக பாரிய போராட்டம் ஒன்றினை அப்பகுதி மக்கள்…
வலி.வடக்கில் இருந்து மக்கள் வெளியேற்றப்பட்டு 37 ஆண்டுகள் – மீள்குடியேற்ற கோரி…
யாழ்ப்பாணம் வலி.வடக்கு பகுதியில் இருந்து மக்கள் வெளியேற்றப்பட்டு, 37 வருடங்கள் பூர்த்தியாகியுள்ள நிலையில் , தம்மை மீள் குடியேற்ற கோரி எதிர்வரும் திங்கட்கிழமை யாழ் . மாவட்ட செயலகம் முன்பாக பாரிய போராட்டம் ஒன்றினை அப்பகுதி மக்கள்…
சுவீடன் பள்ளிகளில் செல்போன் பயன்பாட்டுக்கு தடை
ஸ்டாக்ஹோம்,
சுவீடன் அரசு தனது நாடு முழுவதும் உள்ள பள்ளிகளில் மொபைல் போன்களுக்கு முற்றிலும் தடை விதிக்க அதிகாரப் பூர்வமாக அறிவித்துள்ளது. முன்னர் டிஜிட்டல் கல்வி முறையில் உலகளவில் முன்னணியில் இருந்த சுவீடன், தற்போது மாணவர்களின்…
கேரளம்: ஷிகெல்லா தொற்றால் பாதிக்கப்பட்ட 55 போ் மருத்துவமனையில் அனுமதி
கேரளத்தில் ஷிகெல்லா பாக்டீரியா தொற்றால் பாதிக்கப்பட்ட 55 போ் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டதாக மாநில சுகாதார அமைச்சா் கே.முரளீதரன் வியாழக்கிழமை தெரிவித்தாா்.
அசுத்தமான உணவு அல்லது குடிநீரை பருகினால் ஷிகெல்லா பாக்டீரியம் தொற்று ஏற்பட…
நீதிபதிகளின் ஓய்வு வயது அதிகரிப்பு குறித்து நாடாளுமன்றத்தில் அமைச்சர் விளக்கம்
மேன்முறையீட்டு நீதிமன்றம் மற்றும் உயர் நீதிமன்றம் உள்ளிட்ட நீதித்துறை கட்டமைப்பில் உள்ள நீதிபதிகளின் ஓய்வுபெறும் வயதை அதிகரிப்பதற்கு அமைச்சரவையின் உத்தியோகபூர்வ அனுமதி பெறப்படவில்லை என நீதி அமைச்சர் ஹர்ஷன நாணயக்கார தெரிவித்துள்ளார்.
நேற்று…
கொட்டித் தீர்க்கப்போகும் இடியுடன் கூடிய கனமழை! மக்களுக்கு வெளியான எச்சரிக்கை
சப்ரகமுவ, மேல் மற்றும் வடமேல் மாகாணங்களிலும் அத்துடன் காலி, மாத்தறை , கண்டி மற்றும் நுவரெலியா மாவட்டங்களிலும் அடிக்கடி மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது.
குறித்த பிராந்தியங்களின்…
போலி கனடா கடவுச்சீட்டுடன் லண்டன் பயணம் ; விமான நிலையத்தில் சிக்கிய இலங்கையர்
போலி கனடா கடவுச்சீட்டைப் பயன்படுத்தி லண்டன் செல்ல முயன்ற இலங்கையர் ஒருவர் தாய்லாந்தில் கைது செய்யப்பட்டுள்ளார்.
மேலதிக விசாரணை
தாய்லாந்தின் சுவர்ணபூமி சர்வதேச விமான நிலையத்தில் இருந்து லண்டன் நோக்கி பயணிக்க முயன்றபோது, அவர் சமர்ப்பித்த…
செம்மணியில் இதுவரை 341 மனித என்புக்கூட்டு தொகுதிகள் கண்டறியப்பட்டுள்ளதாக தகவல்
செம்மணி மனித புதைகுழியில் நேற்று முன்தினம் (10)
ஒன்பது மனித என்புக்கூடுகள் முழுமையாக அகழ்ந்து எடுக்கப்பட்டுள்ளதுடன் புதிதாக இரண்டு மனித என்புக்கூடுகள் அடையாளம் காணப்பட்டது என சட்டத்தரணி ரனிதா ஞானராஜா தெரிவித்தார்.
