புத்தூரில் டிப்பர் விபத்து – படுகாயமடைந்த இளைஞன் உயிரிழப்பு ; மேலும் இருவர் அதிதீவிர…
யாழ்ப்பாணம் புத்தூர் பகுதியில் நேற்றைய தினம் வெள்ளிக்கிழமை இரவு இடம்பெற்ற டிப்பர் - முச்சக்கர வண்டி விபத்தில் படுகாயமடைந்த இளைஞன் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.
குறித்த விபத்தில் படுகாயமடைந்த மேலும் இருவர் தீவிர சிகிச்சை…
உலகையே உலுக்கிய சோகம்: தண்ணீர் கிடைக்காமல் சகாரா பாலைவனத்தில் 49 பேர் துடிதுடித்து மரணம்
நியாமி,
துயர சம்பவம்
மேற்கு ஆப்பிரிக்க நாடான நைஜரின் சகாரா பாலைவன பகுதியில், நெஞ்சை உலுக்கும் ஒரு கொடூரமான துயர சம்பவம் அரங்கேறி ஒட்டுமொத்த உலகையுமே உறைந்து போக செய்துள்ளது.
வழிபாட்டு நிகழ்வு
மாலி நாட்டில் நடைபெற்ற ஒரு மத வழிபாட்டு…
அதிரும் அரசியல் களம்.. “புதிய அரசியல் கட்சியை தொடங்குகிறேன்; அடுத்த பொதுத்தேர்தலில்…
சென்னை,
அண்ணாமலை
கடந்த சட்டசபை தேர்தலுக்கு சில மாதங்களுக்கு முன்பு பா.ஜ.க. மாநிலத்தலைவர் பொறுப்பில் இருந்து அண்ணாமலை நீக்கப்பட்டார். அ.தி.மு.க.வுடன் கூட்டணி வைப்பதற்காக இந்த முடிவு எடுக்கப்பட்ட தாக, அரசியல் வட்டாரத்தில் அப்போது பரபரப்பாக…
வாகன இறக்குமதி தொடர்பில் வெளியான முக்கிய தகவல்
வாகன இறக்குமதி எவ்விதத்திலும் குறையவில்லை என சுங்க ஊடகப் பேச்சாளர் சந்தன புஞ்சிஹேவா தெரிவித்துள்ளார்.
டொலரின் விலை அதிகரிப்பினால் ஏற்படும் அழுத்தத்தைக் குறைக்கும் நோக்குடனேயே இறக்குமதி கட்டுப்பாடுகள் தளர்த்தப்பட்டு, சில நடவடிக்கைகள்…
யாழில் காட்டுப் பகுதிக்குள் தீவிர தேடுதலில் காத்திருந்த அதிர்ச்சி
யாழ்ப்பாணம், வடமராட்சி கிழக்கு நாகர்கோவில் கிழக்கு காட்டுப்பகுதியில் தொகையான ‘குஷ்’ (Kush) போதைப்பொருள் கண்டெடுக்கப்பட்டுள்ளது.
புலனாய்வுப் பிரிவினருக்குக் கிடைத்த இரகசிய தகவலின் அடிப்படையில், நெல்லியடி விசேட அதிரடிப் படையினரின் (STF)…
யாழில் இரவு நேரத்தில் பீதியை கிளப்பிய சம்பவம் ; முகங்களை மூடி கறுப்பு உடையில்…
யாழ்ப்பாணம் - வட்டுக்கோட்டை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட பிளவத்தை பகுதியில் வாள்வெட்டு குழு ஒன்று அட்டகாசம் புரிந்துள்ளது.
குறித்த பகுதிக்கு நேற்று முன்தினம் (04) முகங்களை மூடி, கறுப்பு உடை அணிந்து, வாளுடன் வந்த குழுவினர் வீடொன்றின் கதவினை…
முழுமையான போர் நிறுத்தத்திற்கு உக்ரைன் தயார்: ரஷிய அதிபர் புதினுக்கு ஜெலன்ஸ்கி கடிதம்
நேட்டோ கூட்டமைப்பில் சேருவதற்கு உக்ரைன் ஆர்வம் காட்டியதால் கோபம் அடைந்த ரஷிய அதிபர் புதின், அந்த நாட்டின் மீது கடந்த 2022 ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் போர் தொடுத்தார். 4 ஆண்டுகள் ஆகியும் இரு நாடுகளுக்கும் இடையேயான யுத்தம் நீடித்துக்கொண்டே…
விவசாயிகளுக்கு அரசாங்கம் வெளியிட்ட மகிழ்ச்சி தகவல்
அரசாங்கத்தினால் ஒரு ஹெக்டேயருக்காக வழங்கப்படும் உரமானியத் தொகை 5,000 ரூபாவால் அதிகரிக்கப்பட்டுள்ளது என விவசாய அபிவிருத்தி ஆணையாளர் நாயகம் தம்மிக ரணதுங்க தெரிவித்துள்ளார்.
அரசாங்க தகவல் திணைக்களத்தில் நேற்று (05) நடைபெற்ற விசேட ஊடகவியலாளர்…
சீன அதிபர் ஜின்பிங் அடுத்த வாரம் வடகொரியா பயணம்
பீஜிங்,
சீனாவின் அண்டை நாடுகளில் ஒன்றான வடகொரியா, கடந்த சில ஆண்டுகளில் ரஷியாவுடன் அதிக நெருக்கம் காட்டி வருகிறது. குறிப்பாக உக்ரைனுக்கு எதிரான போரில் ரஷியாவுக்கு ஆதரவளிக்கும் வகையில் ராணுவ வீரர்களையும், ஆயுதங்களையும் வடகொரியா வழங்கி…
குறைந்த தீவிரத்துடன் சுடுவதே தற்காலிக போர் நிறுத்தம்; அதிர்வலைகளை ஏற்படுத்திய ட்ரம்பின்…
அமெரிக்காவுக்கும், ஈரானுக்கும் இடையே பதற்றமான சூழல் நிலவி வரும் நிலையில், தற்காலிக போர் நிறுத்தம் என்பதற்கு அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் தன் பாணியில் 'குறைந்த தீவிரத்துடன் சுடுவது' என்றொரு புதிய விளக்கத்தை அளித்துள்ளது அதிர்வலைகளை…
தென் கொரியா உள்ளாட்சித் தோ்தல்: ஆளுங்கட்சி பெரும்பான்மை வெற்றி
தென் கொரியாவில் நடைபெற்ற உள்ளாட்சித் தோ்தலில் ஆளும் ஜனநாயகக் கட்சி பெரும்பான்மையான இடங்களில் அமோக வெற்றி பெற்றுள்ளது.
இருப்பினும், நாட்டின் மிக முக்கியத்துவம் வாய்ந்த தலைநகா் சியோல் மேயா் தோ்தலில் அக்கட்சி தோல்வியைத் தழுவியுள்ளது.…
ஆரம்பக் கல்வியில் மாணவர் மையக் கற்றலும் சமூகப் பங்களிப்பும்
கல்வி என்பது வெறும் பாடப்புத்தக அறிவை வழங்கும் செயலாக மட்டும் கருதப்பட முடியாது. குறிப்பாக, ஆரம்பப் பள்ளி மாணவர்களின் வளர்ச்சியில் அவர்கள் கற்றுக் கொள்வது வெறும் பாட அறிவை மட்டுமல்ல; அது அவர்களின் நடத்தை, மனப்பாங்கு, தனித்திறன் மற்றும் சமூக…
வங்கதேசத்தில் மோசமடைந்து வரும் தட்டம்மை பரவல்: 601-ஐ எட்டிய உயிர்ப் பலிகள்!
வங்கதேசத்தில், தட்டம்மை பரவலுக்கு பலியானவர்களின் எண்ணிக்கை 601 ஆக அதிகரித்துள்ளதாக சுகாதார சேவைகள் பொது இயக்குநரகம் தெரிவித்துள்ளது.
வங்கதேசத்தில், கடந்த மார்ச் 15 முதல் தட்டம்மைப் பரவல் அதிகரித்து வருவதால், அந்நாட்டின் பல்வேறு…
கொழும்பில் அதிரடியாக முடக்கப்பட்ட பெண்ணொருவரின் ஆடம்பர வீடு மற்றும் இலட்சக்கணக்கான…
கொழும்பு - தொட்டலங்க பகுதியில் போதைப்பொருள் கடத்தல்காரரான பெண் ஒருவரின் பெருந்தொகை சொத்துக்கள் சட்டவிரோத சொத்துக்கள் புலனாய்வுப்பிரிவினரால் இன்று (05) முடக்கப்பட்டுள்ளன.