செம்மணி…
ஹார்முஸ் நீரிணை முழுமையாக மூடப்படுவதாக ஈரான் ராணுவம் அறிவிப்பு
டெஹ்ரான்,
ஹார்முஸ் நீரிணை
ஈரான் மீது அமெரிக்கா நடத்திய தொடர் தாக்குதல்களைத் தொடர்ந்து ஹார்முஸ் நீரிணை முழுமையாக மூடப்படுவதாக ஈரான் ராணுவம் அறிவித்துள்ளது. வணிகக் கப்பல்கள் மற்றும் எண்ணெய் டாங்கர்கள் உள்ளிட்ட எந்தவொரு கப்பலும் இந்த…
ஏர் கனடா நிறுவனத்தில் போலி உரிமத்துடன் 17 ஆண்டுகள் கேப்டனாக பணியாற்றிய பைலட் அதிரடி கைது
ஒட்டாவா,
கனடாவின் தேசிய விமான நிறுவனமான ஏர் கனடாவில், போலி உரிம ஆவணங்களைக் காட்டி ஏமாற்றி, கடந்த 17 ஆண்டுகளாகப் பயணிகள் விமானங்களை இயக்கி வந்த ஜெப்ரி வால் என்ற 59 வயது முன்னாள் கேப்டனை கனடா போலீசார் கைது செய்துள்ளனர்.
புராஜெக்ட் இகாரஸ்…
இனி எந்தக் கப்பலுக்கும் அனுமதி இல்லை… ஹார்முஸ் நீரிணையை மூடுவதாக அறிவித்த ஈரான்
பேச்சுவார்த்தைகளுக்கு நடுவே, தாக்குதல் நடத்திய அமெரிக்காவிற்கு பதிலளிக்கும் வகையில், ஹார்முஸ் நீரிணையை மூடுவதாக ஈரான் அறிவித்துள்ளது.
ஒரு தீர்வு எட்டாமல்
பிப்ரவரி மாதம் இஸ்ரேலும் அமெரிக்காவும் ஈரான் மீது போர் தொடுக்கும் முன்னர் ஹார்முஸ்…
பிரித்தானியாவுக்கு புறப்பட்ட 300 புலம்பெயர்வோர்: நிகழ்ந்த பயங்கரம்
பிரித்தானியாவுக்குள் நுழைவதற்காக புறப்பட்ட 300 புலம்பெயர்வோரை, போராளிக் கும்பல்கள் கடத்திவைத்துக்கொண்டு பணம் கொடுக்காவிட்டால் சிறுநீரகத்தை அகற்றிவிடுவோம் என மிரட்டிய பயங்கரம் ஒன்றைக் குறித்த விவரங்கள் வெளியாகியுள்ளன.
பிரித்தானியாவுக்கு…
ரஷியா மீது உக்ரைன் டிரோன் தாக்குதல்
கீவ்,
உக்ரைன் , ரஷியா போர் நேற்று 1,569வது நாளாக நீடித்து வருகிறது. இந்த போரில் ஆயிரக்கணக்கானோர் உயிரிழந்துள்ளனர்.
இந்த போரில் உக்ரைனுக்கு அமெரிக்கா, ஐரோப்பிய நாடுகள் ஆயுதம் உள்ளிட்ட உதவிகளை வழங்கி வருகின்றன. போர் நிறுத்த முயற்சிகளை…
ஈஸ்டர் தாக்குதல் விசாரணைகளில் புதிய திருப்பங்கள்!
இலங்கையின் அண்மைக்கால அரசியல் மற்றும் பாதுகாப்புப் பரப்பில், ஈஸ்டர் ஞாயிறு பயங்கரவாதத் தாக்குதல் தொடர்பான விசாரணைகள் மிக முக்கியமானதொரு திருப்புமுனையை எட்டியுள்ளது. கடந்த காலங்களில் மர்மங்கள் துலக்கப்படாமல் இழுபறி நிலையில் காணப்பட்ட…
திருகோணமலை பாடசாலை மாணவர்கள் 15 பேருக்கு ஒவ்வாமை
திருகோணமலை கந்தளாய் ஆயிஷா பெண்கள் மகா வித்தியாலயத்தைச் சேர்ந்த 15 மாணவர்கள் உணவு ஒவ்வாமை காரணமாக வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டுள்ளதாக தெரியவந்துள்ளது.
ஊட்டச்சத்துத் திட்டத்தின் கீழ் வழங்கப்படும் உணவு ஒவ்வாமை காரணமாக, கந்தளாய்…
வட அயர்லாந்தில் புலம்பெயர்ந்தோருக்கு எதிராக வெடித்த வன்முறையால் அச்சம்; வீடுகள்,…
வட அயர்லாந்து நகரமொன்றில் புலம்பெயர்ந்தோருக்கு எதிராக வெடித்துள்ள வன்முறையைத் தொடர்ந்து புலம்பெயர்ந்தோரின் வீடுகள், கார்களுக்கு தீவைக்கப்பட்டுள்ளது.