கொழும்பு 14 பகுதியில் வசிக்கும் போதைப்பொருள் வர்த்தகத்தில் ஈடுபட்ட…
இந்தியா நம்பகமான கூட்டாளி… மேற்கத்திய நாடுகளைச் சாடிய புடின்
இந்தியா நம்பகமான கூட்டாளி என்றும், ரஷ்யாவுடனான தனது ஒத்துழைப்பைக் குறைக்குமாறு இந்தியாவைக் கட்டாயப்படுத்தும் மேற்கத்திய முயற்சிகள் பயனற்றவை என்றும் புடின் தெரிவித்துள்ளார்.
தீங்கு விளைவிப்பவை
மேற்கத்திய நாடுகள் உலகளாவிய ஸ்திரத்தன்மைக்குத்…
சடலமாக மீட்கப்பட்ட சிறுமிகள் இருவர்… கடும் கொந்தளிப்பில் தென் அமெரிக்க நாடொன்று
கொலை செய்யப்பட்ட இரண்டு பதின்வயது சிறுமிகளின் உடல்கள், இரண்டு நாட்கள் இடைவெளியில் கண்டெடுக்கப்பட்டதை அடுத்து, அர்ஜென்டினாவில் கடும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது.
உடல் துண்டு துண்டாக
பல ஆண்டுகளாகப் பெண்ணியப் பிரச்சாரங்கள் மேற்கொள்ளப்பட்ட…
பாடகர் சங்கீதன் கைதை எதிர்த்து சிறிதரன் எம்பி கடும் சாடல்!
இலங்கைத் தீவில் என்னதான் ஆட்சியாளர்களும், அரசாங்கங்களும் மாறினாலும் தமிழ் மக்கள் மீதான பழைமைவாத இனவாதம் இன்னும் முடிவுக்கு வரவில்லை என நாடாளுமன்ற உறுப்பினர் சிறிதரன் தெரிவித்துள்ளார்.
தமிழர் பகுதியான கிளிநொச்சியில், தாயக எழுச்சிப் பாடலை…
லாஃப்ஸ் எரிவாயு விலை தொடர்பில் அறிவிப்பு
ஜூன் மாதத்திற்கான லாஃப்ஸ் வீட்டு சமையல் எரிவாயு விலையில் எந்த வித மாற்றமும் மேற்கொள்ளப்படவில்லை என லாஃப்ஸ் நிறுவனம் தெரிவித்துள்ளது.
அதன்படி, 5 கிலோகிராம் லாஃப்ஸ் வீட்டு சமையல் எரிவாயுவின் விலை 2,500 ரூபாவாகவும் 12.5 கிலோகிராம் லாஃப்ஸ்…
இங்கிலாந்தில் அடுத்த ஆண்டு வேலை இழக்கும் அபாயத்தில் பலர்
இங்கிலாந்தில் அடுத்த ஆண்டு (2027 ) தொடக்கத்திற்குள் மூன்றில் ஒரு பங்கு நிறுவனங்கள் ஊழியர்களைப் பணிநீக்கம் செய்ய வாய்ப்புள்ளதாக புதிய ஆய்வு ஒன்று தெரிவித்துள்ளது.
பிரிட்டனின் சமரச சேவை நிறுவனமான ஏகாஸ் (Acas) 1,000 வணிக நிறுவனங்களிடம்…
செம்மணி மனித புதைகுழியில் மூன்றாம் கட்ட அகழ்வு பணியின் 17ஆம் நாள் அகழ்வு பணிகள்
செம்மணி மனித புதைகுழியில் இருந்து இன்றைய தினம் வெள்ளிக்கிழமை மூன்று சிறுவர்களுடைய என்பு கூட்டு தொகுதியுடன் , 11 என்பு கூட்டு தொகுதிகள் அகழ்ந்து எடுக்கப்பட்டுள்ளன.
செம்மணி மனித புதைகுழியில் மூன்றாம் கட்ட அகழ்வு பணியின் 17ஆம் நாள் அகழ்வு…
ஈரான் போரை நிறுத்த அமெரிக்கா நாடாளுமன்றத்தில் தீர்மானம்: டிரம்புக்கு கடும் பின்னடைவு
அமெரிக்காவில் 1973-ம் ஆண்டின் போர் அதிகாரங்கள் தீர்மானச் சட்டத்தின்படி, அதிபர் பாராளுமன்றத்தின் ஒப்புதல் இன்றி 60 நாட்கள் வரை ஒரு நாட்டின் மீது ராணுவ நடவடிக்கையை மேற்கொள்ளலாம்60 நாட்களுக்கு பிறகு போரைத் தொடர, பாராளுமன்றத்தின் ஒப்புதலை…
யாழ்ப்பாணம் சிறையில் பிறந்தநாளைக் கழித்த பாடகர் சங்கீத்சன்: தாயார் மற்றும் சட்டத்தரணி…
பிறந்தநாளை யாழ்ப்பாணம் சிறையில் கழித்த விளக்கமறியலில் உள்ள தமிழ் சொல்லிசை பாடகர் சங்கீத்சனை அவரது தாயாரும் சட்டத்தரணி கேசவன் சயந்தன் உள்ளிட்டவர்களும் இன்று சிறைக்குச் சென்று பார்வையிட்டனர்.
எதிர்வரும் திங்கட்கிழமை இலங்கை…
பாகிஸ்தானில் பிரான்ஸ் பெண்ணை பலாத்காரம் செய்த 2 பேருக்கு மரண தண்டனை
இஸ்லாமாபாத்,
கடந்த 2020-ம் ஆண்டு பாகிஸ்தானுக்கு சுற்றுலா வந்த பிரான்சை சேர்ந்த பெண்ணை 2 பேர் கூட்டு பாலியல் பலாத்காரம் செய்தனர். லாகூருக்கு அருகிலுள்ள சியால்கோட்-லாகூர் நெடுஞ்சாலையில் அந்த பெண்ணை கடத்தி சென்று துப்பாக்கி முனையில் பாலியல்…
பலத்த காற்று வீசும் ;வளிமண்டலவியல் திணைக்களம் எச்சரிக்கை
நாட்டின் பல பகுதிகளில் பலத்த காற்று வீசக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் எச்சரிக்கை விடுத்துள்ளது.
இன்று (05) பிற்பகல் 3.30 மணிக்கு வெளியிடப்பட்ட இந்த அறிவிப்பு நாளை (06) பிற்பகல் 3.30 மணி வரை அமலில் இருக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.…
யாழ். பழைய பூங்காவில் உலக சுற்றாடல் தினத்தினை முன்னிட்டு மர நடுகை
உலக சுற்றாடல் தினத்தை (ஜூன் 5) முன்னிட்டு பழைய பூங்காவில் அரசாங்க அதிபர் மருதலிங்கம் பிரதீபன் தலைமையில் இன்றைய தினம் (05.06.2025) காலை 10.00 மணிக்கு பயன்தரு மரக்கன்றுகள் நாட்டப்பட்டன.
சென்ற ஆண்டு இதே நாளில் அரசாங்க அதிபர் தலைமையில் பழைய…
எச்ஐவி பாதித்த பெண் பலருக்கு காதல் வலை வீசி பணம் பறிப்பு: பாதிக்கப்பட்டவர்களை தேடுகிறது…
பிந்த்: மத்தியப் பிரதேசம் பிந்த் மாவட்டத்தை சேர்ந்த பெண் ஒருவர் எச்ஐவி பாதிப்புக்கு கடந்த 3 ஆண்டுகளாக சிகிச்சை பெற்று வருகிறார். இவர் சமீபத்தில் 60 வயது விவசாயி ஒருவரிடம் அவரது வாகனத்தில் லிப்ட் கேட்டுள்ளார். தனக்கு கால் வலி…
கியூ.ஆர் குறியீடு இன்றி எரிபொருள் ; ஊழியர் மீது தாக்குதல்; சந்தேக நபருக்கு மன்னிப்பு
மிரிஹான பகுதியில் எரிபொருள் நிரப்பு நிலைய ஊழியர் ஒருவர் மீது நபர் ஒருவர் கொடூரமாகத் தாக்கும் காணொளி நேற்று முன்தினம் (03) சமூக வலைத்தளங்களில் பரவி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியிருந்த நிலையில், சந்தேகநபர் மிரிஹான பொலிஸாரால் கைது…
பழமையான கத்தோலிக்க ஆலயம் ஒன்றில் புதையல் தோண்டும் மர்ம நபர்கள்
மன்னார், சவுத் பார் பகுதியில் நீண்ட காலமாக பராமரிப்பின்றி கைவிடப்பட்ட நிலையில் உள்ள மிகவும் பழமையான கத்தோலிக்க ஆலயம் ஒன்றில், மர்ம நபர்கள் சிலர் புதையல் தோண்டும் நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளதாக பிரதேச மக்கள் தெரிவித்துள்ளனர்.