சூடான் நாட்டைச் சேர்ந்த 30 வயது நபர் ஒருவர் பிரித்தானியாவில் புகலிடம் கோரிய நிலையில்,…
கடைக்குள்ளேயே மர்மநபரால் கொல்லப்பட்ட மூன்று பிள்ளைகளின் தாய் ; அதிகாலையில் அரங்கேறிய…
ஹம்பாந்தோட்டை, மிரிஜ்ஜவில பகுதியில் அமைந்துள்ள கடை ஒன்றிற்குள், அதன் உரிமையாளரான பெண் ஒருவர் அடையாளம் தெரியாத நபரால் கூர்மையான ஆயுதத்தால் தாக்கப்பட்டு கொலை செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
இன்று (11) காலை 06 மணியளவில் இந்தத்…
ஈரான் மீது அதிரடி தாக்குதல் நடத்திய அமெரிக்கா
தெஹ்ரான்,
ஈரான் மீது அமெரிக்கா, இஸ்ரேல் இணைந்து கடந்த பிப்ரவரி 28ம் தேதி தாக்குதல் நடத்தியது. இந்த தாக்குதலை தொடர்ந்து இஸ்ரேல், அரபு நாடுகள் மீது ஈரான் தாக்குதல் நடத்தியது. இந்த மோதலால் மத்திய கிழக்கில் பதற்றமான சூழ்நிலை நிலவி வருகிறது.…
முன்னாள் அமைச்சர் அலி சப்ரிக்கு போக்குவரத்து விதிமீறல் தண்டம்; பாராட்டி பதிவு
முன்னாள் நீதித்துறை அமைச்சரும், ஜனாதிபதி சட்டத்தரனியுமான அலி சப்ரி, நெடுஞ்சாலையில் வாகனம் ஓட்டும்போது போக்குவரத்து விளக்கு விதிமுறைகளை மீறியதற்காக அபராதம் விதிக்கப்பட்டது.
இந் நிலையில் தனக்கு அபராதம் விதித்த காவல்துறை உத்தியோகத்தரின்…
சிக்கன் பிரியாணியில் ‘ஈ’ புகார்: வாடிக்கையாளருக்கு 10 பிளேட் இலவசமாக வழங்க…
புதுச்சேரி,
புதுச்சேரியில் உள்ள ஒரு பிரபலமான ஓட்டலில் வாடிக்கையாளர் ஒருவர் சிக்கன் பிரியாணி வாங்கியுள்ளார். அந்த பிரியாணியில் ஒரு ஈ இறந்த நிலையில் இருந்தது. இதனால் மன உளைச்சலுக்கு ஆளான அந்த வாடிக்கையாளர் மாவட்ட நுகர்வோர் நீதிமன்றத்தில்…
அரபிக்கடலில் பயணித்த சரக்கு கப்பல் மீது அமெரிக்கா தாக்குதல் – 3 இந்தியர்கள் மாயம்
மஸ்கட்,
இஸ்ரேல், ஈரான் இடையே மோதல் நிலவி வருகிறது. இஸ்ரேலுக்கு அமெரிக்கா ஆதரவு அளித்து வருகிறது. இதனிடையே, கடந்த பிப்ரவரி மாதம் 28ம் தேதி ஈரான் மீது இஸ்ரேல், அமெரிக்கா இணைந்து தாக்குதல் நடத்தியது. இந்த தாக்குதலை தொடர்ந்து இஸ்ரேல் மீதும்,…
ரஷியா மீது உக்ரைன் டிரோன் தாக்குதல்
கீவ்,
உக்ரைன் , ரஷியா போர் இன்று 1,569வது நாளாக நீடித்து வருகிறது. இந்த போரில் ஆயிரக்கணக்கானோர் உயிரிழந்துள்ளனர்.
இந்த போரில் உக்ரைனுக்கு அமெரிக்கா, ஐரோப்பிய நாடுகள் ஆயுதம் உள்ளிட்ட உதவிகளை வழங்கி வருகின்றன. போர் நிறுத்த முயற்சிகளை…
சொல்லிசை பாடகருக்கு பிணை கோரி மேல் நீதிமன்றில் வழக்கு
கிளிநொச்சியை சேர்ந்த சொல்லிசை பாடகரை பிணையில் விடுவிக்க வேண்டும் என கோரி, யாழ்ப்பாணம் மேல் நீதிமன்றில் தாக்கல் செய்யப்பட்ட பிணை மனு மீதான விசாரணை இன்றைய தினம் வியாழக்கிழமை நடைபெற்றது.
அதன் போது சொல்லிசை கலைஞன் சார்பாக மன்றில்…