கத்தோலிக்க…
தூக்கு மேடைதான் மகிந்த ராஜபக்சவுக்கு தண்டனை ; சரத் பொன்சேகா அதிரடி
கடந்த காலக் குற்றங்களுக்காக மகிந்த ராஜபக்சவுக்குத் தண்டனை வழங்கப்பட வேண்டியது கட்டாயம் என ஃபீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகா தெரிவித்துள்ளமை தென்னிலங்கையில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
கொழும்பில் இடம்பெற்ற விசேட நிகழ்வொன்றில் கலந்துகொண்டு…
மறுசுழற்சிசெய்யும் நோக்கில் இலத்திரனியல் கழிவுகள் சேகரிப்பு பெட்டிகள் கையளிப்பு
"சுற்றுச் சூழலை பாதுகாப்போம், இலத்திரனியல் கழிவுகளை மறுசுழற்சி செய்வோம்" எனும் தொனிப்பொருளிற்கு அமைய, இலத்திரனியல் கழிவுகளை சேகரிக்கும் பெட்டிகள் உலக சுற்றாடல் தினமான இன்றைய தினம்(05.06.2026) அரசாங்க அதிபர் மருதலிங்கம் பிரதீபன் அவர்களிடம்…
மூன்று பெண்கள் இணைந்து அரங்கேற்றிய பயங்கரம்: திரைப்படத்தை மிஞ்சிய ஒரு சம்பவம்
இந்தியாவின் கர்நாடகா மாநிலத்தில் மூன்று பெண்கள் இணைந்து ஒரு பெண்ணைக் கொன்றுவிட்டு ஆடிய நாடகம், பொலிஸ் விசாரணையில் வெட்டவெளிச்சமாகியுள்ளது.
திரைப்படத்தை மிஞ்சிய ஒரு சம்பவம்
கர்நாடகா மாநிலத்திலுள்ள Chikkaballapur என்னுமிடத்தைச் சேர்ந்தவர்…
அநுர அரசாங்கம் ஏமாற்றி விட்டதாக யாழ்.போதனா வைத்தியசாலை சுகாதார தொண்டர்கள் போராட்டம்
கடந்த பலவருடங்களாக யாழ் போதனா வைத்தியசாலையில் சுகாதார தொண்டர்களாக சேவையாற்றி வரும் நிலையில் தம்மை அனுர அரசு திட்டமிட்டு ஏமாற்றிவிட்டதாகவும் நாளைய தினம் சனிக்கிழமை நடைபெறவுள்ள நேர்முகத் தேர்வை இடை நிறுத்தி தமக்கான வாய்ப்பை வழங்கவேண்டும் என…
யாழில்.தரமற்ற பாணிப்பனாட்டினை உற்பத்தி செய்தவருக்கு 6 மாத கால சிறை
தரமற்ற பாணிப்பனாட்டினை உற்பத்தி செய்தவருக்கு 6 மாத கால சிறைத்தண்டனை விதித்த நீதிமன்றம் அதனை விநியோகித்தவருக்கு 8 ஆயிரம் ரூபாய் தண்டமும் விதித்துள்ளது.
பருத்தித்துறை நகரசபையின் ஆளுகைக்கு உட்பட்ட வியாபார நிலையம் ஒன்றில் கடந்த…
லெபனானுடன் போர்நிறுத்த ஒப்பந்தம் இல்லை: இஸ்ரேல் அறிவிப்பு
டெல் அவிவ்
இஸ்ரேல் ராணுவ தளபதி இயால் ஜமீர், ஹைபா நகரிலுள்ள கடற்படை தளத்திற்கு சென்றார். போருக்கான விசயங்களை பற்றி ஆய்வு மேற்கொண்ட அவர், படையினருடன் ஆலோசனை மேற்கொண்டார். இதன்பின்னர் அவர் செய்தியாளர்களிடம் கூறும்போது, லெபனானுடன் போர்நிறுத்த…